<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-4984994075707929146</id><updated>2012-01-30T14:36:51.996-08:00</updated><category term='பட விமர்சனம்'/><category term='சாதனை'/><category term='பாதணி'/><category term='ஆடை'/><category term='இலங்கைப்பதிவர்கள்.'/><category term='வீரமாப்பாணன்'/><category term='அம்மப்பா'/><category term='குழப்படி'/><category term='பவர் ஸ்டார்'/><category term='சீமான்'/><category term='மன்மதன்அம்பு'/><category term='சூர்யா'/><category term='மிர்ஷி சிவா'/><category term='சுலோகங்கள்'/><category term='பிறந்தநாள்'/><category term='குற்றம்'/><category term='விபூதி'/><category term='குறும்படம்'/><category term='எஸ்.சீனிவாசன்'/><category term='அசல்'/><category term='ஹாரிஸ் ஜெயராஜ்'/><category term='றோங் நம்பர்'/><category term='விசிறிகள்'/><category term='Sportsmeet'/><category term='ஏர்.ஆர்.முருகதாஸ்'/><category term='சமூகப்பணி'/><category term='களவாணி'/><category term='பிங்பிங்'/><category term='பிரியா ஹேமேஸ்'/><category term='டெஸ்ட்'/><category term='நல்லூர் கந்தசுவாமி'/><category term='சுரேஷ் ஜோகிம்'/><category term='டிசம்பர் 31'/><category term='மஞ்சம்'/><category term='film review'/><category term='அரசியல்'/><category term='காக்கைவன்னியன்'/><category term='சந்தோஸ்சிவன்'/><category term='மதகுரு'/><category term='வடலி'/><category term='சந்திப்பு'/><category term='ஜெயம் ராஜா'/><category term='த்ரிஷா'/><category term='IPL'/><category term='மேர்வின் சில்வா'/><category term='சாமியார்கள்'/><category term='கானல்நீர்'/><category term='சந்திரன்'/><category term='நடிகர்கள்'/><category term='அனுஸ்கா'/><category term='விரக்தி'/><category term='நாரதர்கள்'/><category term='நகைச்சுவை'/><category term='ஹிஜாப்'/><category term='dead sea'/><category term='விருதுகள்'/><category term='கேம்ஸ்'/><category term='வெந்நீர்குளியல்'/><category term='தோனி'/><category term='வேலை'/><category term='மஞ்சுள வன்னியாராச்சி'/><category term='Karthik'/><category term='தமன்னா'/><category term='சத்தியராஜ்'/><category term='அரசகேசரி'/><category term='சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு'/><category term='ஏ.ஆர்.ரஹ்மான்'/><category term='வன்னியன்'/><category term='மணற்கேணி 2010'/><category term='ஹன்சிகா'/><category term='Net Cafe'/><category term='சங்கிலியன்'/><category term='கப்பல்'/><category term='பரீட்சை'/><category term='மனோ'/><category term='மதம்'/><category term='பதினாறு'/><category term='சிங்களவர்'/><category term='ப்ரியாமணி'/><category term='திருடர்'/><category term='சிங்கப்பூர்'/><category term='சாம்பியன் லீக்'/><category term='பேட்டி'/><category term='கமல்ஹாசன்'/><category term='செம்மொழி'/><category term='சச்சின்'/><category term='இறைவன்'/><category term='குழப்பம்'/><category term='EDEX'/><category term='கேள்வி'/><category term='T20'/><category term='நட்பு'/><category term='கல்வி முறைமை'/><category term='‘எஸ் எம் எஸ்’'/><category term='Youth Olympic 2010'/><category term='அதிஷ்டம்'/><category term='ஐ.பி.எல்'/><category term='ஆர்.மாதவன்'/><category term='காதலர் தினம்'/><category term='சரித்திர நாவல்'/><category term='PRAYER HALL'/><category term='இளையராஜா'/><category term='வெற்றிமாறன்'/><category term='மந்திரிமனை'/><category term='கின்னஸ்'/><category term='மாஸ்கோவின் காவேரி'/><category term='முறைப்பாடு'/><category term='கேரதீவு'/><category term='பயோடேட்டா'/><category term='சனத்'/><category term='பாட்டுக்குப் பாட்டு'/><category term='இலங்கை வலைப்பதிவர்கள்'/><category term='ரீன்-ஏஜ்'/><category term='பிறிஸ்னிகா'/><category term='கான்ஸ் திரைப்பட விருதுகள்'/><category term='தோப்பு'/><category term='தியேட்டர்'/><category term='குருசிஷ்யன்'/><category term='மாப்பிள்ளை'/><category term='அஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்'/><category term='ஒஸ்தி'/><category term='டிலீப்'/><category term='குமுதம்'/><category term='10.10.10'/><category term='இணைவு'/><category term='புகலிடகோரிக்கை'/><category term='சரத் பொன்சேகா'/><category term='பதிவர்கள் கிரிக்கட்'/><category term='கிறிக்கெட்'/><category term='சந்தேகம்'/><category term='திரைவிமர்சனம்'/><category term='டில்ஷான்'/><category term='மும்பை இன்டியன்ஸ்'/><category term='வாழ்த்து'/><category term='கல்லூரி'/><category term='படகு சேவை'/><category term='கிரிக்கட்'/><category term='ஹேமமாலினி'/><category term='சித்திரை'/><category term='Music composer'/><category term='கோண்டாவில்'/><category term='கம்பவாரிதி'/><category term='பொலிஸ்'/><category term='டோனி'/><category term='மாணவர்கள்'/><category term='கிறிஸ் மனிதன்'/><category term='சித்திரை புதுவருடம்'/><category term='ஜோக்ஸ்'/><category term='குப்பைமேனி'/><category term='கொலை'/><category term='தூங்காநகரம்'/><category term='கொள்ளை'/><category term='வீரர்கள்'/><category term='ஏமாற்றம்'/><category term='ட்ரெயிலர்'/><category term='பிரிட்னிமர்பி'/><category term='யுவராஜ் சிங்'/><category term='புனரமைப்பு பணி'/><category term='கனகாம்பிகை'/><category term='முருகதாஸ்'/><category term='நித்தியானந்தா'/><category term='வரோ'/><category term='சூரன்போர்'/><category term='கடி'/><category term='பதிவுலகம்'/><category term='Anantha vikadan'/><category term='அப்பாமுதலி'/><category term='ஒஸ்கார்'/><category term='சண்டை'/><category term='பகை'/><category term='நன்றி'/><category term='ஊடகம்'/><category term='விண்ணைத் தாண்டி வருவாயா?'/><category term='வெங்கட் பிரபு'/><category term='யாழ்ப்பாணம்'/><category term='இருக்கிறம்'/><category term='விண்ணைத்தாண்டி வருவாயா'/><category term='Computer'/><category term='விஜய் ரிவி'/><category term='திரட்டி'/><category term='சுவி'/><category term='M.L.R.கார்த்திகேயன்'/><category term='திருட்டு வி.சி.டி'/><category term='சிவபூமி'/><category term='வீதியோர சிறுவர்கள்'/><category term='சக்தி'/><category term='சாவகர்'/><category term='NEEDS'/><category term='வேலாயும்'/><category term='மகாராணி'/><category term='பதிவர்'/><category term='விவேக் ஓபராய்'/><category term='மதுபாலகிருஸ்ணன்'/><category term='தெலுங்கு'/><category term='உயிர்'/><category term='Tamil Cinema'/><category term='அஜீத்'/><category term='அறிமுகம்'/><category term='JHC'/><category term='தமிழ் திரையுலகம்'/><category term='வெள்ளவத்தை'/><category term='நீதிக்கதைகள்'/><category term='கொழும்புத் தமிழ்ச் சங்கம்'/><category term='காதல் தேசம்'/><category term='செங்கை ஆழியான்'/><category term='பாலா'/><category term='வலைப்பதிவுலகம்'/><category term='சிவா'/><category term='ஆத்திசூடி'/><category term='விவேக் ஓப்ரோய்'/><category term='கோணேஸ்வரர்'/><category term='தேர்தல்'/><category term='பாட்ஷா'/><category term='டலஸ் அழகப்பெரும'/><category term='இலங்கைவலைப்பதிவர்கள்'/><category term='முத்தம்'/><category term='மழை'/><category term='ஏ-9'/><category term='காமினி விஜேரத்ன'/><category term='மாற்றம்'/><category term='டக்ளஸ் தேவானந்தா'/><category term='கலைஞர் ரிவி'/><category term='படம்'/><category term='விஜய் அன்டனி'/><category term='COLOMBO'/><category term='நிவாரணம்'/><category term='T.R'/><category term='&quot;Battle Of the HINDU&apos;S&quot;'/><category term='யாழ்கோட்டை'/><category term='ஊருக்கு 4 பேர்'/><category term='சிவப்பு மழை'/><category term='எக்கணம்'/><category term='லண்டன்'/><category term='திருட்டு'/><category term='சினிமா'/><category term='விரதம்'/><category term='மங்காத்தா'/><category term='துஸ்யந்தன்'/><category term='SLBC'/><category term='இலங்கை கிரிக்கட்'/><category term='ராம்கோபால் வர்மா'/><category term='ரா-1'/><category term='சன் பிக்சர்ஸ்'/><category term='ரஜனி'/><category term='பயணிகள்'/><category term='தம்பிக்கோட்டை'/><category term='தொடர்பதிவு'/><category term='ரத்த சரித்திரம்'/><category term='திருகுதாளம்'/><category term='செல்லடி'/><category term='கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2010'/><category term='Cricket'/><category term='போக்குவரத்து'/><category term='ஆடுகளம்'/><category term='நாவற்குழி'/><category term='அறப்படித்தவர்கள்'/><category term='நேர்முகம்'/><category term='காதலர்கள்'/><category term='விளாங்காய்'/><category term='சங்குப்பிட்டி'/><category term='மாஸ்'/><category term='தென் ஆப்ரிக்கா'/><category term='நத்தார்'/><category term='நல்லூர்'/><category term='சங்கீதா'/><category term='Songs'/><category term='ஜெமினி ராகவா'/><category term='பறங்கிகள்'/><category term='இலங்கைப் வலைப்பதிவர்கள்'/><category term='கோமாளிகள்'/><category term='ராவணன்'/><category term='இளிச்சவாயர்கள்'/><category term='நாணயம்'/><category term='திருமலை'/><category term='ஜக்குலின் பெர்ணான்டஸ்'/><category term='Immortals'/><category term='கள்வர்'/><category term='ஜாஸி கிப்ட்'/><category term='தனிநாயகமுதலி'/><category term='வைதேகி'/><category term='கோவா'/><category term='பேஸ்புக்'/><category term='பின்னூட்டம்'/><category term='ஜனாதிபதிதேர்தல்'/><category term='வலைப்பதிவு'/><category term='Jaffna Hindu College'/><category term='பயணம்'/><category term='Song'/><category term='ஈழவயல்'/><category term='விஜய் டி.வி'/><category term='தரப்படுத்தல்'/><category term='சோஷியல்'/><category term='கந்தசுவாமி கோவில்'/><category term='படையெடுப்பு'/><category term='அங்காடித்தெரு'/><category term='4 Student'/><category term='எஸ்.ஜே.சூர்யா'/><category term='வெளிநாடு'/><category term='டிவிடி'/><category term='Music'/><category term='பிரிட்டன்'/><category term='விவேகா'/><category term='கேபிள் சங்கர்'/><category term='2010'/><category term='ரெட்டைச்சுழி'/><category term='பிரியதர்ஸினி'/><category term='மத்யூ ஹைடன்'/><category term='சாதி'/><category term='2005'/><category term='அர்ஜூன்'/><category term='வாக்குவாதம்'/><category term='ரவிவர்மன்'/><category term='ஹொலிடே'/><category term='மிருகவதை'/><category term='பாடல்'/><category term='Punniyalingam'/><category term='மேற்கிந்தியத்தீவுகள்'/><category term='நாவல்'/><category term='யாழ்பாணம்'/><category term='விற்பனை'/><category term='அலுவலகம்'/><category term='தேவி சிறி பிரசாத்'/><category term='குருவி'/><category term='யாழ் கோட்டை'/><category term='நண்பர்கள்'/><category term='சக்தி எப்.எம்'/><category term='கோபம்'/><category term='Password'/><category term='இலங்கை'/><category term='விமல்'/><category term='சிம்பு'/><category term='கண்ணீர்'/><category term='ரஹ்மான்'/><category term='மங்குஸ்'/><category term='மயக்கம்'/><category term='Worldcup 2011'/><category term='சிரித்தால் ரசிப்பேன்'/><category term='ஐஸ்வர்யாராய்'/><category term='பொப்பிசைப்பாடல்'/><category term='செங்கமலம்'/><category term='பண்டாரம்'/><category term='வானொலி'/><category term='பிரகன்சா'/><category term='மாத்தியோசி'/><category term='VARO'/><category term='ரோஜர் பெடரர்'/><category term='கம்பனி'/><category term='மரணக் கடல்'/><category term='பொக்ஸ்'/><category term='இடப்பெயர்வு'/><category term='வவுனியா'/><category term='KHC'/><category term='ஏழாம் அறிவு'/><category term='சட்டப்படி குற்றம்'/><category term='சாண்டில்யன்'/><category term='தினேஸ் சண்டிமல்'/><category term='வைரமுத்து'/><category term='புத்தாண்டு'/><category term='காதல்'/><category term='அன்பு'/><category term='இந்தியா'/><category term='School life'/><category term='படப்பதிவு'/><category term='சென்னை சுப்பர் கிங்ஸ்'/><category term='அர்ஜூனா'/><category term='பில்லா'/><category term='சேதம்'/><category term='ராசிபலன்'/><category term='ஹரீஸ் ஜெயராஜ்'/><category term='கந்தரோடை'/><category term='நடால்'/><category term='வடிவழகி'/><category term='இயக்குனர்'/><category term='சில்க்'/><category term='இஸ்லாம்'/><category term='சன்பிக்ஸர்ஸ்'/><category term='சிங்கள - தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்'/><category term='விளையாட்டு'/><category term='2010 பொங்கல் படங்கள்'/><category term='தமிழ்வாசி பிரகாஸ்'/><category term='ஜோடிகள்'/><category term='கௌதம்'/><category term='வீரகேசரி'/><category term='பதிவர்கள்'/><category term='ஹன்ஸிகா'/><category term='விஷால்'/><category term='நாடோடிகள்'/><category term='வித்தியாபாலன்'/><category term='ஐஃபா விருது'/><category term='மன்மதன் அம்பு'/><category term='அகசியம்'/><category term='ஊர்வசி'/><category term='தமிழ்த் தேசிய கூட்டமைப்பு'/><category term='வம்பு'/><category term='சங்கர்'/><category term='விஜய்'/><category term='குங்குமம்'/><category term='உயர்கல்வி'/><category term='கோயில்'/><category term='சுரேஸ் ரெய்னா'/><category term='JJ'/><category term='நான் கடவுள்'/><category term='தமிழ் சினிமா'/><category term='பாகிஸ்தான்'/><category term='ஸ்ரேயா'/><category term='பரபரப்பு'/><category term='நாகலிங்கம்'/><category term='குடிகாரன்'/><category term='ஐஸ்கிறீம்'/><category term='வெற்றி எப்.எம்'/><category term='அதிசயம்'/><category term='ஹக்'/><category term='இந்தியன் ஆமி'/><category term='சவேரியார்'/><category term='பைலா'/><category term='கமல்'/><category term='ரமேஷ் அரவிந்த்'/><category term='அபர்ணாசுதன்'/><category term='பசங்க'/><category term='கல்யாணம்'/><category term='சன் ரிவி'/><category term='பண்ணை'/><category term='சிறுவர் மனவிருத்திப் பாடசாலை'/><category term='CLASH of the TITANS'/><category term='பிரச்சினை'/><category term='விமர்சனம்'/><category term='அனுராதா ரமணன்'/><category term='நித்யானந்தா'/><category term='வன்னியர்'/><category term='மனித உரிமை'/><category term='பாஸ்(எ) பாஸ்கரன்'/><category term='தொடர் பதிவு'/><category term='எச்சரிக்கை'/><category term='திரை விமர்சனம்'/><category term='கிரிக்கெட்'/><category term='ஆபாச சீடி'/><category term='300. பதிவர்கள்'/><category term='கலாட்டா'/><category term='ஆடியோ'/><category term='உயர்தரம்'/><category term='Singapore'/><category term='தேசிய விருதுகள்'/><category term='பொங்கல்'/><category term='துரோகம்'/><category term='போராட்டம்'/><category term='ஷாருகான்'/><category term='விருது'/><category term='கருத்து'/><category term='ரசிகர்கள்'/><category term='காமினி விஜேவர்த்தன'/><category term='துப்பாக்கி'/><category term='ஒப்பீடு'/><category term='தினக்குரல்'/><category term='கனவு'/><category term='இலியானா'/><category term='நமீதா'/><category term='வாக்கு'/><category term='கடவுள்'/><category term='கவனம்'/><category term='இளைய தளபதி'/><category term='லூசுகள்'/><category term='ஜெனிலியா'/><category term='அசின்'/><category term='பாதுகாப்பு'/><category term='எஸ்.பி.நாவின்ன'/><category term='இலங்கைவானொலிகள்'/><category term='ஆனந்த விகடன்'/><category term='11.11.11'/><category term='சத்யன்'/><category term='அசேலம்'/><category term='ஆண்கள்'/><category term='இப்படிக்கு ரோஸ்'/><category term='பெண்கள்'/><category term='வசந்தம் எப்.எம்'/><category term='அகிலன்'/><category term='மகிந்த ராஜபக்ஷ'/><category term='பெற்றோர்'/><category term='கட்டபொம்மன்'/><category term='கருணாநிதி'/><category term='பலதும் பத்தும்'/><category term='all is well'/><category term='சுந்தர் சி'/><category term='வேலாயுதம்'/><category term='7wonders'/><category term='பாடல்கள்'/><category term='சனத் ஜெயசூர்யா'/><category term='தோட்டவேலை'/><category term='செங்கோவி'/><category term='காதலில் சொதப்புவது எப்படி?'/><category term='விளக்கம்'/><category term='நட்சத்திரம்'/><category term='குடைத்தண்ணீர்'/><category term='சல்மான்கான்'/><category term='வாக்களிப்பு'/><category term='தக்காளி'/><category term='ஹிட்'/><category term='7ஆம் அறிவு'/><category term='யாழ்தேவி'/><category term='பணக்காரன்'/><category term='ஜனநாயகம்'/><category term='யு-ரியூப்'/><category term='பாணா காத்தாடி'/><category term='தொல்லியல் மையம்'/><category term='தேசிய விளையாட்டு விழா'/><category term='இசை'/><category term='சிறுகதை'/><category term='நம்பிகள்'/><category term='ஸ்ருதி ஹாசன்'/><category term='யோஹன்'/><category term='நம்பிக்கை'/><category term='தாவடி'/><category term='உரிமை'/><category term='ராணி 6 ராஜா யாரு?'/><category term='ICC'/><category term='தாண்டிக்குளம்'/><category term='அசோக்பரன். பதிவர்கள்'/><category term='நண்பன்'/><category term='கொழும்பு'/><category term='கார்த்தி'/><category term='திண்டாட்டம்'/><category term='கமெண்ட்'/><category term='Coffee with Anu'/><category term='ஜெயா ரி.வி'/><category term='BMICH'/><category term='BUCKINGHAM PALACE'/><category term='நகைசுவை'/><category term='Kavalan'/><category term='ஆசியக் கிண்ணம்'/><category term='வன்னியர்கள்'/><category term='Sri Lanka'/><category term='நிஸா'/><category term='Comment'/><category term='ரசிகன்'/><category term='3'/><category term='அமலாபால்'/><category term='மன்னை'/><category term='ஆமினா'/><category term='அக்கராயன்'/><category term='குளறுபடி'/><category term='குடாநாடு'/><category term='இந்துக்கள்'/><category term='தாமரை'/><category term='ஜெயா ரிவி'/><category term='சத்யராஜ்'/><category term='கலகம்'/><category term='சிறுத்தை'/><category term='கஸ்டம்'/><category term='சிரச்சேதம்'/><category term='ஜீவா'/><category term='மணிரத்னம்'/><category term='பரநிருபசிங்கன்'/><category term='மகிழ்ச்சி'/><category term='தமிழர்கள்'/><category term='இணுவில்'/><category term='அனானி'/><category term='மிட்டாய்'/><category term='பண்டமாற்று'/><category term='காலி முகத்திடல்'/><category term='மதமாற்றம்'/><category term='திருகோணமலை'/><category term='ஸ்வேதாபாசு'/><category term='சூரிய கிரகணம்'/><category term='தமிழ்மணம்'/><category term='சூரியன்'/><category term='லாஜிக்மீறல்'/><category term='பெப்ஸி'/><category term='பாயாசம்'/><category term='அமுனா ஏரி'/><category term='சிவகார்த்திகேயன்'/><category term='வேட்டைக்காரன்'/><category term='அரவாணிகள்'/><category term='முரளி'/><category term='உலகக் கிண்ணம்'/><category term='சுழிபுரம்'/><category term='மருமகள்'/><category term='செல்போன்கள்'/><category term='போலி'/><category term='தேவைகள்'/><category term='பராசக்தி'/><category term='பஸ்'/><category term='Tannishtha Chatterjee'/><category term='தீபாவளி'/><category term='கிளிநொச்சி'/><category term='தனுஷ்'/><category term='காமடி'/><category term='நினைவுகள்'/><category term='தீராத விளையாட்டுப்பிள்ளை'/><category term='சங்கிலி'/><category term='குப்பை'/><category term='ஸ்ரீகாந்த்'/><category term='படைப்பாளிகள்'/><category term='அபலை'/><category term='இலங்கைப் பதிவர்கள்'/><category term='வெற்றி'/><category term='கொலம்பஸ்'/><category term='பாடசாலை'/><category term='நெருடல்'/><category term='சித்தார்த்'/><category term='ரஜினி'/><category term='தொற்றுநோய்'/><category term='முயற்சி'/><category term='16'/><category term='பங்களாதே'/><category term='SLCJ'/><category term='பாஸ்வேட்'/><category term='கும்மி'/><category term='நேவி'/><category term='தொடர்'/><category term='கவிதை'/><category term='மொக்கை'/><category term='மன்னார்'/><category term='கண்காட்சி'/><category term='டிரைவர்'/><category term='லலித்மோடி'/><category term='அப்பா'/><category term='புரட்டாதிச் சனி'/><category term='ஆயிரத்தில் ஒருவன்'/><category term='சட்டக்கல்லூரி'/><category term='Freida Pinto'/><category term='இங்கிலாந்து வெற்றி'/><category term='உதயநிதி'/><category term='ஹர்ஷ்வர்த்தன்'/><category term='யாழ்பாணம். வரலாற்றுதொடர்'/><category term='படைப்பாளிகள் சந்திப்பு'/><category term='அஞ்சலி'/><category term='புலப்பெயர்வு'/><category term='நிரூபன்'/><category term='காவலன்'/><category term='அனுபவம்'/><category term='அதிர்ச்சி'/><category term='அறிமுக விழா'/><category term='கந்தசாமி'/><category term='ராணி காமிக்ஸ்'/><category term='அஜித்'/><category term='மைந்தன் சிவா. பதிவர்கள்'/><category term='மருதமூரான்'/><category term='பதிவுகள்'/><category term='திருக்குறள்'/><category term='காலணி'/><category term='குற்றச்சாட்டு'/><category term='பரராஜசகரன்'/><category term='கிராபிக்ஸ்'/><category term='உச்சரிப்பு'/><category term='சுறா'/><category term='இரணைமடு'/><category term='சிம்பாவே'/><category term='சூப்பர் ஸ்டார்'/><category term='திருவிழா'/><category term='தனுஸ்'/><category term='அது இது எது'/><category term='சிலோன்'/><category term='வீரமங்கை'/><category term='வித்தியாசாகர்'/><category term='இலங்கைப்பதிவர்கள்'/><category term='Brick Lane'/><category term='ஜனா'/><category term='லைலா'/><category term='பதிவர் சந்திப்பு'/><category term='கச்சேரி ஆரம்பம்'/><category term='தமிழ்ப்படம்'/><category term='3D'/><category term='தாக்குதல்'/><category term='கிளாலி'/><category term='பிராந்திய வழக்கு'/><category term='காமெடி'/><category term='கசமுசா'/><category term='எந்திரன்'/><category term='Anantharamanan'/><category term='மெரீனா'/><category term='தலையெழுத்து'/><category term='ராஜா'/><category term='பறங்கியர்'/><category term='ஆசிரியர்'/><category term='Vijay'/><category term='உப்புமட சந்தி'/><category term='நவராத்திரி'/><category term='தரணி'/><category term='சந்தோசம்'/><category term='திரைப்படம்'/><category term='A.R.Rahman'/><title type='text'>AKASIYAM</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://shayan2613.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://shayan2613.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>KANA VARO</name><uri>http://www.blogger.com/profile/15592122479518158104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/-24QqZvc1k8g/TioKoJb7W6I/AAAAAAAADKE/hJh4zOtUxOU/s220/284571_10150315114957288_526622287_9289521_5101785_n.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>419</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-4984994075707929146.post-3164225997410569568</id><published>2012-01-29T04:34:00.000-08:00</published><updated>2012-01-29T04:34:51.855-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமலாபால்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குறும்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சித்தார்த்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதலில் சொதப்புவது எப்படி?'/><title type='text'>காதலில் சொதப்புவது இப்பிடியா? (வீடியோ)</title><content type='html'>&lt;br /&gt;“காதலில் சொதப்பாமல் இருப்பது எப்படி?” அப்பிடீன்னு யாராவது சொல்லித்தந்தால் அது பிரையோசனமாக இருக்கும். ஆனால், “காதலில் சொதப்புவது எப்படி?” என சொல்லித்தர வருகிறார்கள். முன்னதை விட இரண்டாவது பெட்டராக இருக்கும் என்பது என் கருத்து. காரணம் தவறு எங்கே என கண்டறிந்து அதைத்திருத்திக் கொண்டால் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிடும்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-zDUZ12mQk-c/TyU6mPTleyI/AAAAAAAADtE/xAFfn9fabAU/s1600/kadhalil_sodhapuvadu_yeppadi_movie_stills_4875.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="210" src="http://4.bp.blogspot.com/-zDUZ12mQk-c/TyU6mPTleyI/AAAAAAAADtE/xAFfn9fabAU/s320/kadhalil_sodhapuvadu_yeppadi_movie_stills_4875.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;i&gt;சித்தார்த் : ஐ ஆம் முன்னா..&lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;விவேக் : அதுக்கென்ன இருந்திட்டுப்போ!&lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;சித்தார்த் : இல்ல சார், என் பேரு முன்னா.&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குபீரென சிரிப்பை வரவழைக்க கூடிய (படம் பார்ப்பவர்களுக்கு) இந்த நகைச்சுவை இடம்பெற்றது சங்கரின் ”பாய்ஸ்” படத்தில்.. அந்தப்படத்திலேயே முதன் முதலில் ஐந்து நாயகர்களில் ஒருவராக சித்தார்த் அறிமுகமானார். பிரபல இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சித்து ஏற்கனவே ”கன்னத்தில் முத்தமிட்டால்” படத்திலும் ஒரு சீனில் வந்து போனார். ”பாய்ஸ்” இற்கு பிறகு ”ஆயுத எழுத்து” படத்தில் நடித்தார். அதன் பிறகு ஆளைத் தமிழ் சினிமாவின் பக்கம் காணவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மிகப்பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்த சித்துக்கு தமிழிலேயே அதிகளவான வாய்ப்புக்கள் வந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறில்லாமல் அவர் ஆந்திராப் பக்கம் ஒதுங்கிக் கொண்டார். இது தானாக ஏற்படுத்திக் கொண்டதா என தெரியவில்லை. ”பாய்ஸ்” படத்தில் அவருடன் கூட நடித்த பரத் நிறைய தமிழ்படங்களில் நடித்து விட்டார். நகுலும் சில வருடங்கள் தாமதமாக நல்ல இடத்தை பிடித்துக் கொண்டார். மணிகண்டன் ஒரு சில படங்களுடன் விட்டுவிட்டார். தமன் பிரமாண்டமான இசையமைப்பாளராக உருமாறிக்கொண்டிருக்கிறார். அழகும், திறமையும் கொண்ட சித்தார்த் மட்டும் மிஸ்ஸிங். ஆனால் அவர் தெலுங்கில் பல விருதுகள் பெற்று முன்னணி ஹீரோவாக மாறிவிட்டார். இடையில் இரண்டு ஹிந்திப்படங்களிலும் நடித்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்து சினிமாவிலும் அறிமுகமாகிய சித்தார்த்துக்கு தமிழ் படங்களில் நடிக்க ஏன் கசக்கின்றது என நினைத்திருந்தேன். 10 வருடங்கள் கழித்து மீண்டும் ரீ-என்ட்ரி ஆனார் ”நூற்று என்பது (180)” திரைப்படத்தின் மூலம். இது தெலுங்கிலும் வெளியானது.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமா ஹீரோக்கள் பொதுவாக அம்சமாகத்தான் (அழகு ப்ளஸ் கட்டுமஸ்தான உடல்) இருப்பார்கள். ஆனாலும் அவர்கள் எல்லாம் பெண்களுக்கு பிடித்தமானவர்களாக இருக்க மாட்டார்கள். தமிழில் அவ்வாறான வாய்ப்பு அரவிந்தசாமி, மாதவன் போன்ற சிலருக்கே கிடைத்தது. அந்த இடத்தைப் பிடிக்க கூடிய தகுதி சித்தார்த்துக்கு நிறையவே இருந்தது. ஆனால் நீண்ட காலமாக அதை மிஸ் செய்து விட்டார். இனி அவ்வாறான பெண்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தெலுங்கு பெண்களுக்கு இவர் மேலுள்ள கிறக்கத்தை அண்மையில் கண்டேன். எஸ்.ஆர்.எம் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட இவருக்கு தெலுங்கு விசிறிகள் குறிப்பாக பெண்கள் வழங்கும் ஆதரவை பார்த்து வியந்தேன். அண்ணன் சாருகானின் வழியில் இவரும் பெண்களை (ரசிகைகள்) பொது இடத்தில் கட்டிப்பிடிக்கும் செயற்பாடுகளையும் மேற்கொள்கிறார்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-8MYLSAevNMQ/TyU67UUJ15I/AAAAAAAADtM/C2DE_2D2r98/s1600/kadhalil_sodhapuvadu_yeppadi_movie_stills_4578.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="210" src="http://2.bp.blogspot.com/-8MYLSAevNMQ/TyU67UUJ15I/AAAAAAAADtM/C2DE_2D2r98/s320/kadhalil_sodhapuvadu_yeppadi_movie_stills_4578.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;சித்தார்த்தின் 4ஆவது தமிழ் படம் ”காதலில் சொதப்புவது எப்படி?” இது தெலுங்கிலும் எதிர்வரும் பெப்.17 அன்று வெளிவர இருக்கின்றது. இப்படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன் ஏற்கனவே 10 நிமிடங்களில் எடுத்திருக்கும் ”காதலில் சொப்புவது எப்படி?” என்ற குறும்படத்தைப் பார்த்து இம்பிரஸ் ஆன சித்து அதையே கருவாகக் கொண்டு முழு நீள படமாக்கியிருக்கின்றார். இப்ப இருக்கின்ற இளைய தலைமுறையினரில் தன்னைப்போல் ஒருவன் காதலில் சொதப்பியிருக்க முடியாது. அந்த அனுபவங்களை எல்லாம் வைத்து பேராசிரியர் போல இப்படத்தின் மூலம் பாடம் சொல்லப்போகிறேன் என சித்து கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #38761d;"&gt;காதலில் சொதப்பாமல் இருப்பது எப்படி? என்கிற கேள்விக்கு அவர் தரும் பதில், ”காதலிக்காமல் இருக்க வேண்டும்” (வெளங்கிரும்).&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாடசாலைக் காலத்திலிருந்து கிட்டத்தட்ட ஐம்பது வயது வரை காமம் சாராத ஆண் - பெண் காதல் இருந்திட்டே இருக்கு. இதில, பள்ளிக்காதல் பெரும்பாலும் பாதி வழி வரை தான். அதே போல் 30 வயதைத் தாண்டினால் அது முற்றிய காதல். முக்கியமான காதல் பருவம் 18 வயது முதல் 30 வயது வரை என்பது என் கணிப்பு. இதில் படிக்கும் இடங்கள் மற்றும் வேலை பார்க்கும் இடங்கள் ஆகியவற்றில் காதல் ஏற்படும். வேலை பார்க்கும் இடங்களில் காதலித்தால் அது ஓரளவு சொதப்பல் இல்லாமல் ஒப்பேறிடும் என நம்புறன். படிக்கும் இடங்களில் ஏற்படும் காதலில் தான் நிறைய சொதப்பல்கள் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறானவர்கள் ஒரே வயதினராகவோ அல்லது ஒரு சில வயது வித்தியாசமானவர்களாகவோ இருப்பார்கள். இவர்கள் காதலிக்கும் போது அன்பு இருக்கும். ஆனால் ஒருவர் மீது ஒருவருக்கு மதிப்பு அறவே இருக்காது. இரு தரப்பினருமே தன்னை மற்றவர் அனுசரித்துப் போக வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். தவிர, இருவருக்கும் இடையே ”ஈகோ” என்பது அதிகளவில் இருக்கும். ஒரு நிமிடம் மனசு விட்டு பேசாமல் இந்த ஈகோவை தலையில் ஏற்றி எத்தனை காதல்கள் பிரிந்திருக்கும்?. எந்த விடயத்துக்கு சண்டை போடலாம், எதற்கு போடக்கூடாது என்பது தெரியாமலேயே சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள். ஒத்த வயதினரிடையே யார், யாருக்கு அட்வைஸ் பண்ணுவது. நான் &lt;b&gt;சில விடயங்களை அவதானித்து எடுத்துக் கொண்ட முடிவு ”சொதப்பல் இல்லாத காதலுக்கு குறைந்தது ஐந்து வருட வயது வித்தியாசமாவது ஆண் - பெண்களுக்கு இடையில் வேண்டும்”.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயம், காதலில் சொதப்புவது எப்படி என்ற படம் காதலர்கள் விடும் தவறுகளை அவர்களுக்கு உணர்த்துவதற்கு ஒரு வழிகோலாக இருக்கும். படத்தைப் பார்த்தாலும் காதலர்கள் தங்கள் பிழைகளை உணராமல் மீண்டும் சொதப்புவார்கள் என சித்தார்த் கூறுகிறார். ஹீ ஹீ ”அதான்யா காதல்!”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;காதலில் சொதப்புவது எப்படி குறும்படம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;object width="320" height="266" class="BLOGGER-youtube-video" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0" data-thumbnail-src="http://1.gvt0.com/vi/ceSV_Vm3ZVE/0.jpg"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/ceSV_Vm3ZVE&amp;fs=1&amp;source=uds" /&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF" /&gt;&lt;embed width="320" height="266"  src="http://www.youtube.com/v/ceSV_Vm3ZVE&amp;fs=1&amp;source=uds" type="application/x-shockwave-flash"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/div&gt;10 நிமிசத்திலை இவ்வளவு விசயம் சொன்னால் ரெண்டரை மணித்தியாலத்திலை எவ்வளவு விசயத்தைச் சொல்லலாம். ஐ ஆம் வெயிட்டிங் போ காதலில் சொதப்புவது எப்படி?&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4984994075707929146-3164225997410569568?l=shayan2613.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shayan2613.blogspot.com/feeds/3164225997410569568/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4984994075707929146&amp;postID=3164225997410569568&amp;isPopup=true' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/3164225997410569568'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/3164225997410569568'/><link rel='alternate' type='text/html' href='http://shayan2613.blogspot.com/2012/01/blog-post_29.html' title='காதலில் சொதப்புவது இப்பிடியா? (வீடியோ)'/><author><name>KANA VARO</name><uri>http://www.blogger.com/profile/15592122479518158104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/-24QqZvc1k8g/TioKoJb7W6I/AAAAAAAADKE/hJh4zOtUxOU/s220/284571_10150315114957288_526622287_9289521_5101785_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-zDUZ12mQk-c/TyU6mPTleyI/AAAAAAAADtE/xAFfn9fabAU/s72-c/kadhalil_sodhapuvadu_yeppadi_movie_stills_4875.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4984994075707929146.post-7353882808601476024</id><published>2012-01-28T05:49:00.000-08:00</published><updated>2012-01-28T05:51:05.896-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிவகார்த்திகேயன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜய்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மெரீனா'/><title type='text'>விஜய் VS சிவகார்த்திகேயன் + மெரீனா</title><content type='html'>&lt;br /&gt;சினிமா ரசிகர்களில மூன்று விதமான ஆட்கள் இருப்பினம். ஒரு சாராருக்கு ஒரு நடிகன் மட்டுமே ஆஸ்தான கதாநாயகனாக இருப்பான். இன்னொரு சாராருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நடிகர்கள் பிடிக்கும். மூன்றாவது சாராருக்கு எந்த கதாநாயகனையும் “பிடிக்கும்” என்று சொல்ல மாட்டார்கள். எல்லோர் படங்களையும் பார்ப்பார்கள். இவர்கள் வெறும் சினிமா விரும்பிகள். எனக்கு முதலாவது - மூன்றாவது தரப்பினருடன் உடன்பாடு உண்டு. ஆனால் இரண்டாவது தரப்பினருடன் உடன்பாடு இல்லை.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-5CmuF4JNNMg/TyP8enXicdI/AAAAAAAADs0/YKuWEIf67qs/s1600/akasiyam2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="227" src="http://1.bp.blogspot.com/-5CmuF4JNNMg/TyP8enXicdI/AAAAAAAADs0/YKuWEIf67qs/s320/akasiyam2.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;வெறுக்கும் கதாநாயகர்கள் என்று யாருமே இருக்க வாய்ப்பில்லை. அப்படி இருந்தால், அந்தக் நாயகர்கள் தங்களுக்கு தாங்களே திரையில் தேடிக்கொண்ட ஆப்புக்கள் தான் காரணமாக இருக்கும். அல்லது மற்றவர்கள் பொறாமைப்படும்படி அவர்களின் திரையுலக வளர்ச்சி இருக்கும். இதில் முதல் சாதியில் சிம்புவும், இரண்டாவது சாதியில் விஜய்யும் உள்ளடக்கம். ஒன்றுக்கு மேற்பட்ட நடிகரை தனக்கு விருப்பமான கதாநாயகனாகக் கொள்வோர், அவர்களில் ஒருவர் பற்றிக் கூட சரியாகத் தெரிந்து வைத்திருக்க மாட்டார்கள். திரையில் கூட அவர்களை சரியாக அவதானிக்க மாட்டார்கள். இதனால் நான் முதல் பந்தியில் குறிப்பட்டது போல முதலாவது வகைக்குள் இருங்கள். அல்லது மூன்றாவது வகைக்குள் வந்து விடுங்கள். இரண்டாவது வகை பிரையோசனமற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் விஜய் ரசிகன். அதற்காக மற்ற நடிகர்களை ரசிக்க மாட்டேன் எண்டு அர்த்தம் அல்ல. கதாநாயகனாய விஜயை மட்டுமே ரசிப்பேன். ஏனையவர்களை கதையின் நாயகனாக மட்டும் ரசிப்பேன். அதேபோல சின்னத்திரையில் நான் மிகவும் ரசிக்கும் பிரபலம் நிகழ்ச்சித் தொகுப்பாளர் - மிமிக்ரி கலைஞன் - நடனக் கலைஞன் சிவகார்த்திகேயன். இவரை, “கலக்கப்போவது யாரு?” நிகழ்ச்சியிலிருந்தே இன்று வரை பிடிக்கும். இவர் பற்றி நான் ஏற்கனவே எழுதிய பதிவு தான் இன்று வரை என் வலையில் அதிகளவானோர் படித்த பதிவு. இன்றும் அந்தப்பதிவை வாசகர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ட்ரபிக் சோஸ் காட்டுகிறது. &lt;a href="http://shayan2613.blogspot.com/2011/09/blog-post_25.html"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;பதிவைப் படிக்க..&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் எத்தனையோ நடிகர்கள் பற்றி எழுதியிருக்கிறேன். முந்திக் கொண்டு பல திரைவிமர்சனங்களை எழுதியிருக்கின்றேன். அதெற்கெல்லாம் கிடைக்காத மகுடம் சாதாரண சிவகார்த்திகேயன் பற்றிய பதிவுக்கு எப்படிக் கிடைத்தது? எனக்கே ஆச்சரியம். விடை அவ்வளவு ஒன்றும் கஸ்டம் அல்ல. சின்னத்திரை வாயிலாக பலரது நெஞ்சாங்கூட்டிலும் அவர் புகுந்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சின்னத்திரையில் தன் வெற்றிகரமான முதல் இன்னிங்ஸை பூர்த்தி செய்த அவர் வெள்ளித்திரைக்கு எதிர்வரும் பெப்ரவரி 3ஆம் திகதி வருகின்றார். சின்னத்திரையில் அவரை ரசித்த எல்லோரும் வெள்ளித்திரையிலும் ரசிக்க ஆவலாக இருப்பார்கள். அந்த ஆவலுக்கு தீனி போடுமா ‘பசங்க’ பாண்டியராஜ் இன் மெரீனா திரைப்படம்? தமிழ் சினிமா ரசிகர்களில் எனக்குப் பிடிக்காத இரண்டாவது வகைக்குள் நான் தள்ளப்படுவேனா? பொறுத்திருந்து பார்ப்போம்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-lo2ilMVblyA/TyP8nNn1OeI/AAAAAAAADs8/8cZA9jZ-rhY/s1600/marina-movie-stills+2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="215" src="http://3.bp.blogspot.com/-lo2ilMVblyA/TyP8nNn1OeI/AAAAAAAADs8/8cZA9jZ-rhY/s320/marina-movie-stills+2.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;மெரீனா படத்தில் சிவகார்த்திகேயனை ஏன் நடிக்க வைத்தேன் என இயக்குனர் குறிப்பிடும் போது, “பசங்க படத்தில் விமலை அறிமுகப்படுத்திய போதும், வம்சம் படத்தில் அருள்நிதியை அறிமுகப்படுத்திய போதும் ‘ஏன்?’ என்ற கேள்வி பலரிடம் எழுந்தது. இந்தக் கதைக்கு இவர்கள் பொருத்தமாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது. அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. அதேபோலவே மெரீனா படத்திற்கும் சிவகார்த்திகேயன் பொருத்தமாக இருப்பார் என நினைத்தேன். படம் முழுவதும் நகைச்சுவையானது. இதில் சிவா – ஓவியா வரும் காட்சிகள் அனைத்தும் ஒரு வடிவேல் - சந்தானம் இணைந்தால் எப்படி நகைச்சுவை இருக்குமோ அந்தளவு இருக்கும்” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயமாக இந்தக் கதையின் நாயகனாகவே சிவா இருப்பார் என எதிர்பார்க்கலாம். அவர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் போது அதில் உள்ள நகைச்சுவைகள் எப்படி இருக்கும் என்பது எங்களுக்கு தெரியும். மெரீனாவிலும் நகைச்சுவை பெரியளவில் பேசப்படும். வடிவேல் - சந்தானம் போல வெறும் காமெடிக்கு மட்டும் பேசப்படாமல் அதனுடன் விஜயும் இணைந்தது போல ஒரு மாஸ் ஹீரோவாக சிவகார்த்திகேயன் உருவெடுக்க வாழ்த்துவோம்.&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4984994075707929146-7353882808601476024?l=shayan2613.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shayan2613.blogspot.com/feeds/7353882808601476024/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4984994075707929146&amp;postID=7353882808601476024&amp;isPopup=true' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/7353882808601476024'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/7353882808601476024'/><link rel='alternate' type='text/html' href='http://shayan2613.blogspot.com/2012/01/vs.html' title='விஜய் VS சிவகார்த்திகேயன் + மெரீனா'/><author><name>KANA VARO</name><uri>http://www.blogger.com/profile/15592122479518158104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/-24QqZvc1k8g/TioKoJb7W6I/AAAAAAAADKE/hJh4zOtUxOU/s220/284571_10150315114957288_526622287_9289521_5101785_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-5CmuF4JNNMg/TyP8enXicdI/AAAAAAAADs0/YKuWEIf67qs/s72-c/akasiyam2.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4984994075707929146.post-5329021545765992271</id><published>2012-01-25T12:54:00.000-08:00</published><updated>2012-01-25T12:54:04.889-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாக்குவாதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சங்கிலியன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='யாழ்கோட்டை'/><title type='text'>சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 18 -சங்கிலியின் கோபம்)</title><content type='html'>&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-g8UDoHrnmY0/TyBrChlVGMI/AAAAAAAADsk/yU12qtk0BZg/s1600/sangili1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-g8UDoHrnmY0/TyBrChlVGMI/AAAAAAAADsk/yU12qtk0BZg/s1600/sangili1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;பெரிதும் சங்கடப்பட்டுக்கொண்டு கோட்டையினுள் நுழைந்த சங்கிலி தன்னை எதிர்பார்த்து தன் நண்பன் இருப்பதைக்கண்டதும் தன்னை ஒருவாறு ஆசுவாசப்படுத்திக் கொண்டு&lt;br /&gt;“என்ன மாப்பாணா! திடீரென்று வந்து நிக்கின்றாய்? என்ன விடயம்?” என்றான்.&lt;br /&gt;“ஒன்றுமில்லை… அரச பதவி ஏற்றது முதல் நீ என்னுடன் ஊர் சுற்ற வரவில்லை. இப்பொழுது நாட்டு நிலவரம் எவ்வித பிரச்சினைகளும் இல்லாமல் சுமூகமாக இருக்கின்றது. வாவேன் நாங்கள் ஒருமுறை யாழ்ப்பாணத்தைச் சுற்றி வருவோம்” என ஆவலுடன் கேட்டான்.&lt;br /&gt;தன் மனச்சஞ்சலங்களை தீர்ப்பதற்கு, அதை மறக்கடிப்பதற்கு இது ஒரு நல்ல ஏற்பாடு என்பதை அறிந்த சங்கிலி, அதற்கு உடன்பட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்பனிக்காலத்து குளிர், உயிரினங்களின் நாடித்துடிப்புக்களையெல்லாம் மந்தப்படுத்தி நடுங்க வைத்துக்கொண்டிருந்தது. மரஞ்செடி கொடிகளின் இதய நரம்புகள் வரை பனியின் குளிரோட்டம் ஏறிவிட்டிருந்தபடியால் அவை அப்படியிப்படி அசையாமல் விறைத்துக்கிடந்தன. பனிக்காற்றிலுள்ள வரட்சித்தன்மை இலைக்கணுக்களிலிருந்த ஜீவரசத்தையெல்லாம் உறிஞ்சி, அவற்றை பழுத்து உதிரச்செய்து கொண்டிருந்தது. இமயமலைச் சிகரத்திலிருந்து இறங்கி ஓடிவந்தது போல் பனித்துளிகளைச் சுமந்த காற்று எங்கெங்கும் புகுந்து படிந்து எல்லாவற்றையும் ஈரமாக்கியது. அளவுக்கு மீறிய அந்தப் பனிக்குளிர் காற்றில் விறைத்துக்கொண்டு குதிரையில் தோழர்கள் யாழ் நகர் வலம் வந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;குளிர்காலமாதலால் இருவருக்கும் ஓரளவு வசதியாகப் போய்விட்டது. வீதியோரங்களில் காவல் வீரர்களைத்தவிர பெரிதாக சனநடமாட்டம் இல்லை. இருவரையும் அடையாளம் கண்டு கொண்ட வீரர்கள் தெருக்களில் தலைதாழ்த்தி வணங்கினார்கள். தன் பக்கத்தில் நடுங்கியபடி குதிரையில் வந்துகொண்டிருந்த வீரமாப்பாணனைப் பார்த்த சங்கிலி “இனியாவது நீ எனக்கு தொந்தரவு கொடுக்காமல் இருக்கிறாயா பார்ப்போம்” என்றான். காலை நேரமாதலால் கோயில்களின் மணியோசையும், இசைப்புலவர்களின் பாட்டொலியும் யாழ் நகர் வீதிகள் தோறும் ஒலித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட காலத்தின் பின்பு இவற்றையெல்லாம் ரசித்துக்கொண்டு வந்த சங்கிலி, யாழ் நகரிற்கு தெற்கே கடலோரம் வந்தபோது அவன் கண்களையே அவனால் நம்பமுடியவில்லை. சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் பொருட்டு அருகில் வந்த நண்பனைப்பார்த்து&lt;br /&gt;“மாப்பாணா! தூரத்தில் ஒரு கோட்டை போல தென்படுகின்றதே, அது என்ன?” என வினவினான்.&lt;br /&gt;நிமிர்ந்து வடிவாக அதை உற்று நோக்கிய மாப்பாணன் “சந்தேகமேயில்லை… அது கோட்டை தான்” என்றான் கலவரத்துடன்..&lt;br /&gt;“கோட்டையா?....... என்னிடம் அனுமதி பெறாமல் யார் கட்டியது… ஒருவேளை அண்ணனாக இருக்குமோ?”&lt;br /&gt;“இல்லையில்லை… அவர் கட்டியிருந்தால் நம் வீரர்கள் மூலம் எப்படியும் தகவல் வந்திருக்கும்”&lt;br /&gt;“பின் யார் கட்டியிருப்பார்கள்… நம் ஒற்றர்கள் கூட சொல்லவில்லையே!”&lt;br /&gt;“இது பறங்கிகளுக்காக நாம் அளித்த பிரதேசம் சங்கிலி” என்றான் மாப்பாணன். இதனால் ஐயமுற்ற சங்கிலி “வா! அவ்விடம் சென்று பார்ப்போம்” என நண்பனுடன் அவ்விடம் சென்றான்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-q947_pszUjM/TyBrcZpmFsI/AAAAAAAADss/OyTsz4x7NF8/s1600/26909_109451062424556_100000789896413_73455_5272383_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-q947_pszUjM/TyBrcZpmFsI/AAAAAAAADss/OyTsz4x7NF8/s1600/26909_109451062424556_100000789896413_73455_5272383_n.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;மேற்கத்தேயப் பாணியில் மிகவும் கலை நேர்த்தியுடன் குறுகிய காலத்தில் கட்டப்பட்ட அக்கோட்டையை வர வர வியப்புடன் பார்த்து வந்த இருவரையும் இரு வீரர்கள் வழிமறித்தனர். தங்களை வழிமறித்த பறங்கி வீரர்களை கண்டு பெரிதும் சினமடைந்த சங்கிலி “அடேய்! உங்கள் தளபதியெங்கே? நான் அவனை உடனடியாகக் காண வேண்டும்” என இடிமுடிக்கம் போல சத்தமிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்விடம் வந்த பறங்கியத் தளபதி பிரகன்ஸா “என்ன அரசே! ஆச்சரியமாக இருக்கின்றதா? இது நாம் கட்டிய சிறிய வீடு. நீங்கள் வருவீர்களென்று தெரிந்திருந்தால் தாரை தப்பட்டைகளுடன் தடபுடலாக அழைத்திருப்போமே” என இகழ்ச்சியுடன் கூறினான்.&lt;br /&gt;“என்ன காரியம் செய்தாய் பிரகன்ஸா? உனக்கு கோட்டை கட்ட யார் அனுமதியளித்தது” என கண்கள் தீயென சிவக்க சங்கிலி கேட்டான்.&lt;br /&gt;சிறுதும் பயப்படாமல் “நீயே தந்தாய்….” எனப் பறங்கியத் தளபதி கூறினான்.&lt;br /&gt;“நானா?...”&lt;br /&gt;“ஆம்”&lt;br /&gt;பறங்கியரின் நோக்கத்தை புரிந்து கொண்ட சங்கிலி, “அயோக்கியப் பயலுகளே! இப்போதே கோட்டையை இடித்துவிட்டு மரக்கலமேறி உங்கள் ஊருக்கு செல்லுங்கள்” என ஆணையிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் ஆணையைக் கேட்ட பிரகன்ஸா பெரிதாக நகைத்து “நாம் இடிக்கப் போவதில்லை, முடிந்தால் நீ இடித்துப் பார்” எனச் சவாலிட்டான். இதனால் வெகுண்ட சங்கிலி&lt;br /&gt;“உன் கபடத்தை நானறிவேன். முடிந்தால் உன்னைக் காப்பாற்றிப் பார்” என வீராவேசமாகக் கத்திவிட்டு தன் நல்லூர்க் கோட்டையை வந்தடைந்தான். அவசர அவசரமாகச் சபையைக் கூட்டி நடந்ததை விளக்கினான். அத்துடன் கோபம் கொப்பளிக்க பரநிருபசிங்கனைப் பார்த்து “பார்த்தாயா உன் யோசனையை? நம் நாட்டின் பாதுகாப்பிற்கே பெரிய பங்கம் ஏற்பட்டு விட்டது. இப்பொழுது வேறு வழியில்லை, படையைத் திரட்டுவதைத் தவிர” என்றான். கூடவே தளபதிக்கு யுத்தத்திற்கு தயாராகவும் ஆணையிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை ஏற்றுக் கொண்ட யாழ் தளபதி இமையாணன், அதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கலானான். நடக்கவிருக்கும் போரையும், அதனால் ஏற்படப்போகும் அழிவுகளையும் நினைத்துப் பார்த்த சங்கிலி பெரிதும் கவலையுற்றவனாய் தன் சயன அறை நோக்கிச் சென்றான். அங்கு அவனது சினத்தை கூட்டக்கூடியதான ஒரு நிகழ்ச்சி காத்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &lt;i&gt;&amp;nbsp;சாதிக்க வருவான்…&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4984994075707929146-5329021545765992271?l=shayan2613.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shayan2613.blogspot.com/feeds/5329021545765992271/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4984994075707929146&amp;postID=5329021545765992271&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/5329021545765992271'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/5329021545765992271'/><link rel='alternate' type='text/html' href='http://shayan2613.blogspot.com/2012/01/18.html' title='சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 18 -சங்கிலியின் கோபம்)'/><author><name>KANA VARO</name><uri>http://www.blogger.com/profile/15592122479518158104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/-24QqZvc1k8g/TioKoJb7W6I/AAAAAAAADKE/hJh4zOtUxOU/s220/284571_10150315114957288_526622287_9289521_5101785_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-g8UDoHrnmY0/TyBrChlVGMI/AAAAAAAADsk/yU12qtk0BZg/s72-c/sangili1.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4984994075707929146.post-7936017169592378272</id><published>2012-01-23T11:18:00.000-08:00</published><updated>2012-01-23T11:18:26.741-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமுனா ஏரி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சங்கிலியன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலியானா'/><title type='text'>சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 17-வெண்புறா)</title><content type='html'>&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-JjpQZtEf6gE/Tx2yLSnvgXI/AAAAAAAADsc/sO2sKzAg2oo/s1600/sangili.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-JjpQZtEf6gE/Tx2yLSnvgXI/AAAAAAAADsc/sO2sKzAg2oo/s1600/sangili.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;நீலவான் நெடுமஞ்சத்தில் ஆடையற்ற நிலவுப் பெண் மோகாவேச போதையுடன் அழகாகப் படுத்துக்கிடந்தாள். அவ்வப்போது தன் குலைந்த தோற்றத்தைக் கண்டு நாணிக் கண்புதைத்து ஓடி வெண்முகில் ஆடையை இழுத்துப் போர்த்திக் கொள்கின்றாள். அவள் போர்வை கொள்ள மறுத்தாலும் அவளுடைய மூத்த சகோதரியான காற்றுப் பெண் அரக்கப் பறக்க ஓடிவந்து கருநிற முகில்களை இழுத்து அவளை மூடி உள்ளே அனுப்பி விடுகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றின் துன்பத்தைக் கொண்டு இன்னொன்று இன்பம் அனுபவிப்பது நடைமுறைத்தத்துவம் அல்லவா? விரக வேதனையுறும் வெண்ணிலவின் காம ஒளியால் உலகம் ஓர் ஒப்பற்ற காட்சியைச்சாலையாக திகழ்ந்தது. எங்கும் அழகின் பூரிப்பு. இந்த இயற்கையைப் பருகிக் கொண்டு நின்ற சங்கிலி தனக்கு பக்கத்தில் ஓடிக்கொண்டிருந்த யமுனா ஏரியின் குளிர் நீரில் தன் கால்களை அலசிக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையின் இன்பப் பூரிப்பால் திளைத்திருந்த சங்கிலி திடீரென்று வீசிய சுகந்த வாசனையால் பெரிதும் கவரப்பட்டு அது என்னவாக இருக்கும் என அறிய ஆவலில் தலையைத் திருப்பியவன்.. திருப்பியபடி திகைத்து நின்றான். அவன் கண்களை அவனால் நம்பமுடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. அந்த அழகுச்சிலை மெதுவாக சங்கிலியை நெருங்கி வந்தது. இதனால் பெரிதும் சஞ்சலமடைந்த சங்கிலி “இவள் இங்கு எதற்கு வருகிறாள்? அன்று அரச சபையில் பார்த்ததை விட எத்தனை மடங்கு அழகாக இருக்கிறாள்” என நினைத்துக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்தில் வந்துவிட்ட அந்த பறங்கியப் பெண்ணை தீராத ஏக்கத்துடன் ஒருமுறை கண்களால் அளவெடுத்தான் சங்கிலி. வெளேரெனத் தெரிந்த அவள் கன்னப் பகுதிகளும் கழுத்தும் இருந்த வழவழப்பு சலவைக்கல்லுக்குக் கூட இராதென்று நினைத்தான். சிவந்த சிறு பூவைப் போலிருந்த உதடுகளில் தெரிந்த ஈரம் அவற்றுக்கு தனி மெருகைக் கொடுத்து தேனை உள்ளடக்க முடியாத மலரிதழ்களுக்கு உவமை காட்டியது. வெள்ளைக்காரியாதலால் அவள் கேசம் தங்கநிறம் பெற்றிருந்தது. கண்களும் இமைகளும் வெள்ளைக்கன்ன முகப்புகளில் படுத்துக்கிடந்தன. திண்ணிய மார்பும் இருபுறமும் உட்புறமாக வழித்துவிடப்பட்ட இடைப்பகுதியும் லேசாக எழுந்து பிறகு கீழ்ப்புறம் விர்ரென்று சரிந்து இறங்கிவிட்ட வயிறும் சற்றே அகன்று கிடந்த அழகுக் கால்களும் ஏதோ புதுத் தேவதை மண்ணில் இறங்கியதைப் போல அவளைக் காட்டியது.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-bALfDk1SWLs/Tx2yEPcsUhI/AAAAAAAADsU/597Kvh5Wd2M/s1600/s2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-bALfDk1SWLs/Tx2yEPcsUhI/AAAAAAAADsU/597Kvh5Wd2M/s1600/s2.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;தன்னை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்ததை ரசித்த வெள்ளைக்காரி பெரிதும் மகிழ்ந்து அவன் அருகில் வந்து தன் அழகுகள் அவன் மீது உராயும் வண்ணம் நெருங்கி நின்றாள். இதனால் பெரிதும் கலவரமடைந்த சங்கிலி சிறு நிதானத்துடன் சற்று விலகி “தேவி இங்கு வந்திருக்கும் காரணம் யாதென அறியலாமா?” எனப் பெரும் சிரமத்தின் மத்தியில் வாயிலிருந்து சொற்களை உதிர்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;“உன்னைப் பார்க்கத்தான்” என்ற வெள்ளைக்காரியின் உரையாடலில் கொஞ்சமும் மரியாதை இல்லாததை கவனித்த சங்கிலி உள்ளுக்குள் எழுந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு “என்ன விடயம் தேவி?”&lt;br /&gt;“உன்னைப் பார்க்க வேண்டும் போலத் தோண்றியது, அது தான்..” என அவன் உடலுடன் மீண்டும் உராய்ந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன செய்வதென்றறியாத சங்கிலி உணர்ச்சிகள் கட்டுமீறிப் போவதை உணர்ந்து கொண்டதுடன் தன்னைச் சமாளித்துக் கொண்டு “ஏன் தேவி?” எனக் கேட்டான்.&lt;br /&gt;அவன் தன்னை நிமிடத்துக்கு ஒரு தடவை ‘தேவி!’ என்றழைப்பதை விரும்பாத அவள் “நீ என்னைப் பெயர் சொல்லியே அழைக்கலாம்” என்றாள்.&lt;br /&gt;“முன் பின் தெரியாதவர்களை எவ்வாறு பெயர் சொல்லி அழைக்க முடியும்?”&lt;br /&gt;“பழகிக் கொள்”&lt;br /&gt;“எனக்கு உன் பெயர் தெரியாதே” எனச் சங்கிலியும் மரியாதையைக் கைவிட்டான். சற்று யோசித்த அவள் “ஓ! உனக்கு என் பெயர் தெரியாதல்லவா?” எனக் கேட்டாள்.&lt;br /&gt;“ஆம்”&lt;br /&gt;“எலியானா”&lt;br /&gt;“நல்ல பெயர்”&lt;br /&gt;“நீ வேண்டுமானால் என்னை ‘எலி’ என சுருக்கியும் அழைக்கலாம்”&lt;br /&gt;“ஹா ஹா! அவ்வாறு கூப்பிட்டால் நம்மூரில் அசிங்கமாகிவிடும்.” என நகைப்புக்கிடையில் கூறினான். அவன் ஏன் நகைக்கின்றான் என்பதை அறியாத எலியானா, அவன் தோள் மீது தன் இரு கைகளையும் போட்டாள்.&lt;br /&gt;“இது முறையல்ல..” என்றான் சங்கிலி.&lt;br /&gt;“எது?”&lt;br /&gt;“இவ்வாறு ஆடவர் மேல் கை போடுவது”&lt;br /&gt;“அதனாலென்ன?”&lt;br /&gt;“இல்லை! நான் திருமணம் ஆனவன்”&lt;br /&gt;“அதனால்…??” என குதர்க்கமாக பேசிய எலியானா “உன்னைப் போல் அழகனுக்கும் வீரனுக்கும் எங்களுரில் ஆயிரம் பெண்டாட்டிகள் இருப்பார்கள்” என்றாள்.&lt;br /&gt;“இங்கு அவ்வாறில்லை”&lt;br /&gt;“உன்னை என்ன ஆயிரம் பெண்ணையா திருமணம் செய்யச் சொன்னேன். என்னை மட்டும் தானே? அதுவும் திருமணம் அல்ல.. சில நாட்கள் என்னுடன் சந்தோஷமாக இரு. பிறகு நான் எங்கள் ஊர் சென்று விடுவேன்” எனக் கூறினாள்.&lt;br /&gt;“தப்பு”&lt;br /&gt;“எது?”&lt;br /&gt;“அப்படிச் செய்வது”&lt;br /&gt;“உங்கள் ஊர் அரசர்களும் அப்படித் தானே!”&lt;br /&gt;“நான் அவ்வாறல்ல…” வடிவழகி மீது கொண்ட தீராத காதலே தன்னை இவ்வாறெல்லாம் பேச வைக்கின்றது என்பதை உணர்ந்த சங்கிலி “வடிவழகி மட்டும் இல்லையெனில், இப்பொழுது என்னவாயிருக்கும்” என்பதை நினைத்துச் சிரித்துக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;தனக்கு மசியாமல் தன்னுள்ளேயே சிரித்துக் கொள்ளும் சங்கிலியைக் கண்ட எலியானா ஆத்திரத்துடன் அவனை இறுக அணைத்துக் அவன் இதழ்களுடன் தன் பூவிதழைப் பதித்தாள். திடீரென நடைபெற்ற இந்நிகழ்ச்சியால் பெரிதும் கலவரமடைந்த சங்கிலி வெடுக்கென எலியானாவை பிடித்துத் தள்ளிவிட்டு அரண்மனை நோக்கிச் சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;நிலத்தில் விழுந்த எலியானா “உன்னை அடையாமல் விடமாட்டேன்” என மனதில் கறுவிக்கொண்டாள். தன்னை வருங்காலத்தில் காப்பாற்றப் போகின்றவள் அவளென அறியாத சங்கிலி கோபத்துடன் அரண்மனை சென்ற போது அங்கு நண்பன் மாப்பாணன் ஒரு செய்தியுடன் காத்திருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;&lt;i&gt;சாதிக்க வருவான்…&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4984994075707929146-7936017169592378272?l=shayan2613.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shayan2613.blogspot.com/feeds/7936017169592378272/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4984994075707929146&amp;postID=7936017169592378272&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/7936017169592378272'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/7936017169592378272'/><link rel='alternate' type='text/html' href='http://shayan2613.blogspot.com/2012/01/17.html' title='சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 17-வெண்புறா)'/><author><name>KANA VARO</name><uri>http://www.blogger.com/profile/15592122479518158104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/-24QqZvc1k8g/TioKoJb7W6I/AAAAAAAADKE/hJh4zOtUxOU/s220/284571_10150315114957288_526622287_9289521_5101785_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-JjpQZtEf6gE/Tx2yLSnvgXI/AAAAAAAADsc/sO2sKzAg2oo/s72-c/sangili.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4984994075707929146.post-385520270406481645</id><published>2012-01-18T22:36:00.000-08:00</published><updated>2012-01-18T22:36:13.864-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சங்கர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜய்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நண்பன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்வி முறைமை'/><title type='text'>த்ரீ இடியட்ஸ் - நண்பன் : சொல்லிய மெசேஜ் உரியவர்களை போய்ச்சேருமா? – பகுதி III</title><content type='html'>&lt;br /&gt;பகுதி I இனைப் படிப்பதற்கு..&lt;br /&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;a href="http://shayan2613.blogspot.com/2012/01/i.html"&gt;த்ரீ இடியட்ஸ் - நண்பன் + ஒப்பீடு + விமர்சனம் - பகுதி I&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பகுதி II இனைப் படிப்பதற்கு..&lt;br /&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;a href="http://shayan2613.blogspot.com/2012/01/ii.html"&gt;த்ரீ இடியட்ஸ் - நண்பன் : கதாபாத்திர தெரிவின் பொருத்தப்பாடுகள் - பகுதி II&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-yNBxuZ-F1Rg/Txe5eh6ZOUI/AAAAAAAADsE/6nE-zr78R-I/s1600/jeeva-shankar-nanban-movie-latest-shooting-stills.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="213" src="http://3.bp.blogspot.com/-yNBxuZ-F1Rg/Txe5eh6ZOUI/AAAAAAAADsE/6nE-zr78R-I/s320/jeeva-shankar-nanban-movie-latest-shooting-stills.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b&gt;நண்பன் படத்திற்கு பிரமாண்ட இயக்குனர் சங்கர் அவசியமா?&lt;/b&gt; என்ற கேள்வியும் பலரிடம் இருக்கின்றது. என்னைக் கேட்டால் ஆம்! என்று தான் சொல்வேன். ‘த்ரீ இடியட்ஸ் படத்தை பலரும் பார்த்திருப்பார்கள்’ இந்த வசனத்தை முன்னர் ஒரு பதிவில் குறிப்பிட்டு இந்திய அன்பர் ஒருவரிடம் செமையாக வாங்கிக் கட்டிக் கொண்டேன். “அதென்ன ஹிந்திப்படம் என்றால் நாங்கள் கட்டாயம் பார்க்கவா வேண்டும்?” என அவர் பொரிந்து தள்ளியிருந்தார். இந்தியா தவிர்ந்த உலகளாவிய ரீதியில் பல தமிழர்கள் பார்த்திருப்பார்கள். இந்தியாவிலும் குறிப்பிட்ட சிலர் பார்த்திருப்பார்கள். தமிழ்ப்படங்களின் வசூலில் பெரும்பகுதி புலம்பெயர் தமிழர்கள் வாழும் தேசங்களில் உண்டு. அந்த புலம்பெயர் மக்களை (படம் பார்த்த) மீண்டும் த்ரீ இடியட்ஸ் கதையைப் பார்க்க வைப்பதற்கு சங்கர் அவசியமாகின்றார். ஒரே கதையானாலும் காட்சிப்படுத்தலில் வித்தியாசத்தைக் காட்டியிருப்பார் எனப்பலரும் நம்பினார்கள். அதை அவர் செய்திருக்கிறார். ஒரே காட்சியானாலும் நட்சத்திரங்கள் கதைக்கும் போது மொழிபெயர்ப்பாக மட்டும் இல்லாமல் சில வசனங்களை புதிதாக சேர்த்திருக்கின்றார். நண்பன் பார்த்த பின்னர் மீண்டும் த்ரீ இடியட்ஸை பார்த்த போது அது புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சங்கரின் “சக்ஸஸ் பார்முலா” விற்கு ரீமேக்கான நண்பனும் கைகொடுத்து அவரைத் தொடர்ந்தும் வெற்றிப்பட இயக்குனராக வலம்வர வைத்திருக்கின்றது. எனக்குத் தெரிந்து தமிழ் சினிமாவில் வெற்றிப்படங்களை மட்டுமே எடுத்திருக்கும் ஒரே இயக்குனர் சங்கர் என்றால் அது மிகையில்லை. சங்கரையும் கம்பியூட்டர் கிராபிக்ஸையும் பிரிக்க முடியாது. ஆனால் நண்பனில் அது தேவையில்லை “எது நிஜத்தில் சாத்தியப்படாதோ அதற்கு தான் சி.ஜி தேவை” என அவரே சொல்லிவிட்டார். தன் பிரமாண்ட வேலையை காட்சிகளில் காட்ட முடியாவிட்டாலும் கிடைத்த இரண்டு பாடல்களில் காட்டிவிட்டார். கார்க்கியுடன் இணைந்து வசனத்திலும் அசத்திவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்ஸா, ஊட்டியை பலரும் பல கோணங்களில் காட்டிவிட்டனர். எல்லாவற்றையும் தவிர்த்து புதுக்கோணத்தில் காட்டி மனதைக் குளிர்வித்துவிட்டார். ஊட்டி செல்லும் பாதையின் ஏழு வளைவுகளையும் படம்பிடித்த விதம் அருமை. தன்னைக் கூட அழகாக காட்டியது மனோஜ்ஜின் ஒளிப்பதிவு தான் என விஜய் கூட சிலாகித்திருந்தார். காலேஜ், தண்ணீர்தாங்கி என்பவற்றை அழகாக படமாக்கியதுடன் பாடல்காட்சிகளிலும் தன் வித்தையைக் காட்டியிருக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இசை ஹாரிஸ் ஜெயராஜ். தன் மெட்டையே திரும்பவும் பாவிக்கின்றார், பிற மொழிகளில் இருந்து காப்பியடிக்கின்றார் என்றெல்லாம் விமர்சனங்களை அதிகமாக எதிர்கொள்ளும் இசையமைப்பாளர் இவர். நண்பனில் கூட அவ்வாறான விமர்சனங்கள் எழுந்தது. அதையும் தாண்டி ஜெயித்துவிட்டார். ‘அஸ்கு லஸ்கா..’ பாடலில் மீண்டும் தன்னை ‘மொலோடி கிங்’ என நிரூபித்திருக்கின்றார். டைட்டில் ஸோங் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் ஹிந்தி பாடலுடன் ஒப்பிடும் போது மெலோடி மிஸ்ஸாகிறது. டைட்டில் ஸோங்கின் இசையே முன்பாதியில் பல இடங்களில் பின்னணியாக ஒலிப்பதால் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கலை முத்துராஜ். சங்கர் படங்கள் பிரமாண்டம் என்ற பெயர் வரக் காரணம் கலை இயக்குனர்கள் தான். இங்கு பிரமாண்ட செட்களைப் போடுவதற்கு பதிலாக பெரிய உதடு, பெரிய கண் என உருவாக்கியதாக முத்துராஜ் சிரித்துக் கொண்டே பேட்டியொன்றில் சொன்னார். அஸ்கு லஸ்கா பாடலில் வரும் ட்ரெயினும், இருக்கானா பாடலில் வரும் செட்டும் பிரமிப்பூட்டுகின்றது. எடிட்டிங் ஆன்டனி. தமிழ் சினிமாவின் முன்னணி படத்தொகுப்பாளர். ரீமேக் படத்தை அளந்து அளந்து படம் பிடித்ததால் வெட்டிக்கொத்த வேண்டிய தேவையே இருந்திருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #274e13;"&gt;&lt;b&gt;சரி, நண்பன் படம் போகிற போக்கில் இளையோருக்குத் தேவையான பல கருத்துக்களை அள்ளித் தெளித்துச் சென்றிருக்கின்றதே! அதைத்தான் முக்கியமாகப் பார்க்க வேண்டும்&lt;/b&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #274e13;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-C-j_hyAjZIs/Txe5o4A9nxI/AAAAAAAADsM/9l_wVH9u6dc/s1600/Nanban-Movie-Latest-Stills-600x350.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="191" src="http://3.bp.blogspot.com/-C-j_hyAjZIs/Txe5o4A9nxI/AAAAAAAADsM/9l_wVH9u6dc/s320/Nanban-Movie-Latest-Stills-600x350.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span style="color: #274e13;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;“வெற்றிக்குப் பின்னாடி போகாதை, உனக்கு பிடிச்ச துறையைத் தேர்ந்தெடுத்துக்கோ, அதில உன் திறமையை வளர்த்துக்கோ, கடுமையா உழைத்துக்கொண்டிரு, வெற்றி ஆட்டமற்றிக்கா உன் பின்னால வரும்”.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதை முதல்ல என் வாழ்க்கையோட சம்பந்தப்படுத்திப் பார்த்தேன். எனக்குப் பிடித்த துறை என்ன தெரியுமா? சமையல் கலை. அது என்னவோ தெரியலீங்க சின்ன வயசில இருந்தே அம்மாவுக்கு சமையலில் உதவி செய்து செய்து சமைப்பதில் அலாதிப்பிரியம் வந்து விட்டது. தவிர, பிரதி ஞாயிறு தோறும் தூர்தர்ஸன் சானலில் மாலை 4 மணிக்கு ஒளிபரப்பப்படும் ‘சமைக்க சுவைக்க’ நிகழ்ச்சியைப் பார்த்தே வளர்ந்தவன் நான். அதில் செய்து காட்டும் உணவுகளை நானே செய்து பார்ப்பேன். இட்லி, தோசை என நம்மூர் சாப்பாடுகளில் இருந்து பீஸா வரை எனக்குச் செய்யத் தெரியும். இதில் உச்சக்கட்ட காமெடி என்னவெனில், லண்டனில் நான் பகுதிநேரமாக வேலை பார்ப்பது கே.எப்.ஸி எனும் உலகளாவிய பிரபல்யம் பெற்ற பாஸ்ட்பூட் கடை. மனம் போல் வாழ்வு அமையாவிட்டாலும் மனதுக்கு பிடித்த வேலையாவது அமைந்ததே. கே.எப்.ஸி சிக்கனுக்கு என தனித் தயாரிப்பு முறை உண்டு. அதை வெளியில் இருப்பவர்கள் செய்ய முடியாது. அந்த டெக்னிக்கை கூட அறிந்து விட்டேன். மீண்டும் ஊர் திரும்பினால் அதையே முதலீடாக இட்டு தொழில் தொடங்கும் ஐடியா தான் எனக்கு. ஆனால் யாழ்ப்பாண சமூகம் என்னை ஏற்குமா? என் பெற்றோர் தான் அதைச் செய்ய விடுவார்களா? ‘சமையல்காரன்’ என்ற பெயரை மட்டும் தான் தர முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ரெஸ்ட்டோரன்ஸை ஆரம்பிப்பதன் மூலம் ஒரு லட்சாதிபதியாகவோ என் திறமை மூலம் கோடீஸ்வரனாகவோ ஆகமுடியும். ஒரு கே.எப்.ஸி போல உலகளாவிய ரீதியில் ஒரு கம்பனியை உருவாக்கா விட்டாலும் இலங்கையிலாவது உருவாக்க முடியும். ஆனால் அதையெல்லாம் விடுத்து எம்மவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயில் பார்க்கும் அரசாங்க உத்தியோகம் தான் கௌரவமானது. எங்கள் விருப்பத்தின் படி வாழ விடாது சமூக அமைப்புக்கள் எங்களைத் தடுக்கின்றது. மீறினால், ஒதுக்கப்பட்டவர்களாவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;“மனம் ஒரு பயந்தாங்கொள்ளி. அதைத் தைரியப்படுத்துவதற்காக மனதைத் தொட்டு அடிக்கடி ஆல் இஸ் வெல் சொல்ல வேண்டும்”&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனம் பயந்தாங்கொள்ளி என்பது நூற்றுக்கு நூறு வீதம் உண்மையே! சின்ன உதாரணம், நாங்கள் முதன் முதலில் சைக்கிள் ஓடப்பழகும் போது யாராவது பின்னால் பிடித்துக் கொண்டு வருவார்கள். அவர்கள் வருகிறார்கள் என்ற தைரியத்தில் நாங்களும் சந்தோசமாக மிதித்து ஓடுவோம். இடை நடுவில் அவர்கள் கையை விட்டு விடுவார்கள். ஏதும் அறியாத நாங்கள் தடங்கலின்றி சென்று கொண்டிருப்போம். திடீரென திரும்பிப்பார்க்கும் போது சைக்கிளைத் தள்ளி வந்தவர் இல்லை எனத் தெரிய கீழே விழுந்து விடுவோம். இதனால் மனதை எப்பொழுதும் தைரியமாக வைத்துக் கொள்ள வேண்டும். “எங்களால் முடியும்” என நினைக்க வேண்டும். அந்த தைரியம் என்னிடமும் இன்னும் சரியாக வளரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;பிரதானமான விடயம், எங்கள் கற்பித்தல் முறையில் உள்ள குறைபாடுகள்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எம்மில் பலரும் முதலிடத்தைப் பெறவேண்டும் அல்லது பாஸ் பண்ண வேண்டும் என்ற குறிக்கோளுடனேயே படிப்பார்களே தவிர எவ்வளவு தூரம் விளங்குகின்றது. இதைப்படிப்பதன் மூலம் எங்கள் வாழ்க்கையில் என்ன பிரையோசனம் என்றெல்லாம் சிந்திக்க மாட்டார்கள். முக்கியமாக “சொய்ஸ் வைத்துப் படிக்கும் முறை”. இதை ஆசிரியர்களும் ஊக்குவிக்கின்றார்கள். முழு பாடப்பரப்பையும் கற்பிக்காது பரீட்சைக்கு எது வரும் என ஊகிக்கின்றார்களோ அதை மட்டும் படிப்பிப்பது. சிந்தித்துப் பாருங்கள், கணித – விஞ்ஞானத்துறையில் கெமிஸ்ரியை ஒரு பாடமாக கற்கும் மாணவன் ஓகானிக், இன்னோகானிக் இரண்டு பாடப்பரப்பையும் தவிர்த்துப் படித்து பட்டம் பெறுவதால் அவன் முழுமையானவன் ஆகின்றானா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;90 நிமிடத்துக்கு ஒரு மாணவன் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றான்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பரீட்சையில் சித்தியடையத்தவறும் போது, அல்லது எதிர்பார்த்த பெறுபேற்றைப் பெறாத போது மாணவர்களின் மனம் சோர்வடையும், விரக்தி நிலைக்குச் செல்லும். அந்தவேளை கூட இருப்பவர்கள் “சரி விடு அடுத்தமுறை பார்க்கலாம்” என தைரியம் கூறவேண்டும். அதை விடுத்து, “நீயெல்லாம் இருந்து என்னத்தை கிழிக்கப்போறாய்?” என கேட்டால் தவிக்கும் மனதுக்கு எப்படியிருக்கும். இந்த தவறை அதிகளவில் பெற்றோரே செய்வார்கள். பிறகு பிள்ளையை இழந்து தவிப்பவர்களும் அவர்கள் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று மாணவனாக இருக்கும் நிலையில் நண்பன் படத்தில் கூறப்பட்ட விடயங்கள் எங்களுக்கு சாதகமாக இருக்கும். நாளை பெற்றோராக மாறும் போது நாங்களும் இதே தவறைச் செய்யலாம். இன்று காதலித்து திருமணம் முடிப்பவர்கள் தான் நாளை பெற்றோராக மாறி தங்கள் பிள்ளைகளின் காதலுக்கு தடை விதிப்பார்கள். இதுவே உலக நியதியும் கூட.&lt;br /&gt;&lt;br /&gt;போகிற போக்கில் பல அரிய கருத்துக்களை அள்ளித் தெளித்துச் சென்றிருக்கின்றது நண்பன் படம். இதை மாணவர்கள் - பெற்றோர்கள் இருவருமே பார்க்க வேண்டும். முக்கியமாக, பதிவர் &lt;b&gt;ஜி&lt;/b&gt; குறிப்பிட்டதைப் போல யாழ்ப்பாணத்துப் பெற்றோர் பார்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விமர்சனத்தை அடுத்த பாகத்துக்கும் நீட்டினால் ராஜ் மற்றும் யோகா ஐயா ஆகியோர் “விமர்சனப் பீரங்கி” பட்டத்தை வழங்கி விடுவார்கள். எனக்கு பட்டம், பதவிகளிளெல்லாம் ஆசையில்லை அதனால்…&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;i&gt;&lt;b&gt;முற்றும்..&lt;/b&gt;&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4984994075707929146-385520270406481645?l=shayan2613.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shayan2613.blogspot.com/feeds/385520270406481645/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4984994075707929146&amp;postID=385520270406481645&amp;isPopup=true' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/385520270406481645'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/385520270406481645'/><link rel='alternate' type='text/html' href='http://shayan2613.blogspot.com/2012/01/iii.html' title='த்ரீ இடியட்ஸ் - நண்பன் : சொல்லிய மெசேஜ் உரியவர்களை போய்ச்சேருமா? – பகுதி III'/><author><name>KANA VARO</name><uri>http://www.blogger.com/profile/15592122479518158104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/-24QqZvc1k8g/TioKoJb7W6I/AAAAAAAADKE/hJh4zOtUxOU/s220/284571_10150315114957288_526622287_9289521_5101785_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-yNBxuZ-F1Rg/Txe5eh6ZOUI/AAAAAAAADsE/6nE-zr78R-I/s72-c/jeeva-shankar-nanban-movie-latest-shooting-stills.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4984994075707929146.post-6332986761519779152</id><published>2012-01-17T15:30:00.000-08:00</published><updated>2012-01-17T15:39:24.515-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சத்யராஜ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜய்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்ரீகாந்த்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜீவா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நண்பன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சத்யன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலியானா'/><title type='text'>த்ரீ இடியட்ஸ் - நண்பன் : கதாபாத்திர தெரிவின் பொருத்தப்பாடுகள் - பகுதி II</title><content type='html'>பகுதி &lt;b&gt;I&lt;/b&gt; ஐ படிப்பதற்கு..&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="http://shayan2613.blogspot.com/2012/01/i.html"&gt;&lt;b&gt;&lt;span&gt;த்ரீ இடியட்ஸ் - நண்பன் + ஒப்பீடு + விமர்சனம் - பகுதி I&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;“நண்பன் படத்தில் விஜய்க்கு பதிலாக வேறு யார் நடித்தாலும் படம் ஹிட் தான். கதை அப்படி..” என குருட்டு ஜோசியம் சொல்லும் பலரும் நம்மில் இல்லாமல் இல்லை. இவ்வளவு ஏன்? நண்பனில் உள்ள ஐந்து பிரபல நடிகர்களுக்கு பதிலாக ஐந்து புதுமுகங்கள் நடித்தாலும் படம் நல்லாத்தான் இருக்கும். ஏன்னா கதை அப்பிடி.. ஆனால் இவ்வளவு காசை படத்திற்கு கொட்டுவார்களா? கிட்டத்தட்ட 60 கோடி தயாரிப்புச் செலவு. இதில் கதையை வாங்குவதற்கு பெரிய தொகை வேறு. ஏன் அப்படி? தயாரிப்புச் செலவின் 10 மடங்கை வசூலாக குவித்த ஹிந்தி த்ரீ இடியட்ஸின் கதையை யார் தான் மலிவாக கொடுக்க முன்வருவார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;எனவே பெரிய தொகை கொடுத்து வாங்கப்பட்ட படத்தின் மூலம் பெரியளவான வசூலைப்பெறுவதற்கு பெரிய நடிகர் அவசியம். அதற்கு விஜய் எப்படிப் பொருத்தமாகின்றார்..&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-V8aRcm-RTM8/TxX3ftYwoMI/AAAAAAAADrU/xSEp1_mL2yE/s1600/1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="241" src="http://4.bp.blogspot.com/-V8aRcm-RTM8/TxX3ftYwoMI/AAAAAAAADrU/xSEp1_mL2yE/s320/1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;முதல் கதைக்கு தான் ஹீரோ தேவை. இன்றைய நிலையில் தமிழ் சினிமாவில் காலேஜில் படிக்கக்கூடிய தோற்றத்தில் உள்ள மாஸ் ஹீரோ யார்? சந்தேகத்திற்கு இடமின்றி விஜய் முன்னிலை பெற்றுவிடுகிறார். பிறகென்ன பேசாமல் புக் செய்து விடவேண்டியது தானே! உருவம் மட்டும் ஒத்துப்போனால் போதுமா? அமீர்கானின் நடிப்பைக் கொண்டுவரக்கூடிய துரு துரு நடிகர் வேண்டும். அவரும் விஜயே.. மிக முக்கியமான விடயம் படத்தின் மையக் கருத்தை இளைஞர் - யுவதிகளுக்கு கொண்டு போய்ச்சேர்க்க வேண்டும். குறிப்பாக காலேஜ் - யுனிவர்சிட்டி யூத்களுக்கு.. இந்த யூத்களை அதிகளவில் ரசிகர்களாக கொண்ட நடிகர் யார்? அங்கும் விஜய் வென்று விடுகிறார். இறுதியில் நண்பன் எடுக்கும் போது என்னென்ன விடயங்களை எதிர்பார்த்தார்களோ அதெல்லாம் இன்று நிறைவேறியிருப்பது சந்தோசமே!&lt;br /&gt;&lt;br /&gt;விஜய் பற்றி கடந்த பாகத்திலும் நிறையவே கதைத்திருப்பதால் ஏனைய நட்சத்திரங்களைப் பற்றிப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;சத்யராஜ் - போமன் இரானி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போமன் இரானியின் பாத்திரத்திற்கு தமிழ் சினிமாவில் சந்தேகத்திற்கு இடமின்றி பொருந்துபவர் சத்யராஜ் மட்டுமே! பிரகாஜ் ராஜையோ, ராஜ் கிரணையோ வேறு எந்த குணச்சித்திர நடிகரையோ இந்த பாத்திரத்திற்கு தேர்வு செய்வது அவ்வளவு பொருத்தமல்ல. இதில் சத்யராஜ் நடிக்க ஒப்புக் கொண்டதே பெரிய விடயம்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-NF00NlH3EFQ/TxX3kN0603I/AAAAAAAADrc/hDUBRKryvq0/s1600/2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="213" src="http://4.bp.blogspot.com/-NF00NlH3EFQ/TxX3kN0603I/AAAAAAAADrc/hDUBRKryvq0/s320/2.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஹிந்தியில் படைத்த “வைரஸ்” கதாபாத்திரத்திற்கு சற்றும் குறைவில்லாமல் தமிழில் போட்டி போட்டு நடித்திருக்கிறார். ஆனால் வைரஸ் என்று வரவேண்டும் என்பதற்காக விருமாண்டி சந்தனம் என வைத்திருப்பது தான் கொஞ்சம் நெருடல். இவர் அடிக்கடி சேவ் செய்யும் காட்சியை சிலர் குறையாக கூறுகிறார்கள். அதாவது முகத்தில் எந்த முடியும் (தாடி) இல்லாமல் சேவ் செய்கிறாராம். வைரஸ் ஒரு வித்தியாசமான கரெக்டர் என படம் பார்க்கும் போது தெரிகின்றது. (ஹிந்தியிலும் அப்படித்தான்) அவர் சேவ் செய்வது ஒன்றும் பெரிய லாஜிக் மீறல் இல்லை சிபி சார். எனக்குத் தெரிந்து ஊரில் கெமிஸ்ரி மாஸ்டர் மகேஸ்வரனும் இப்படித்தான். அவர் முகத்தில் தாடியை ஒருநாளும் பார்க்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;போமன் இரானியின் முகம் படம் முழுவதும் உர்ரென விறைப்பாக இருக்கும். அது சத்யராஜில் மிஸ்ஸோ என எண்ணுகிறேன். இரானியை பார்த்தால் முகத்தில் ஓங்கி அறையலாம் போல தோண்றும். ஆனால் சத்யராஜ் சில இடங்களில் சிரிக்கிறார், நையாண்டி பண்ணுகிறார். இருந்தும் தமிழ் ரசிகர்களுக்கு எது தேவையோ அதைத் தந்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;சத்யன் - ஒமி வைத்தியா&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;த்ரீ இடியட்ஸை ரீமேக் பண்ணப்போகிறார்கள் என்றதும் நான் நண்பர்களிடம் விசாரித்த முதல் விடயம் “அந்த காமடியன் கரெக்டரில் யார் நடிக்கப்போகிறார் என ஏதும் நியூஸ் தெரியுமா?” என்று தான். ஏன்னா, அமீர்கானை விட அதிக காட்சிகளில் ஒமி நடித்திருப்பார். இந்த பாத்திரத்தில் விவேக்கோ, வடிவேலோ, சந்தானமோ அல்லது வேறெந்த காமெடியன்களோ பொருந்த மாட்டார்கள் என தெரியும். இங்கு காமெடி என்பதையும் தாண்டி நிறையவே நடிக்க வேண்டியிருக்கின்றது. அதற்கு திறமையான குணச்சித்திர நடிகர் அவசியம். நாங்கள் நினைத்ததைப்போலவே பல தேர்வுகளின் பின் சத்யனைத் தெரிவு செய்திருக்கிறார் சங்கர். நண்பன் ஆடியோ ரிலீஸ் வரை “சத்யன் சொதப்பியிருப்பார்” என்று தான் எண்ணியிருந்தேன். ஆனால் ஆளாளுக்கு அவரின் பாத்திரம் பற்றி புகழும் போது எனக்கு நம்பிக்கை பிறந்தது. அதைப்படத்தில் நிறைவேற்றியும் காட்டியிருக்கிறார். சும்மா புகுந்து விளையாடியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-eLmKo4JhSo0/TxX3o-3QUtI/AAAAAAAADrk/litjcHN9ry4/s1600/3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="204" src="http://4.bp.blogspot.com/-eLmKo4JhSo0/TxX3o-3QUtI/AAAAAAAADrk/litjcHN9ry4/s320/3.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;வைரஸ், தன் பேனையை சிறந்த மாணவனுக்கு தான் கொடுப்பேன் என சொல்லும் போது சத்யனின் முகபாவம் ஆகட்டும், தான் இரண்டாவது என தெரிந்ததும் குரூப் போட்டோ எடுக்கும் போது முகத்தை உம்மென வைத்துக் கொள்வதாகட்டும். சத்தமில்லாமல் சைலெக்ஸரை விட்டுவிட்டு “ஐ டிடின்ட் டூ திஸ், செந்தில் நீ தானே?” என கேட்கும் இடத்தில் ஆகட்டும் பிளந்து கட்டியிருப்பார். அதுவும் ஆசிரியர் தினப்பேச்சின் போது ‘சத்தமே இல்லாமல் படம் பார்த்துக் கொண்டிருந்த லண்டன் தியேட்டரில் கூட’ சிரிப்பொலி எழுந்தது. சத்யனுக்கு இனி ஏறு முகம் தான். விக்ரம் என்ற நடிகனை மக்களுக்கு எப்படி “சேது” அடையாளம் காட்டியதோ அதேபோல பத்து வருடங்களாக சினிமாவில் இருக்கும் சத்யனுக்கு ஒரு நண்பன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;ஜீவா – சர்மான் ஜோசி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சர்மானின் கதாபாத்திரம் என்பதையும் விட சர்மான் போலவே ஏறக்குறைய உருவத்திலும் ஒற்றுமையுள்ள தமிழ் நடிகர் என்றால் அது ஜீவா மட்டும் தான். அவரின் நடிப்புக்கள் வெளிப்படுவதற்கு ஏற்றது போல பல காட்சிகள் நண்பனில் இயற்கையாக அமைந்தது அவருக்கு அதிர்ஸ்டமே! விஜய் - ஸ்ரீகாந்திடம் இருந்து கொஞ்சம் ஒதுங்கியிருந்தாலும் திருப்பு முனையான சம்பவம் ஒன்றின் மூலம் நல்ல நண்பர்களைப் புரிந்து கொண்டு அவர்களுடன் முழு மனதுடன் சேருவது படம் பார்க்கும் எங்களுக்கும் நெகிழ்ச்சியாக இருக்கின்றது.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-MW9GFq6Mn1I/TxX3tZW42MI/AAAAAAAADrs/BJCUmW-Krf8/s1600/4.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="209" src="http://4.bp.blogspot.com/-MW9GFq6Mn1I/TxX3tZW42MI/AAAAAAAADrs/BJCUmW-Krf8/s320/4.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;குடித்து விட்டு வைரஸ் வீட்டில் விஜயின் காதல் வசனங்களுக்கு கிற்றார் மீட்டுவது, மறுநாள் கிளாஸில் மோட்டார் ஸ்டார் செய்வது என நடிப்பில் அசத்தியிருப்பார். அதுவும் தற்கொலைக்கு முயற்சிக்கும் போது தீர்மானம் எடுக்க முடியாமல் திணறும் இடத்தில் இடத்தில் முகபாவங்கள் அருமை. சங்கர் சொன்னது போலவே, இன்றைய இளம் நடிகர்களில் கதைக்கு தேவையான நடிப்பைத் தருவதில் ஜீவா பெஸ்டாக உருவெடுக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;ஸ்ரீகாந்த் - ஆர்.மாதவன்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாதவன் அருமையான தமிழ் நடிகர் என்பதால் அவரையே நண்பனுக்கும் முயன்றார்கள். ஆனால் முடியவில்லை. இறுதியில் அடித்துப்பிடித்து ஸ்ரீகாந்த் அந்த இடத்திற்கு வந்து விட்டார். இந்தப் பாத்திரத்துக்கு மட்டும் ஸ்ரீகாந்தையும் விட யோசிக்க கூடிய வகையில் நடிகர்கள் தமிழ் சினிமாவில் இருக்கின்றார்கள். ஆனாலும் ஸ்ரீகாந்த் அந்த கரெக்டருக்கு உயிர் கொடுப்பதற்காக எடுத்துக் கொண்ட சிரத்தைகள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டும். கடுமையாக உழைத்திருக்கின்றார். ஆரம்பத்தில் வெற்றி நாயகனாக வலம் வந்தாலும் இடையில் சறுக்கியிருந்த அவருக்கு நண்பனுக்கு பிறகு பல திருப்பங்கள் ஏற்பட இடமுண்டு.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-UeLj05W39Zw/TxX3yXweYUI/AAAAAAAADr0/Va3Uq-Uwwmg/s1600/5.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="222" src="http://4.bp.blogspot.com/-UeLj05W39Zw/TxX3yXweYUI/AAAAAAAADr0/Va3Uq-Uwwmg/s320/5.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;அவரது குரலிலேயே காட்சிகள் நகர்வதால் தெளிவான உச்சரிப்புடன் கதையைக் கொண்டு செல்கிறார். இது படத்திற்கு முக்கியமானதும் கூட. சில காட்சிகளில் நடிப்பை வேண்டுமென்றே முகத்தில் கொண்டு வருவது பார்வையாளர்களுக்கு தெரிவது தவிர்க்க முடியாததாகிவிடுகின்றது. மாதவனுக்கு துக்க - சந்தோச முகபாவங்கள் இயல்பாக வந்துபோகும். அதை த்ரீ இடியட்ஸில் ரசித்தேன். ஸ்ரீகாந்திடம் அது மிஸ்ஸிங்.. ஹாஸ்பிட்டலில், ஜீவாவின் தமக்கையை ஸ்ரீகாந்த் திருமணம் செய்யவுள்ளதாக விஜய் கூறும் போது முகத்தில் செயற்கை நடிப்பு. ஆனால் தனது தந்தையிடம் தன் எதிர்காலம் பற்றி விளக்கும் போது தியேட்ரே நிசப்தம். அழகாக நடித்துப்போகின்றார். நிச்சயம் ஸ்ரீகாந்த் பாராட்டுக்குரியவர். தன்னை மீண்டும் தமிழ் சினிமாவில் நிரூபித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;இலியானா – கரீனா கபூர்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நண்பனிலும் கரீனாவை நடிக்க வைத்திருக்கலாம். சங்கருக்கு இது ஒன்றும் சிரமமான காரியமல்ல. ஆனாலும் ஏற்கனவே நட்சத்திர பட்டாளங்களுக்கு நிறையவே செலவழித்திருப்பதால் தயாரிப்பாளரின் நன்மை கருதி அந்த முடிவை மாற்றியிருக்கலாம். தவிர, ஆந்திராவையும் திருப்தி படுத்த வேண்டும் என்பதால் இலியானா அந்த இடத்தை நிரப்பிக் கொள்கிறார். இவர் ஏற்கனவே தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் ஐந்து வருடங்களின் பின் ரீ-என்ட்ரி. அதுவும் தெலுங்கின் முன்னணிக் கதாநாயகியாக.. இவரை விஜயின் போக்கிரிக்கும் அழைத்திருந்தார்கள். அம்மணியின் பிஸி காரணமாக நடிக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-U6pb8OgSBf0/TxX32YCXSmI/AAAAAAAADr8/j3tpR4gm2kY/s1600/6.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="228" src="http://3.bp.blogspot.com/-U6pb8OgSBf0/TxX32YCXSmI/AAAAAAAADr8/j3tpR4gm2kY/s320/6.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இலியானா மட்டும் நண்பன் படத்தில் நடிக்காமல் விட்டிருந்தால் “இருக்கானா இல்லையானா இலியானா…” என்ற பா.விஜயின் அருமையான பாடல் தமிழ் ரசிகர்களுக்கு கிடைத்திருக்குமா? அந்தவகையில் அம்மணியை அன்புடன் வரவேற்கின்றேன். நடிக்க வேண்டிய இடத்தில் நடித்தும், அடிக்க வேண்டிய இடத்தில் அடித்தும் (ஹி ஹி லிப்ட் டூ லிப்ட்) கலக்கியிருக்கிறார். ஆனால் இவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய வாய்ப்பு இருக்கு என்றெல்லாம் சொல்ல முடியாது. ஏன்னா அம்மணி வெயிட்டு ரொம்ப கம்மி. நம்மளுக்கு (தமிழ் சினிமா ரசிகர்கள்) ஹன்ஸி போல ரொம்ப வெயிட்டான பார்ட்டி தான் வேணும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களைத் தவிர இயக்குனர் - நடிகர் எஸ்.ஏ.சூர்யா இரண்டு காட்சிகளானாலும் அருமையாக நடித்துவிட்டுப்போகிறார். செம்பை, பாத்ரூமில் போட எத்தணிக்கும் போது அவர் “வேணாம்” என்று சொல்லும் காட்சிகள் அவரின் தனிப்பாணி, அதுவே படத்திற்கும் தேவை. அக்கா அனுஜா, இவரை தமிழ்சினிமா அவ்வளவு அடையாளம் காணாவிட்டாலும் சங்கர் கண்டு கொண்டது அனுஜாக்கு பெருமையே! பிரசவக் காட்சியில் நன்றாக நடித்திருக்கிறார். விஜய் தான் பாவம், அனுஜாவிடம் அடிவாங்கியது மட்டுமல்லாது இருட்டிலும் தவித்து விட்டார். பன்னீர்செல்வனாக வரும் விஜய் வசந்த். வித்தியாசமாக நடித்து ஒரு பாடலிலும் வந்து இறந்து போகின்றார். இவர்களை விட மில்லிமீற்றர் சிறுவன். படத்தில் முக்கியமான பாத்திரம். க்ளைமாக்ஸில் சென்ரிமீற்றராக வரும்போது சிரிப்பை தவிர்க்க முடியவில்லை. இவர்களுடன் மனோபாலா, பேராசிரியர்கள், சீனியர் ஸ்ருடண்ட்ஸ் என எல்லோருமே கதைக்காக நடித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;b&gt;&lt;i&gt;தொடரும்&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="color: #274e13;"&gt;டிஸ்கி : அடுத்த பாகத்தில் இயக்குனர் சங்கர் மற்றும் நண்பன் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிப் பார்க்கலாம். சினிமா விமர்சனம் ஒன்றின் தொடர்பதிவுக்கு ஒரே மாதிரி தலைப்பு வைப்பது வரும் வாசகர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் என்பதால் தினம் ஒரு தலைப்பு,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4984994075707929146-6332986761519779152?l=shayan2613.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shayan2613.blogspot.com/feeds/6332986761519779152/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4984994075707929146&amp;postID=6332986761519779152&amp;isPopup=true' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/6332986761519779152'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/6332986761519779152'/><link rel='alternate' type='text/html' href='http://shayan2613.blogspot.com/2012/01/ii.html' title='த்ரீ இடியட்ஸ் - நண்பன் : கதாபாத்திர தெரிவின் பொருத்தப்பாடுகள் - பகுதி II'/><author><name>KANA VARO</name><uri>http://www.blogger.com/profile/15592122479518158104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/-24QqZvc1k8g/TioKoJb7W6I/AAAAAAAADKE/hJh4zOtUxOU/s220/284571_10150315114957288_526622287_9289521_5101785_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-V8aRcm-RTM8/TxX3ftYwoMI/AAAAAAAADrU/xSEp1_mL2yE/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4984994075707929146.post-3154714484537884840</id><published>2012-01-16T16:34:00.000-08:00</published><updated>2012-01-16T16:34:14.936-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சங்கர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒப்பீடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜய்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நண்பன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலியானா'/><title type='text'>த்ரீ இடியட்ஸ் - நண்பன் + ஒப்பீடு + விமர்சனம் - பகுதி I</title><content type='html'>&lt;br /&gt;கடந்த 10 வருசத்தில விஜய் படம் ஒன்று வெளியாகி ஐந்து நாட்களின் பின்னர் பார்ப்பது இதுவே முதல் தடவை. &lt;i&gt;(போக்கிரி மட்டும் விதிவிலக்கு, அது ஏன் அப்பிடீன்னு சரியாச் சொல்லுங்க பார்ப்பம்?) &lt;/i&gt;பொங்கலுக்கு விஜய் படம் வெளியாகியிருக்கு, அதுக்கு வரோ விமர்சனம் எழுதாட்டி நாளைக்கு வரலாறு நம்மளை தப்பா சொல்லும் கண்டியளோ.! எனக்கு வரலாற்றிலை இடம்பிடிக்கிற ஆசையெல்லாம் இல்லை. அதனால எழுதிடுறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-g0MS2VGbMgM/TxS6dU7it1I/AAAAAAAADq8/8TgALzZO0Hc/s1600/Nanban_Audio_Release_invitation_Stills_1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="227" src="http://3.bp.blogspot.com/-g0MS2VGbMgM/TxS6dU7it1I/AAAAAAAADq8/8TgALzZO0Hc/s320/Nanban_Audio_Release_invitation_Stills_1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;முதல்ல, இந்தப் படத்தை தமிழ்ல ரீமேக் பண்ணணும் எண்டு முடிவெடுத்து வாங்கின ஜெமினி பிலிம்ஸ்ஸ_க்கு கோடி நன்றிகள் சொல்லணும். இரண்டாவது, தமிழ் சினிமாவின் “மல்டி ஹீரோ” சாபத்தை உடைத்தெறிந்து புது ட்ரெண்ட் உருவாக்கின இளைய தளபதி விஜய்க்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். இறுதியாக, தன்னிலை விட்டிறங்கி வந்து ஒரு நல்ல மெசேஜ் தமிழ் மக்களுக்கும் போய்ச்சேர வேண்டும் என நினைத்து இயக்குனர் பணியை ஏற்று சிறப்பாக செய்து முடித்த பிரமாண்ட இயக்குனர் சங்கருக்கு நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘விஜய் படம் என்றாலே ரீமேக்| அப்பிடி ஒரு கதை கோடாம்பாக்கத்திலை அடிபடுறது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. அதற்கு இந்தப்படமும் விதிவிலக்கல்ல. ஆனால் எடுத்துக் கொண்ட கதை தான் பலரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது. ஒரு மொழியிலை வெளியான படத்தை இன்னொரு மொழியிலை ரீமேக் பண்ணுறது பெரிய விசயம் இல்லை. ஆனால் பல மொழி சினிமா விரும்பிகளையும் கவர்ந்த படத்தை ரீமேக் பண்ணுவதென்பது கத்தி நுனியில் நடப்பதைப் போன்றது. தைரியமாக அதை எடுத்து வெற்றியும் பெற்றிருக்கும் நண்பன் குழாமுக்கு பெரிய பாராட்டுக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;விஜய் நடித்த ரீமேக் படங்களில் நான் முழுவதுமாக பார்த்த ஒரிஜினல் படம் வில்லு &lt;i&gt;(அதன் ஹிந்தி ஒரிஜினல் பெயரை மறந்துவிட்டேன்)&lt;/i&gt;. வில்லுவை திரையில் பார்த்த போது ஏற்கனவே கதை தெரியும் என்பதால் சப்பென ஆகிவிட்டது. படமும் பப்படமாக பெட்டியில் முடங்கியது. த்ரீ இடியட்ஸ் ஏற்கனவே ஒரு வருடத்திற்கு முதல் பார்த்திருந்தாலும் நண்பன் வெளிவர இரண்டு வாரங்களுக்கு முன்னர் திரும்பவும் பார்த்து ஒவ்வொரு காட்சியையும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டேன். ஆங்கில உப தலைப்புக்கள் இல்லாமல் பார்த்த படியால் பல காட்சிகளில் என்ன பேசுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியவிட்டாலும் அங்க அசைவுகளைக் கொண்டு ஒவ்வொரு காட்சியையும் ரசித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சங்கர் உட்பட எல்லாரும் சொன்னார்கள், த்ரீ இடியட்ஸை மறந்துவிட்டு நண்பன் பார்க்க வாருங்கள் என.. அது எப்பிடீங்க முடியும். ஆனாலும் எங்களைக் கட்டிப்போட்டு புதுப்படமாக பார்க்க வைத்த விந்தை சங்கரையும், நண்பன் நட்சத்திரப்பட்டாளங்களையுமே சாரும். எப்படி த்ரீ இடியட்ஸ் எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்தாது ஆரம்பித்து சிரிப்பு, அழுகை, மகிழ்ச்சி, துக்கம் என பல உணர்வுகளைத் தந்ததோ அதே வேலையை நண்பனும் செய்தான். (கதை தெரிந்திருந்தும்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-5oaYdGfa1_g/TxS6nXkpfvI/AAAAAAAADrE/jOX8Z-ZJnKI/s1600/01CP_vijay_new_1_jp_879965f.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="212" src="http://1.bp.blogspot.com/-5oaYdGfa1_g/TxS6nXkpfvI/AAAAAAAADrE/jOX8Z-ZJnKI/s320/01CP_vijay_new_1_jp_879965f.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;புதுப்படம் போன்ற உணர்வைத் தந்த காட்சிகள் பல இருந்தாலும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவையாக சத்யனின் மேடைப்பேச்சு, ஜீவா குடித்துவிட்டு வகுப்பறையில் உளறுவது, ஸ்ரீகாந்த தந்தைக்கு தன் விருப்பத்தை புரிய வைப்பது, அனுஜாவிற்கு பிரசவம் பார்க்கும் நெகிழ்ச்சியான காட்சி போன்றவை அமைந்தன. இந்தக் காட்சிகளுக்கு உணர்வூட்டிய நட்சத்திரங்களே எம் கண் முன் ஒரு புதிய படத்தைத் தந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமான பாத்திரங்களில் இலியானா, ஸ்ரீகாந்தை தவிர வேறு எவரும் எனக்கு உறுத்தலாக தெரியவில்லை. மற்றைய பாத்திரங்களில் நடிப்பதற்கு அவர்களை விட வேறு எவரும் தமிழ்சினிமாவில் பொருத்தமானவர்களாக இருப்பார்களா என்பது சந்தேகமே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;ஒரே கதையானாலும் நண்பன் வேறு த்ரீ இடியட்ஸ் வேறு. இதை ஒப்பிடுவது என்பது பொருத்தமற்ற ஒன்று. ஆனாலும் மனதில் பட்ட சில விடயங்களுடன் தமிழ் பாத்திரப்படைப்புக்கள் பற்றி பார்க்கலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #0c343d;"&gt;விஜய் - அமீர்கான்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமீர்கானின் இடத்திற்கு தமிழில் விஜயைத்தவிர எவரும் பொருத்தமில்லை என்பது நான் சொல்லும் விடயமல்ல. அனைத்து சினிமா விமர்சகர்களும் இதையே சொல்கிறார்கள். நான் மட்டும் என்ன விதிவிலக்கா? இப்படத்தில் விஜய் நடிப்பது என்பது ஒரு தளம்பல் நிலையில் இருந்தபோதும் இறுதியில் நடித்தே முடித்துவிட்டார். ஒவ்வொரு நடிகனுக்கும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒரு படத்தைக் கொண்டு வரியல் போடுவார்கள். விஜய்க்கும் பூவே உனக்காக – காதலுக்கு மரியாதை – கில்லி என்று இருந்த வரியலை 8 வருடத்திற்கு பிறகு நண்பன் உடைத்திருக்கின்றது. இனி நண்பனுக்கு பிறகு விஜய் எப்படி என்பதைத் தான் தமிழ்சினிமா பார்க்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-icpjtZN-sA0/TxS6tsMH_2I/AAAAAAAADrM/wAO01Cxfpq8/s1600/nanban+vijay+ileana+stills00-2027227934.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-icpjtZN-sA0/TxS6tsMH_2I/AAAAAAAADrM/wAO01Cxfpq8/s320/nanban+vijay+ileana+stills00-2027227934.jpg" width="240" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;“அந்த விஜயா இவர்?” என ஆச்சரியப்படுமளவிற்கு புதிய பரிமாணம் ஒன்றை நண்பனுக்காக எடுத்திருக்கிறார் விஜய். கதைக்கு எது தேவையோ அதை மட்டும் செய்திருக்கிறார். ஜூனியர் நடிகர்களுடனும் சத்தியராஜ் உடனும் எந்தவொரு ஈகோவும் இல்லாமல் நடித்திருக்கிறார். ஐந்து பேரிடம் கன்னத்தில் “பளார்” என்று அடி வாங்கிக் கொண்டு நடிக்கும் மாஸ் ஹீரோ தமிழில் யாரப்பா? அதுவும் அந்த க்ளைமாக்ஸ் காட்சியில் ஜீவாவும், ஸ்ரீகாந்தும் மிதித்து துவைத்து விடுவார்கள். இப்படியான சீனை நிச்சயம் மாற்றியிருப்பார்கள். அட்லீஸ்ட் மிதிக்கும் காட்சியை ஆவது தூக்கியிருப்பார்கள் என்றே பலரும் நினைத்தார்கள். ஆனால் அவ்வளவு அழகாக ஒவ்வொரு காட்சியும் படமாக்கப்பட்டிருக்கின்றது. ஆத்திர அவசரத்தில் விஜய் ரசிகர்கள் தியேட்டரில் “பி..பி…பி” என செந்தமிழ் சொற்பொழிவுகளை நிகழ்த்தினாலும் ஒட்டுமொத்தமாக ஏற்றுக் கொண்டார்கள். இது தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வெற்றி. முதல் படத்திலேயே விரல் சுண்டி நடிக்கும் இளசுகள் கூட இனி தம்மை மாற்றிக் கொள்வார்கள். தைரியமாக மல்டி ஹீரோ சப்ஜெட்களில் நடிப்பார்கள். புதுப்பாதை வகுத்த நம்ம தளபதிக்கு ஜெ!&lt;br /&gt;&lt;br /&gt;துரு துருவென குறும்புத்தனமாக நடிக்கும் காட்சிகள் விஜய்க்கு கை வந்த கலை. இந்தப்படம் முழுவதுமே அப்படியான ஒரு விஜய் எனும் போது அசால்டாக நடித்துவிட்டுப்போகிறார். காமெடிக் காட்சிகளில் புகுந்து விளையாடியிருக்கிறார். பிரசவம் பார்க்கும் காட்சியில் நடிப்பில் அசத்தியிருக்கிறார். ஒட்டுமொத்தத்தில் படம் முழுவதும் கலக்கியிருக்கிறார். அமீர்கானையும் விஜயையும் நான் ஒப்பிடவில்லை. ஆனால் தனித்தனியாகப்பார்த்தால் ஹிந்திக்கு த்ரீ இடியட்ஸில் அமீர்கான் எவ்வளவு வெற்றி கண்டாரோ, அதை விட ஒரு படி தமிழில் விஜய் வெற்றி பெற்றிருக்கிறார். ஏன்னா விஜய்க்கு இதெல்லாம் புதுசு.&lt;br /&gt;&lt;br /&gt;நான் வித்தியாசம் காணும் ஒரு இடம் நடனம். படத்திற்கு நடனம் முக்கியமில்லை. ஆனால் ஒரு இந்திய சினிமா கதாநாயகனுக்கு அது முக்கியம் தானே! அந்த இடத்தில் விஜய் முந்திவிடுகிறார். ஆல் இஸ் வெல் பாடலில் விஜயைத் தனியே ஆடவிட்டு ஜீவாவும், ஸ்ரீகாந்தும் ரசிப்பதைக்கூட நான் ரசித்தேன். புத்தகத்திற்கு&lt;i&gt; &lt;b&gt;(BOOK)&lt;/b&gt; &lt;/i&gt;வரைவிலக்கணம் சொல்லுமிடத்தில் அமீர் முந்திவிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;த்ரீ இடியட்ஸ் முதலில் நண்பனாக எடுக்கப்பட்டிருந்தால் அமீர்கான், விஜய் செய்ததைத் தான் செய்திருப்பார். &lt;i&gt;(கஜனியில் சூர்யா போல் நடித்தது)&lt;/i&gt; இங்கு அமீர்கானுடன் விஜயை ஒப்பிடுவது துரதிஸ்டவசமானது. ஆனாலும் விஜய் பல இடங்களில் தன் பாணியிலேயே நடித்திருக்கிறார். குஷிக்கு பிறகு ஒரு லிப்ட் டூ லிப்ட் முத்தக்காட்சி. இதற்கு ஹிந்தி இயக்குனருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #660000;"&gt;மொத்தத்தில் விஜய் - தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர்!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;i&gt;தொடரும்&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4984994075707929146-3154714484537884840?l=shayan2613.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shayan2613.blogspot.com/feeds/3154714484537884840/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4984994075707929146&amp;postID=3154714484537884840&amp;isPopup=true' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/3154714484537884840'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/3154714484537884840'/><link rel='alternate' type='text/html' href='http://shayan2613.blogspot.com/2012/01/i.html' title='த்ரீ இடியட்ஸ் - நண்பன் + ஒப்பீடு + விமர்சனம் - பகுதி I'/><author><name>KANA VARO</name><uri>http://www.blogger.com/profile/15592122479518158104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/-24QqZvc1k8g/TioKoJb7W6I/AAAAAAAADKE/hJh4zOtUxOU/s220/284571_10150315114957288_526622287_9289521_5101785_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-g0MS2VGbMgM/TxS6dU7it1I/AAAAAAAADq8/8TgALzZO0Hc/s72-c/Nanban_Audio_Release_invitation_Stills_1.jpg' height='72' width='72'/><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4984994075707929146.post-277048333120633089</id><published>2012-01-12T14:09:00.000-08:00</published><updated>2012-01-12T14:09:55.489-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருட்டு வி.சி.டி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜய்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லாஜிக்மீறல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நண்பன்'/><title type='text'>சினிமா விமர்சனத்தின் போது முட்டையில் “…” பிடுங்குவது எப்படி?</title><content type='html'>&lt;br /&gt;இது, பொதுவாக சினிமாவை விமர்சிக்கும் பதிவர்கள், ஊடகவியலாளர்கள் எல்லோருக்குமானது. &lt;i&gt;(அதில் நானும் உள்ளடங்குவேன்)&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சினிமாவைப் பார்க்கிறம், பிடிச்சிருந்தா “நல்லபடம் - வெற்றிப்படம்” என்றெல்லாம் சொல்லுவோம். பிடிக்கலைன்னா “மொக்கைப்படம் - பப்படம்” என்றெல்லாம் சொல்லுவோம். அதன் குறை நிறைகளை ஆராய்வோம். இது, அந்த சினிமாவிற்கு கொடுக்கப்படும் விமர்சனம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் உலகப்படம் பற்றியெல்லாம் கதைக்க வரேல்ல. ஒன்லி தமிழ்ப்படங்கள் பற்றிப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-4X4f9Im7XGM/Tw9Z7-bvD8I/AAAAAAAADq0/Hcc-47XyZBg/s1600/1262679633f3437d.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="227" src="http://4.bp.blogspot.com/-4X4f9Im7XGM/Tw9Z7-bvD8I/AAAAAAAADq0/Hcc-47XyZBg/s320/1262679633f3437d.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;தமிழ்சினிமா எங்களுடன் நெருக்கமானது. அதில் உள்ள நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலருமே எங்களுக்கு அறிமுகமானவர்களாகத் தான் இருப்பார்கள். விமர்சனம் என்று எழுதவரும் போது “நடுநிலை” என்ற தன்மை பேணப்பட வேண்டும் என எதிர்பார்ப்போம். ஆனால் பல இடங்களில் அது தவற விடப்படுகின்றது. எமது சுய விருப்பு – வெறுப்புக்கள் அந்த விமர்சனங்களோடு இணைந்து விடுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமா விமர்சகர்களை மூன்று வகைப்படுத்தலாம். ஒன்று “குறித்த சினிமாவிற்கு” ஆதரவானவர்கள், இரண்டாவது எதிரானவர்கள், மற்றையது நடுநிலையாளர்கள். இங்கு மூன்றாம் தரப்பு எப்போதும் பொய்த்துப்போகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அன்றும் - இன்றும் - என்றும் நம்புவது “நடுநிலை” என்பது “ஏதோ ஒரு பக்கம் சார்ந்தது தான்” என. அது உண்மையும் கூட.. இந்த சினிமா விமர்சனத்திலும் விமர்சகர்கள் ஏதோ ஒரு பக்கம் சார்ந்து விடுகிறார்கள். நடுநிலையாக கொடுக்க முற்படும் போது அங்கு செயற்கை இழை தட்டிவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதரவானவர்கள் - எதிரானவர்கள், இவர்களை ஏதோ ஒரு பக்கம் சார்ந்தவர்கள் என ஒதுக்கிவிடலாம். ஆனால் நடுநிலையாளர்கள் கொடுக்கும் இம்சைகள் பல இடங்களில் சலிப்பை ஏற்படுத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று ஊடகங்கள் எல்லாம் ஏதோ ஒரு நடிகனையோ (அல்லது நடிகர்களையோ) தூக்கிப்பிடிப்பதும் - பந்தாடுவதும் வழமையாகிவிட்டது. (பார்க்க ஜெயா டி.வி விருதுகள் 2011) அதனால் “நடுநிலை”யை எதிர்பார்க்கும் ஊடகங்களிடமே நடுநிலையை மக்கள் எதிர்பார்ப்பதில்லை. இந்த நிலையில் தமது சொந்த விருப்பு – வெறுப்புக்களை பதிவுகளாக எழுதிவரும் பதிவர்களிடம் நடுநிலையை அதுவும் சினிமா சம்பந்தப்பட்ட விடயங்களில் நடுநிலையை எதிர்பார்க்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று மூன்று பதிவர்களின் “நண்பன்” திரைப்பட விமர்சனத்தை என் பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டேன். அதில் ஒரு பதிவைப் பகிர்ந்ததற்காக என் நண்பர்கள் பலரிடம் இருந்து “செம திட்டு”. எல்லோரும் கேட்ட ஒரே கேள்வி, “ஏண்டா முட்டையில … பிடுங்கிற மாதிரி..” குறைகளை எழுதியிருக்கிறாரா? இவருக்கு ஏதாவது பிரச்சினையா?&lt;br /&gt;&lt;br /&gt;குறித்த பதிவரின் திரை விமர்சனங்களுக்கு நான் தீவிர விசிறி. நான் மட்டுமல்ல பதிவுலகில் பலரும் அவரது விசிறிகள் தான். அவர் விமர்சனம் எழுதும் முறையே தனி ஸ்டைலானது. அவரது நண்பன் விமர்சனத்தையும் படித்தேன். தலைப்பு – உள்ளடக்கம் உள்ளிட்ட அனைத்திலும் நண்பனை பாராட்டியிருக்கிறார். ஆனால் “லாஜிக் சொதப்பல்கள்” என பட்டியலிட்ட விடயங்களை பார்த்தால், அவர் பார்க்கும் முதல் தமிழ்ப்படம் நண்பனோ? என நினைக்கத் தோண்றுகின்றது. பிழைகளைச் சுட்டிக்காட்டலாம் தவறில்லை. ஆனால் வலிந்து பிழைகளை உருவாக்குவது என்பது உங்கள் விமர்சனங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ளும் ஒரு செயற்பாடு.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களிடம் ஒரு கேள்வி, இந்த வீடியோவைப்பாருங்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;object width="320" height="266" class="BLOGGER-youtube-video" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0" data-thumbnail-src="http://0.gvt0.com/vi/XjgM5YmHDHw/0.jpg"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/XjgM5YmHDHw&amp;fs=1&amp;source=uds" /&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF" /&gt;&lt;embed width="320" height="266"  src="http://www.youtube.com/v/XjgM5YmHDHw&amp;fs=1&amp;source=uds" type="application/x-shockwave-flash"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/div&gt;&lt;br /&gt;வடிவேல் திரும்பிப்பார்க்கும் போது கூட இருந்தவர்கள் மறைவதென்பது “லாஜிக் மீறல்” இல்லையா? இதே போன்ற காட்சிகள் எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்தில் இருந்து இன்றுவரை திரைப்படங்களில் வருகின்றதே.. அதையெல்லாம் ஒரு விடயமாக எடுத்து அதற்கு தனிப்பந்தி விளக்கம் எழுதுவீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;நண்பன் விமர்சனத்தில் பட்டியலிடப்பட்டிருக்கும் லாஜிக் மீறல்களில் பல இவ்வாறானதே, இது ஏதோ எழுதவேண்டும் என்பதற்காக எழுதப்பட்டதாக தோணுகின்றது. இனிவரும் காலங்களில் விமர்சனம் எழுதும் போது என்னைப்போன்ற வாசகர்களின் கோரிக்கைகளையும் கொஞ்சம் செவிமடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹிந்தியில் வெளியாகி பெருவெற்றி பெற்று பலராலும் பாராட்டப்பட்ட 3இடியட்ஸ் படத்தை தமிழில் ரீமேக் செய்யும் போது இன்னும் பல மடங்கு குறைநிறைகள் பற்றி சிந்தித்து படக்குழுவினர் படத்தை எடுத்திருப்பார்கள். நண்பன் திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்ததைப் போலவே (அல்லது ஒரு படி மேலாக) நல்ல விமர்சனங்களைப் பெற்றுவரும் நிலையில் உங்கள் விமர்சனம் பொருத்தமாக படவில்லை. நடுநிலையாளர்களிடம் (?) சமூகம் நிறையவே எதிர்பார்க்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;டிஸ்கி : இன்று வெளியான நண்பன் திரைப்படம் உலகளாவிய ரீதியில் பல திரையரங்குகளை இன்னும் ஆக்கிரமிக்கவில்லை. அதற்குள் திருட்டு வீடியோ இணையத்தில் வந்துவிட்டது.&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;வாழ்க திருட்டு வீடியோ கும்பல்!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4984994075707929146-277048333120633089?l=shayan2613.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shayan2613.blogspot.com/feeds/277048333120633089/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4984994075707929146&amp;postID=277048333120633089&amp;isPopup=true' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/277048333120633089'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/277048333120633089'/><link rel='alternate' type='text/html' href='http://shayan2613.blogspot.com/2012/01/blog-post_12.html' title='சினிமா விமர்சனத்தின் போது முட்டையில் “…” பிடுங்குவது எப்படி?'/><author><name>KANA VARO</name><uri>http://www.blogger.com/profile/15592122479518158104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/-24QqZvc1k8g/TioKoJb7W6I/AAAAAAAADKE/hJh4zOtUxOU/s220/284571_10150315114957288_526622287_9289521_5101785_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-4X4f9Im7XGM/Tw9Z7-bvD8I/AAAAAAAADq0/Hcc-47XyZBg/s72-c/1262679633f3437d.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4984994075707929146.post-6424327118526932480</id><published>2012-01-11T07:29:00.000-08:00</published><updated>2012-01-11T07:29:56.351-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பண்ணை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='யாழ் கோட்டை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சங்கிலியன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரகன்சா'/><title type='text'>சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 16-பறங்கிக் கோட்டை)</title><content type='html'>&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-wXgTva3ood8/Tw2qrvPbwHI/AAAAAAAADqk/3mI6_oDw7TA/s1600/sangili.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-wXgTva3ood8/Tw2qrvPbwHI/AAAAAAAADqk/3mI6_oDw7TA/s1600/sangili.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இளவேனிற் காலத்தின் சுகந்தவளி சுகமாக வீசிக் கொண்டிருந்த ஒரு பொழுது, தூக்கத்தில் சிரிக்கும் குழந்தையைப் போல நிகரற்ற சௌந்தர்யத்துடன் மலர்கள் மொட்டு விரித்து முறுவலித்துக் கொண்டிருந்தன. உதிர்ந்த மலர்களை மரகத வண்ணப் பசும்புல் தரை ஏந்தி தன் மடியில் கிடத்திக் கொண்டு தாய்மை எழிலுடன் காட்சி தந்தது. அவ்வற்புத அழகு இரகசியங்களை கவிதையாக்கி தம் தீங்குரலால் வானவர்க்குப் பாடிக் காட்ட வேண்டும் என்ற தீராத வேட்கையுடன் நீல விண்ணின் விசும்பு மேல் ஏற முயன்று முயன்று தோல்லியடைந்து கொண்டிருந்தன சில வானம்பாடிகள்…&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அற்புதங்களையெல்லாம் தாங்கி வீராப்புடன் நிமிர்ந்து நின்றது யாழ் மண். வியாபாரம் செய்ய அனுமதி பெற்ற பறங்கியர்கள் தமது மரக்கலம் சென்று மிகுந்த மகிழ்ச்சியுடன் தாம் கொண்டு வந்த பொருட்களை நகருக்குள் விற்றுச் சென்றனர். இவ்வாறே சில காலங்கள் சென்றன. பின் அவர்கள் தாம்&amp;nbsp;வந்த வேலையைக் காட்டத் தொடங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;பறங்கிய முக்கிய தலைவர்களுடன் கலந்தாலோசித்த தளபதி பிரகன்சா அவர்களைப் பார்த்து “இப்பொழுது சங்கிலிக்கு எம்மீது பூரண நம்பிக்கை வந்துவிட்டது. இதனால் இனி நாம் வந்த வேலையைத் தொடங்கலாம்.” எனக் கூறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;“அதற்காக என்ன திட்டங்களை வைத்திருக்கிறீர்கள்?” பறங்கிய முக்கிய தளபதிகளில் ஒருவனான தொன்பிலிப்பு கேட்டான்.&lt;br /&gt;“நாம் மெதுவாக மரக்கலங்களை விட்டு நகருக்குள் காலூன்ற வேண்டும்”&lt;br /&gt;“முடியுமா?”&lt;br /&gt;“முயன்றால் முடியும். எம்மீது உள்ள நம்பிக்கையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சங்கிலியிடம் சென்று நமக்காக நிலம் கேட்க வேண்டும்.”&lt;br /&gt;“அவன் கடுமையானவனாயிற்றே! நமக்கு அனுமதி தருவானா?”&lt;br /&gt;“கேட்கின்ற விதத்தில் கேட்டால் நிச்சயம் தருவான். அந்த வேலையை நான் பார்த்துக் கொள்கின்றேன். நாம் முதலில் நல்ல ஒரு நாளில் சங்கிலியை சந்திக்க வேண்டும்”&lt;br /&gt;“வெறுங்கையுடன் சென்று சந்தித்தால் அவ்வளவு நன்றாக இராதே!”&lt;br /&gt;“அதற்கும் ஏற்பாடு செய்து விட்டேன். இந்தியாவிலிருந்து விலையுயர்ந்த திரவியங்களை இறக்குமதி செய்து விட்டேன்.” எனப் பெருமையுடன் கூறினான் பிரகன்சா.&lt;br /&gt;“அப்படியா! மிகவும் மகிழ்ச்சி. நாம் விரைவாகவே சங்கிலியைச் சந்திப்போம்” என்றான் தொன்பிலிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;பறங்கிகள் தமக்குள் நடந்த ஆலோசனையின்படி இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட விலையுயர்ந்த பட்டாடைகள், பல வாசனைத்திரவியங்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களுடன் சங்கிலியை கோட்டையில் வந்து சந்தித்தார்கள்.&lt;br /&gt;“என்ன வீரர்களே! யாழ்ப்பாணத்தில் உங்களுக்கு ஏதாவது பிரச்சினையா? ஏதாவது வசதிக்குறைவு ஏற்பட்டுவிட்டதா?” என வந்திருக்கும் பறங்கியர்களை ஒருமுறை அலசிப்பார்த்து&amp;nbsp;சங்கிலி&amp;nbsp;கேட்டுக் கொண்டான். வந்திருந்தவர்களில் அன்று வந்த வெள்ளைக்காரியைக் காணாததால் சிறு ஏமாற்றத்துடன் சம்பாசனையைத் தொடர்ந்தான்.&lt;br /&gt;“இல்லைப் பிரபு! உங்கள் உதவியால் நாம் பெரிதும் மகிழ்ச்சியாகவே உள்ளோம். உங்களுக்கு நிறையவே கடன் பட்டுள்ளோம். அதற்கான சிறிய உபகாரமாக நாம் கொண்டு வந்திருக்கும் பொருட்களை ஏற்க வேண்டும்” என பிரகன்ஸா கூறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் வேண்டுகோளின் படி அப்பொருட்களை ஏற்றுக் கொண்ட சங்கிலி “உங்களுக்கு ஏதாவது குறை ஏற்படுமிடத்து தயங்காமல் என்னிடம் தெரிவியுங்கள்” எனக் கூறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த பறங்கியத் தளபதி “மகாராசாவே! பகலெல்லாம் உணவின்றி நகருக்கு வந்து வர்த்தகம் செய்தவிட்டு இரவில் எங்கள் மரக்கலங்களுக்கு சென்று போசனஞ் செய்து நித்திரை கொள்கின்றோம். அது பெருங்கஷ்டமாகவே இருக்கின்றது. ஆதலால் நாம் கரையிலேயே ஒரு வீடு கட்டி அதிலிருந்து நகர்வந்து வர்த்தகம் செய்ய அனுமதி தரவேண்டும்” எனத் தாழ்மையுடன் விண்ணப்பித்துக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வேண்டுகோளைக் கேட்ட சங்கிலி தனது சந்தேகக் கண்களை தனது தளபதி மீது நாட்டினான். அவன் கண்களிலும் சஞ்சலம் நிறைந்திருப்பதைக் சங்கிலி கண்டான். இதனை அவதானித்த சபையிலிருந்த பரநிருபசிங்கன் “சங்கிலி என்ன யோசிக்கின்றாய்? அவர்கள் கேட்பது நியாயம் தானே! பாவம்! அவர்களுக்கு இந்தச் சிறு உதவியையாவது செய்யாவிடின் நாம் மனித இனம் என்பதை வெளியில் கூறமுடியாது. இதற்கு அனுமதியை வழங்கு” எனக் கூறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லை அண்ணா!...” எனத் தொடங்கிய சங்கிலியின் வார்த்தையை இடைமறித்த மந்திரி அப்பாமுதலி “அண்ணா சொல்வது சரி, சங்கிலி அவர்களுக்கு அனுமதி வழங்கு” எனக் கூறினார். வேறு வழியில்லாது முதன் மந்திரி தனிநாயக முதலியும் சங்கிலியை அனுமதி வழங்குமாறு கூறினார். சபையினரது ஆலோசனைக்கு ஏற்ப சங்கிலியும் பறங்கியினருக்கு மிருகங்கள் சஞ்சரிக்கும் அடர்ந்த காடாயிருந்த பண்ணைக் கடலுக்கு சமீபமான நிலப்பரப்பை வழங்கினான்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-J9Xm-amn4co/Tw2qwyCh5JI/AAAAAAAADqs/lp_ckl5vCAk/s1600/s6.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-J9Xm-amn4co/Tw2qwyCh5JI/AAAAAAAADqs/lp_ckl5vCAk/s1600/s6.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;மிகுந்த மகிழ்ச்சியுடன் சென்ற பறங்கிகள் காடாயிருந்த அப்பிரதேசத்தை துரிதமாக துப்பரவு செய்து, வீடு கட்டுவது என்ற போர்வையில் மண்ணாலான சிறு கோட்டை ஒன்றைக் கட்டினார்கள். காலப்போக்கில் அதைப் பலப்படுத்திக் கொண்டார்கள். கோட்டையின் பாதுகாப்பிற்காக பெரிய அகழிகளைத் தோண்டினார்கள். அத்துடன் ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும், போதியளவு சேர்த்துக் கொண்டார்கள். இந்தியாவிலிருந்து படைவீரர்களையும் கடல் மார்க்கமாக வரவழைத்துக் கோட்டைக்குள் இருத்திக் கொண்டார்கள். இந்த நடவடிக்கைகள் சங்கிலிக்கு புலப்படாத வகையில் வழக்கம் போல நகருக்கு வந்து வர்த்தகம் செய்து வந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணம் எதிர்நோக்கியிருந்த பேரவலத்தை அறியாத சங்கிலி நிம்மதியாக யமுனா ஏரியின் அழகைப்பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது அவனை நோக்கி வந்தது பேரழகு அதிர்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;&lt;i&gt; சாதிக்க வருவான்…&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4984994075707929146-6424327118526932480?l=shayan2613.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shayan2613.blogspot.com/feeds/6424327118526932480/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4984994075707929146&amp;postID=6424327118526932480&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/6424327118526932480'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/6424327118526932480'/><link rel='alternate' type='text/html' href='http://shayan2613.blogspot.com/2012/01/16.html' title='சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 16-பறங்கிக் கோட்டை)'/><author><name>KANA VARO</name><uri>http://www.blogger.com/profile/15592122479518158104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/-24QqZvc1k8g/TioKoJb7W6I/AAAAAAAADKE/hJh4zOtUxOU/s220/284571_10150315114957288_526622287_9289521_5101785_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-wXgTva3ood8/Tw2qrvPbwHI/AAAAAAAADqk/3mI6_oDw7TA/s72-c/sangili.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4984994075707929146.post-3241256704133459608</id><published>2012-01-10T06:29:00.000-08:00</published><updated>2012-01-10T06:29:21.554-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='all is well'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஏமாற்றம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துரோகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நண்பன்'/><title type='text'>நண்பன் - ALL IS WELL</title><content type='html'>&lt;b&gt;ALL IS WELL -&amp;nbsp;“எல்லாம் நல்லதுக்கே” – “நல்லதே நடக்கும்” &lt;/b&gt;என்கின்ற பாசிட்டிவ்வான கருத்து. இதையே எங்க பேச்சு வழக்கில் சொல்லிறதெண்டா &lt;b&gt;“எல்லாம் அந்த மாதிரி” &lt;/b&gt;என்றும் சொல்லலாம். எங்கள் வாழ்க்கையில் எல்லாமே நல்லதாக நடக்க வேண்டும் என்றால், அதில் ஒரு பங்கு எங்கள் நண்பர்களுக்கும் உண்டு. எங்களுக்கு கிடைக்கும் சந்தோசங்களை எல்லாம் தனக்கு ஏற்பட்டதாக&amp;nbsp;நினைத்து சந்தோசப்படவும், எங்களுக்கு நேரும் துன்பங்களை எல்லாம் தனக்கு நேர்ந்தாக நினைத்து துயரப்படவும் எங்களுக்கு ஒரு நட்பு அவசியம். அத்தகைய ஒரு நட்பையாவது நீங்கள் உங்களுடன் வைத்திருக்கிறீர்களா? அல்லது நீங்களாவது யாருக்கும் அவ்வாறானதொரு நட்பை வழங்குகின்றீர்களா?&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-HdmIuBjxspE/TwxKh9WtzQI/AAAAAAAADqU/55qf64mPdW0/s1600/best_friend_quotes_cute_friendship_quotes.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-HdmIuBjxspE/TwxKh9WtzQI/AAAAAAAADqU/55qf64mPdW0/s320/best_friend_quotes_cute_friendship_quotes.jpg" width="226" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;நண்பர்கள் எல்லோருக்குமே வாய்த்துவிடுவதுண்டு. ஆனால் உற்ற நண்பர்கள் அல்லது உயிர் நண்பர்கள் என்று சொல்லும் அளவிற்கு நட்பு வாய்த்துவிடுவதென்பது மிக மிக அரிதானது. எங்களுக்குக்காக தன்னுயிரைத் தராவிட்டாலும், எங்கள் உயிரை எடுப்பதற்கென்றே பல நட்புக்கள் வாய்த்துவிடுவது இயற்கையானது. இதனால் உண்மையான நட்பை இணங்காண்பதென்பது எங்கள் ஒவ்வொருவருக்குமே சவாலானது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நண்பர்களுக்கு பலரும் பல விதமான வரைவிலக்கணங்களைக் கொடுப்பார்கள். என் நண்பர் ஒருவர் கொடுத்த விளக்கம் இது, &lt;span style="color: #38761d;"&gt;“பெற்றோர்கள் தான் உலகம் என வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களுக்கு அந்த உலகத்தைத் தாண்டி பறக்க சிறகு தருபவர்கள் நண்பர்கள். அவர்கள் தான் எங்கள் உயரத்தை அளக்கும் அளவு கோலாகவும் திகழ்கின்றார்கள். எமது ஒவ்வோர் ஏற்றங்களுக்கும் தாமே ஏணியாக இருந்து அர்ப்பணிப்பவர்கள், நாங்கள் தடம் மாறி விழும்போது கூட மண்ணில் விழாது எம்மை தங்கள் கரங்களால் தாங்குபவர்கள். சிலவேளைகளில் வாழ்வின் வெற்றி என்பது கூட நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் இருக்கின்றது”.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒத்த எண்ணவோட்டங்களைக் கொண்டவர்கள் நண்பர்கள் ஆகின்றனர். அதில் தீய நண்பர்கள் கூட்டம் எது? நல்ல நண்பர்கள் கூட்டம் எது? என்பதை சமூகம் தீர்மானித்துக் கொள்ளும். ஆனால் அவர்கள் தங்களுக்குள் புரிந்துணர்வுடன் செயற்படுவார்கள். இதில், தீயவர்கள் தங்களை நல்லவர்களாக காட்ட முயலும்போது தான் புதிது புதிதாக பிரச்சினைகள் வெடிக்கின்றது. &lt;i&gt;(கொள்ளைக்காரனுக்கு கொள்ளையடிப்பது நேர்மை என்று பட்டதனாலேயே அவன் தொடர்ந்தும் கொள்ளையடிக்கின்றான்)&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எங்களைச் சுற்றியிருக்கும் நட்புக்கள் எவ்வாறானதொன்பதை நாங்கள் இனங்காண்பது ஒன்றும் அவ்வளவு கஸ்டமான காரியமல்ல. இருந்தும், சிலர் எங்கள் கண்களில் மண்ணைத்தூவி விட்டு எங்களுடன் நல்ல நட்பாக உறவாடுவார்கள். காலமும் நேரமும் கனிந்து வரும்போது அவர்களின் உண்மை முகம் வெளிப்பட்டுவிடும். அப்படி வெளிப்படும் போது தோற்றவர்கள் நாமாகத் தான் இருப்போம்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-r9uufE1NOvs/TwxK8lsE0sI/AAAAAAAADqc/862E4E9r_JY/s1600/friendship.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-r9uufE1NOvs/TwxK8lsE0sI/AAAAAAAADqc/862E4E9r_JY/s1600/friendship.png" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;கடந்த 25 வருடங்களில் யாழ்ப்பாணம் - கொழும்பு – லண்டன் என பல நட்புக்களைப் பார்த்தாகிவிட்டது. வாழ்க்கையின் பல்வேறு கோணங்களை அறிந்து கொள்ள முடிந்தது. இருந்தும், இந்தக் காலப்பகுதியில் ஒரு உற்ற நட்பைக் கூட நான் சேர்த்திருக்கவில்லை என்பது எனக்கே வருத்தமாக இருக்கின்றது. &lt;b&gt;“என் உயிர் நட்பு அவர்கள்” &lt;/b&gt;என நினைத்து பழகிய பலர் என்னை ஏமாற்றியிருக்கிறார்கள். தொடர்ந்தும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் என் மனவோட்டத்தை ஒத்த எவரையும் நான் சரியாக இனம் காணவில்லை என்றே நினைக்கின்றேன். சிலவேளைகளில்&lt;b&gt; “நான் ஒரு விதிவிலக்கானவனா?”&lt;/b&gt; என்ற கேள்வியும் எனக்குள் எழுவதுண்டு. என்னைப்புரிந்து கொள்வது மிகவும் கடினமான விடயம் என்பதை எனக்கு வாய்த்த நண்பர்களைக் கொண்டு நான் அளந்து கொண்டேன். இதனால் எல்லோருடனும் &lt;b&gt;“பட்டும் படாமலும்”&lt;/b&gt; நட்பாக இருந்து விடுவது என்பதை சில காலங்களுக்கு முன்பே தீர்மானித்து விட்டேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மற்றவர்களுக்கு உற்ற நண்பனாக நான் இருக்காவிட்டாலும், துரோகம் இழைக்காத நண்பனாக நான் இருப்பேன் என்பது எனக்குத் தெரியும். உற்ற நண்பனாக இருந்தாலும் அவனையும் நம்பக்கூடாது என்பது நான் கற்ற பாடம். இதை விதி எனக்குக் கற்பித்தது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;ஒவ்வொரு ஏமாற்றங்களின் போதும் எல்லாம் நல்லதுக்கே என நினைக்கப் பழகிவிட்டேன்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;ALL IS WELL&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4984994075707929146-3241256704133459608?l=shayan2613.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shayan2613.blogspot.com/feeds/3241256704133459608/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4984994075707929146&amp;postID=3241256704133459608&amp;isPopup=true' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/3241256704133459608'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/3241256704133459608'/><link rel='alternate' type='text/html' href='http://shayan2613.blogspot.com/2012/01/all-is-well.html' title='நண்பன் - ALL IS WELL'/><author><name>KANA VARO</name><uri>http://www.blogger.com/profile/15592122479518158104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/-24QqZvc1k8g/TioKoJb7W6I/AAAAAAAADKE/hJh4zOtUxOU/s220/284571_10150315114957288_526622287_9289521_5101785_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-HdmIuBjxspE/TwxKh9WtzQI/AAAAAAAADqU/55qf64mPdW0/s72-c/best_friend_quotes_cute_friendship_quotes.jpg' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4984994075707929146.post-2475021763302491813</id><published>2012-01-06T04:54:00.000-08:00</published><updated>2012-01-06T04:54:47.315-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சட்டக்கல்லூரி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குளறுபடி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாணவர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பரீட்சை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குற்றச்சாட்டு'/><title type='text'>பரீட்சைப் பெறுபேறுகள் : முதல்ல உங்க மைக்கை ஆப் பண்ணுங்க சாரே!</title><content type='html'>&lt;br /&gt;கடந்த வருட இறுதி வாரங்களில் கொழும்பில் ஒரு சலசலப்பு&lt;b&gt;&lt;span style="color: red;"&gt; “2011ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் குளறுபடி”&lt;/span&gt;&lt;/b&gt;, அதாவது விடைத்தாள்களைத் திருத்தியர்களிடம் தில்லுமுல்லு - பரீட்சைத் திணைக்களத்தில் குளறுபடி. இந்த வருட ஆரம்பத்தில் மீண்டும் கொழும்பிலிருந்து ஒரு சலசலப்பு, &lt;b&gt;&lt;span style="color: red;"&gt;“சட்டக்கல்லூரி பெறுபேறுகளில் குளறுபடி”&lt;/span&gt;&lt;/b&gt;. இங்கும் திருத்தியவர்கள் மீதும் பரீட்சைத் திணைக்களத்தின் மீதுமே குற்றச்சாட்டு. மாணவர்கள் மீதல்ல..&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-YI4AOXfWDuI/TwbsyfPTBSI/AAAAAAAADqE/XjZ1KL0eiug/s1600/Department-of-examination-sri-lanka.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="192" src="http://2.bp.blogspot.com/-YI4AOXfWDuI/TwbsyfPTBSI/AAAAAAAADqE/XjZ1KL0eiug/s320/Department-of-examination-sri-lanka.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;b&gt;&lt;span style="color: #0c343d;"&gt;ஏன் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் எழுந்தன?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;உயர்தரப்பரீட்சைப் பெறுபேறுகளைப் பொறுத்தமட்டில் அகில இலங்கை ரீதியில் தமிழ் மாணவர்கள் முன்னணியில், அதேபோல் சட்டக்கல்லூரி பெறுபேறுகளின் அடிப்படையில் தமிழ் மாணவர்களின் வீதாசாரம் அதிகளவில் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இதே போன்றதொரு கொழும்பிடமிருந்தான ஒப்பாரி கடந்த 2005ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியான போது ஏற்பட்டது. &lt;/b&gt;அந்த வருடம் அகில இலங்கை ரீதியில் கணிதப்பிரிவில் முதலிடத்தையும், விஞ்ஞானப்பிரிவில் இரண்டாம் இடத்தையும் தமிழ் மாணவர்கள் பெற்றிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.virakesari.lk/VIRA/video/video.asp?key_c=1264&amp;amp;"&gt;&lt;span style="color: #660000;"&gt;எதிர்ப்பு ஆர்ப்பாட்ட காணொளி&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை சார், நான் தெரியாமல் தான் கேட்கிறன், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில், க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில், க.பொ.த உயர்தரப்பரீட்சையில் தமிழ் மாணவர்கள் அகில இலங்கை ரீதியில் முன்னிலை பெறாவிட்டால் தமிழர் தரப்பில் இருந்து இப்படியான ஒப்பாரிகள் ஏதாவது எழுவதுண்டா? பிழையோ, சரியோ வந்த பெறுபேறுகளை ஏற்கின்றோம்.&lt;i&gt; (ஒப்பாரி வைச்சு பலன் கிடைக்கப்போறதில்லை எண்டுறதால)&lt;/i&gt;. ஆனால் நீங்க மட்டும் ஏன் சார் தமிழ் மாணவர்கள் முன்னிலை பெறும்போது இப்பிடிச் செய்யுறீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;உங்க கோரிக்கையை ஏற்று கடந்த 2005ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வு செய்யப்பட்டது. தரப்படுத்தலில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. கணிதப்பிரிவில் முதலிடம் பெற்ற &lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;சி.மயூரன் &lt;/span&gt;&lt;/b&gt;தொடர்ந்தும் முதலிடம் பெற்றார். &lt;i&gt;(ஆதாரம் சரியா இருக்கும் போது எப்பிடி சேதாரம் ஆகும்) &lt;/i&gt;ஏனைய தமிழ் மாணவர்கள் கொஞ்சம் பின்னோக்கி நகர்ந்தார்கள் என நினைக்கிறேன்! இந்த வருடமும் அதே போன்றதொரு நிலை ஏற்படுமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அடுத்து, சட்டக்கல்லூரி பெறுபேறுகள் தொடர்பாக புதிதாக எழுந்திருக்கும் பிரச்சினை :&lt;/b&gt;&lt;br /&gt;உண்மையில் இந்தமாதிரியான பிரச்சினை முஸ்லிம்கள் அல்லாத தமிழ் மக்களிடம் இருந்து எழுந்திருந்தால் அது நியாயமானது, &lt;a href="http://www.sllc.ac.lk/sub_pgs/2012_Entrance_Examination.pdf"&gt;&lt;span style="color: red;"&gt;அது ஏன் என வெளியிடப்பட்ட பெறுபேறுகளை நீங்களே பாருங்கள். &lt;/span&gt;&lt;/a&gt;இந்த பெறுபேறுகளின் அடிப்படையில் முஸ்லீம்கள் அல்லாத தமிழ் மாணவர்களின் பிரதிநிதித்துவம் மிக மிக குறைவு. ஆனால் தமிழ் மாணவர்கள் தரப்பில் இருந்து எந்தவொரு எதிர்ப்பும் இல்லை. வெறும் ஆதங்கங்கள் மட்டுமே! ஆனால் ஒட்டுமொத்த தமிழ் மாணவர்களின் சட்டக்கல்லூரி நுழைவு பெறுபேறுகளைப் பார்த்து சிங்கள மாணவர்கள் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-_nx0aXRdDCo/Twbs4tA03kI/AAAAAAAADqM/Q7zpAhLAjl8/s1600/329821484_8cf3b61243.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://1.bp.blogspot.com/-_nx0aXRdDCo/Twbs4tA03kI/AAAAAAAADqM/Q7zpAhLAjl8/s320/329821484_8cf3b61243.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இங்கு சட்டக்கல்லூரி தேர்வுகள் குறித்த சில விடயங்களையும் குறிப்பிடுகின்றேன். நாடளாவிய ரீதியில் 8ஆயிரம் தொடக்கம் 10ஆயிரம் வரையான பரீட்சார்த்திகள் எழுதும் இந்த பரீட்சையின் மூலம் 200 மாணவர்கள் மட்டுமே வெட்டுப்புள்ளியின் மூலம் தெரிவு செய்யப்படுவர். &lt;i&gt;(வெட்டுப்புள்ளியைப் பொறுத்து மாணவர்களின் எண்ணிக்கை கூடிக்குறையும்). &lt;/i&gt;ஒரு புள்ளி குறைவாக எடுத்தவர்கள் கூட அந்த பெறுபேறை வைத்துக் கொண்டு எதுவுமே செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலை உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மத்தியில் வக்கீல்களின் வாரிசுகளும், பிரபலங்களின் வாரிசுகளுமே அதிகளவில் உள்நுழைகின்றார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றது. அவர்கள் பின் கதவுகளால் நுழையும் போது, திறமையான மாணவர்கள் முன் கதவால் வெளியேற வேண்டியது தான். மாணவர்கள் தங்கள் பெறுபேறுகள் தொடர்பில் மீளாய்வு செய்ய முடியாது என நினைக்கிறேன் &lt;i&gt;&lt;span style="color: red;"&gt;(தெரிந்தவர்கள் தெளிவு படுத்துங்கள்).&lt;/span&gt;&lt;/i&gt; இங்கு பரீட்சைத் திணைக்களத்தின் கைகளை விட அதிகார வர்க்கத்தின் கைகளே மேலோங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பான்மையின மாணவர்கள் பாதிக்கப்படும் போது மட்டும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வருகின்றது. என் சந்தேகம், உங்கள் ஆட்கள் தானே எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். அப்படியிருந்தும் வேண்டுமென்றே தமிழ் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார்களா? &lt;b&gt;உங்கள் எதிர்ப்புக்களில் இருந்து நீங்கள் நினைப்பது என்ன என்ற ஒன்று மட்டும் எனக்குப் புலனாகின்றது &lt;span style="color: #cc0000;"&gt;“தமிழ் மாணவர்கள் கல்வியில் சாதிக்கவே மாட்டார்கள்”.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;காலம் பூரா இப்பிடியே நினைச்சிட்டிருங்க. நல்லா வெளங்கிரும்..&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4984994075707929146-2475021763302491813?l=shayan2613.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shayan2613.blogspot.com/feeds/2475021763302491813/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4984994075707929146&amp;postID=2475021763302491813&amp;isPopup=true' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/2475021763302491813'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/2475021763302491813'/><link rel='alternate' type='text/html' href='http://shayan2613.blogspot.com/2012/01/blog-post_06.html' title='பரீட்சைப் பெறுபேறுகள் : முதல்ல உங்க மைக்கை ஆப் பண்ணுங்க சாரே!'/><author><name>KANA VARO</name><uri>http://www.blogger.com/profile/15592122479518158104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/-24QqZvc1k8g/TioKoJb7W6I/AAAAAAAADKE/hJh4zOtUxOU/s220/284571_10150315114957288_526622287_9289521_5101785_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-YI4AOXfWDuI/TwbsyfPTBSI/AAAAAAAADqE/XjZ1KL0eiug/s72-c/Department-of-examination-sri-lanka.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4984994075707929146.post-4499958736910820144</id><published>2012-01-05T14:54:00.000-08:00</published><updated>2012-01-05T14:54:06.194-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பறங்கிகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சங்கிலியன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காக்கைவன்னியன்'/><title type='text'>சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 15-பறங்கிகள் சந்திப்பு)</title><content type='html'>&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-rkuaX0khOzI/TwYpFYJTh3I/AAAAAAAADp8/BniAEmMaWXo/s1600/15.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-rkuaX0khOzI/TwYpFYJTh3I/AAAAAAAADp8/BniAEmMaWXo/s1600/15.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;சங்கிலி, அப்பாமுதலியின் மகள் வடிவழகி மீது ஒரு கண்ணை வைத்திருப்பதை அறிந்த பரநிருபசிங்கன் பெரிதும் வெகுண்டான். “இவனெல்லாம் ஒரு அரசனா? நல்ல படியாக ஆட்சி செய்வான் எனக்கருதி எனது அரசுரிமையை அவனிடம் ஒப்படைத்தும் பிரயோசனமில்லாமல் போய்விட்டதே! எமது குலத்திற்கே அபகீர்த்தி தேடித்தரப் போகிறானே!” என்று கடுஞ்சினங் கொண்டு, ஊர்காவற்துறையில் அரசாட்சி செலுத்திக் கொண்டிருந்த காக்கைவன்னியனுக்கு ஒரு ஓலை எழுதி முத்திரையிட்டு தனது அந்தரங்கத்திற்கு பாத்திரமான ஒரு தூதனிடம் இரகசியமாகக் கொடுத்தனுப்பினான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே சங்கிலி மீது பகைபூண்டிருந்த காக்கைவன்னியன் பரநிருபசிங்கனின் தூதுவனை சிறப்பாக வரவேற்று அவன் கொணர்ந்த ஓலையை ஆவலாகப் பிரித்துப் படித்தான். அது கீழ்க் கண்டவாறு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;காக்கைவன்னியனுக்கு,&lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;சங்கிலி முறைதவறி ஆட்சி நடத்துகின்றான். அவன் ஆட்சியில் மக்கள் சந்தோசமாகவே இல்லை. அவன் ஆட்சியை ஒழிக்க வேண்டும். ஆனால் அது கடினம். மந்திரிகளும் பிரதானிகளும் அவன் பக்கம் இருக்கின்றார்கள். நாட்டில் ஏற்பட்ட பல கலகங்களையும் அடக்கி விட்டான். ஆதலால் அவனை நானோ, நீயோ வெற்றி காண முடியாது. இதனால் நீ பறங்கிகள் உதவியை நாடு. விரைவாக இதற்கான முடிவைக்காண்.&lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;i&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;பரநிருபசிங்கன்.&lt;/i&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ஓலையைப் படித்த காக்கைவன்னியன் உடனடியாகவே பறங்கித் தளபதிகளை சந்திப்பதற்காக மரக்கலமேறித் தரங்கம்பாடியை அடைந்தான். அவனை வரவேற்ற பறங்கியத் தளபதி பிரகன்ஸா&lt;br /&gt;“என்ன சகோதரரே! திடீர் விஜயம். ஏதேனும் எங்களால் ஆதாயம் கிடைக்க வேண்டுமா?” என்றான்.&lt;br /&gt;“ஆதாயம் வேண்டும் தான். ஆனால் அதனால் என்னைவிட உங்களுக்கு தான் பயன் அதிகம்” என்றான் வன்னியன்.&lt;br /&gt;“என்ன கூறுகிறாய்… எமக்கு ஆதாயமா?”&lt;br /&gt;“ஆம்…”&lt;br /&gt;“விளக்கிக் கூறு பார்ப்போம்”&lt;br /&gt;“நீங்கள் யாழ்ப்பாணம் மீது படையெடுத்து வரவேண்டும்”&lt;br /&gt;“வேண்டவே வேண்டாம். சங்கிலியைப் பற்றி எங்களுக்கு உன்னைவிட நிறையவே தெரியும். அவனை எதிர்க்க முடியாது. எங்களை நீ கட்டாயப்படுத்தாதே. எங்களுக்கு எங்கள் உயிர் முக்கியம். பேராசைப்பட நாம் தயாராக இல்லை” எனத் தீர்மானமாகக் கூறினான்.&lt;br /&gt;“நீங்கள் நினைப்பது போலில்லை. அங்கு இப்பொழுது அவனுக்கு பல எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ளன. அவன் அண்ணன் தான் எங்களுக்கு இந்த திட்டத்திற்கான அனுமதியையே தந்தான். உங்களுக்கு பல முனைகளில் ஆதரவு கிடைக்கும். யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கு உங்களுக்கு இதைவிட சிறந்த சந்தர்ப்பம் கிடைக்காது” எனப் பறங்கியர்களின் மனதை மாற்றினான். இதனால் அவர்களும் யாழ்ப்பாணத்திற்கு வரச் சம்மதித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;“எப்பொழுது யாழ் வருவீர்கள்?” ஆவலுடன் வன்னியன் கேட்டான்.&lt;br /&gt;“சீக்கிரமே புறப்பட்டு விடுவோம். எப்படியும் அடுத்தவாரமளவில் வருவதற்கு முயற்சிக்கின்றோம். சங்கிலி அண்ணனிடம் யாழில் எங்களுக்கு சுமுகமான சூழலை ஏற்படுத்தச் சொல்லு” என பிரகன்சா கூறினான்.&lt;br /&gt;இந்த சந்தோச செய்தியை காக்கை வன்னியன் ஊர்காவற்துறை திரும்பிய உடனேயே ஒரு தூதுவனிடம் கூறி பரநிருபசிங்கனிடம் அனுப்பினான்.&lt;br /&gt;&lt;br /&gt;திட்டமிட்டபடியே உரிய காலத்தில் பறங்கியர்கள் வர்த்தக வேடமிட்டு விநோத பண்டங்களுடன் பண்ணைத்துறையில் வந்திறங்கினார்கள். அவ்வாறே யாழ் கோட்டைக்கும் வந்து சங்கிலியைச் சந்தித்தான் பிரகன்சா. அவனுடன் பறங்கிகளின் உயர்மட்ட தலைவர்களும் வந்திருந்தனர். இவற்றைவிட பிரகன்சாவின் காதலியான ஒரு வெள்ளைக்காரப் பெண்ணும் சங்கிலி அரசசபைக்கு வந்திருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்த மாத்திரத்திலேயே ஆண்களைக் கவர்ந்திழுக்கும் நீலக்கண்களுடனும், பொன்னிற முடியுடனும் காணப்பட்ட அவளைப்பார்த்த சங்கிலியே ஒருமுறை நிதானம் தவறிப்போனான். முழங்காலுக்கு மேல் தொடையின் அரைப்பகுதிவரை ஏறியிருந்த வெள்ளைநிறக் கவுனுடன் கழுத்திலிருந்து மார்புவரை அர்த்த சந்திர வடிவமாக வெட்டிவிடப்பட்ட கவுனின் மேற்பகுதியும், அறவே கைகளற்ற தோள்வரை மட்டுமே தழுவி நின்ற அந்தக்கவுனினால் அவளது திண்ணிய பருத்த மார்பகத்தின் பெரும்பகுதி வெளிப்படையாகவே தெரிந்தது. விலையுயர்ந்த இரத்தினக்கல் பதிக்கப்பட்ட சங்கிலியொன்று அவர் மார்பைத் தழுவியிருந்தது. இவற்றை ஓர் பார்வையிலேயே அளவெடுத்த சங்கிலி “இரத்தினத்திற்கு அடித்த யோகம்” என ஆதங்கத்துடன் மனதில் கூறியதோடு தன் மனதையும் திடப்படுத்திக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சை ஆரம்பித்த பிரகன்சா, “வணங்குகிறோம் பிரபு! உங்கள் நாட்டின் வளம் பற்றி கேள்விப்பட்டோம். இங்கு வந்து வியாபாரம் செய்தால் நிறையச் சம்பாதிக்கலாம் என்ற நோக்கத்தில் இங்கு வந்து இறங்கினோம். நாங்கள் உங்கள் நாட்டில் வியாபாரம் செய்ய நீங்கள் அனுமதி தரவேண்டும்” எனக் கோரினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனைக்கண்களாலேயே அளவெடுத்த சங்கிலி “நீங்கள் கூறுவதை எவ்வாறு நம்புவது. வியாபார நோக்கோடு வந்த நீங்கள், உங்களை வளப்படுத்திய பிறகு எங்களுக்கு எதிராகத்திரும்புவீர்கள்” என தனது ஐயத்தைத் தெரிவித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் அவையிலிருந்த பரநிருபசிங்கன் “சங்கிலி! இவர்கள் மன்னாரில் வந்திறங்கிய பறங்கிகள் அல்ல. இவர்களது நோக்கமும் எங்களுக்கெதிரானது அல்ல. பாவம்! வயிற்றுப்பிழைப்புக்காக வந்திருக்கிறார்கள். அவர்கள் வயிற்றில் அடிக்கலாமா?” எனக் கூறினான். அப்பாமுதலியும் அவன் கூற்றை ஆதரித்தார். இதனால் மனம் மாறிய சங்கிலி பறங்கித் தளபதியைப் பார்த்து “நீங்கள் கூறவது உண்மையானால் பகற்காலத்தில் மட்டுமே, நகர்வந்து வியாபாரம் செய்ய வேண்டும். இரவில் மீண்டும் உங்கள் கூடாரங்களுக்கு திரும்பிவிட வேண்டும். இதற்குச் சம்மதமானால் எங்கள் நாட்டில் தங்குங்கள்” என்று கூறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு உடன்பட்ட பறங்கிகள் அவ்வாறே செய்வதாகக் கூறிச்சென்றனர். பறங்கிகளுக்கும் தனக்குமிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தயின்போது அவர்களுடன் வந்திருந்த தங்க விக்கிரகம் தன்னையே ஏறெடுத்துப் பார்த்துக் கொண்டிருந்ததை அவதானித்த சங்கிலி ஏக்கப்பெருமூச்சொன்றை வெளிவிட்டான். அண்ணன் பேச்சைக் கேட்டு பறங்கிகளை குடியமர்த்தியதன் விளைவை சிறிது காலத்திலேயே சங்கிலி உணர்ந்தான். அது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கே வில்லங்கமாகிவிட்டது.&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;&lt;i&gt; சாதிக்க வருவான்…&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4984994075707929146-4499958736910820144?l=shayan2613.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shayan2613.blogspot.com/feeds/4499958736910820144/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4984994075707929146&amp;postID=4499958736910820144&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/4499958736910820144'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/4499958736910820144'/><link rel='alternate' type='text/html' href='http://shayan2613.blogspot.com/2012/01/15.html' title='சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 15-பறங்கிகள் சந்திப்பு)'/><author><name>KANA VARO</name><uri>http://www.blogger.com/profile/15592122479518158104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/-24QqZvc1k8g/TioKoJb7W6I/AAAAAAAADKE/hJh4zOtUxOU/s220/284571_10150315114957288_526622287_9289521_5101785_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-rkuaX0khOzI/TwYpFYJTh3I/AAAAAAAADp8/BniAEmMaWXo/s72-c/15.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4984994075707929146.post-4127262689208312308</id><published>2012-01-04T05:59:00.000-08:00</published><updated>2012-01-04T05:59:24.467-08:00</updated><title type='text'>சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 14 கலகங்கள்)</title><content type='html'>&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-NDg6A85Hg0o/TwRaPLhEkdI/AAAAAAAADpw/06Yx5X5t05k/s1600/14.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-NDg6A85Hg0o/TwRaPLhEkdI/AAAAAAAADpw/06Yx5X5t05k/s1600/14.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;வாழ்க்கை என்பது ஒரு வட்டத்தைப் போன்றது. அதில் பருவகாலங்களைப் போல மாறி மாறி இன்பமும் துன்பமும் மாறி மாறி வந்துகொண்டே இருக்கும். ஆனால் சங்கிலியின் வாழ்க்கையில் சோதனைகளும் வேதனைகளுமே நிறைந்திருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;மந்திரி பிரதானிகள் சூழ சங்கிலி யாழ்ப்பாணப் பாதுகாப்பு பற்றிய கலந்துரையாடலில் சபா மண்டபத்தில் ஈடுபட்டிருந்தான். தனிநாயக முதலியைப் பார்த்த சங்கிலி “என்ன முதன் மந்திரியாரே! நாடு சற்று குழப்பமடைந்து காணப்படுகின்றதே… என்ன நடக்கின்றது என்று சற்று விபரியுங்கள் பார்க்கலாம்” என்றான்.&lt;br /&gt;“மறவன்புலவிலுள்ள மறவர்கள் அயற் கிராமங்களுக்குள் புகுந்து கொள்ளையிடுகின்றனர்”&lt;br /&gt;“என்ன? மறவன்புலவில் கொள்ளையா?... நம் ஆட்சியில் கொள்ளையா? ஏன் என் மக்களுக்கு என்ன குறை? ஏதற்காக அவர்கள் இப்படியொரு காரியம் செய்கின்றார்கள்”.&lt;br /&gt;“அரசே! அவர்கள் பரம்பரையினர் தென் இந்தியாவின் இராமநாத புரத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் உமது மூதாதையர் ஆட்சியில் இங்கு குடியேறினார்கள். இப்பொழுது நமது அரசிற்கு நாலாபக்கத்திலிருந்தும் பகை கிளம்புகின்றது. அதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு கலகம் விளைவிக்கும் நோக்குடன் சூறையாடல்களில் பரவலாக ஈடுபட்டு வருகின்றனர். அரசே, இவர்களை அடக்காவிடின் கொள்ளையும், களவும் குறைய மாட்டாது” என்றார் முதன்மந்திரி.&lt;br /&gt;&lt;br /&gt;சங்கிலி தனது தளபதியாரைப் பார்த்து “தளபதி இதற்கொரு முடிவு கட்ட வேண்டும். இவ்விடயத்தை நீர் கவனித்துக் கொள்ளும்” என்றான்.&lt;br /&gt;“ஆகட்டும் அரசே! சின்ன விடயம். எங்கள் வீரர்களை அனுப்பி அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுகின்றேன்” என்றான் இமையாணன்.&lt;br /&gt;அதன்படி தளபதியின் கட்டளையின் பேரில் சென்ற வீரர்கள் சூறையாடல்களில் ஈடுபட்டிருந்த மறவர்களை சிறை செய்தனர். பயந்தோடிய மறவர்கள் காட்டுப்பகுதிகளில் ஒழிந்து கொண்டனர். இந்தக் காலப்பகுதிகளில் தொண்டைநாட்டிலிருந்து பன்னிரண்டு கருணீகரும் தம் குடும்பங்களுடன் வந்து யாழ்ப்பாணம் சேர்ந்தனர். இவர்கள் வருகை ஏதாவது சூழ்ச்சியுடன் இருக்குமோ என சங்கிலி ஐயப்பட்டான். அதனை தன் அரச சபைக்கும் தெரியப்படுத்தினான்.&lt;br /&gt;“அரசே! அவர்கள் இயற்கையாகவே அறிவை நிரம்பப் பெற்றவர்கள். அவர்கள் இங்கிருப்பதால் நமக்குத் தான் பெருமை. அவர்கள் இப்படியான சிறுமையான, கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடமாட்டார்கள்” என எல்லோரும் ஆதரவு கூறினார்கள். அதன்படி அவர்களுக்கு காடாயிருந்த கரணவாய் எனும் பிரதேசத்தை சங்கிலி கொடுத்தான். அதனை அவர்கள் பண்படுத்தி நீண்ட காலம் சீரும் சிறப்புமாக வாழ்ந்து வந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் பின்னர், சிறிது காலத்தில் வடமராட்சிப் பகுதியில் கலகம் ஏற்பட்டது. இது பற்றி சங்கிலி கேட்டறிந்த போது தனிநாயக முதலி கூறினார் “கோப்பாய் தலைமைக்காரனும், அவன் ஆட்களும் வடமராட்சி கோயில் திருவிழா ஒன்றிற்கு சவாரி வண்டியில் போயிருக்கிறார்கள். புறாப் பொறுக்கியில் சிறிது தங்கிய போது, அவ்வூர் சிறுவன் ஒருவன் வண்டி மாட்டின் குஞ்சத்தை கழற்றியிருக்கின்றான். இதனை அவதானித்த கோப்பாய் தலைமைக்காரன், சிறுவனைப்பிடித்து தண்டித்து அனுப்பிவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தச் சிறுவன் உடுப்பிட்டி தலைமைக்காரனது மகன். இதனால் ஆத்திரமடைந்த உடுப்பிட்டி தலைமைக்காரனும், அவனது ஆட்களும் சம்பவ இடத்திற்கு வந்து கோப்பாய் தலைமைக்காரனையும் அவனது ஆட்களையும் நையப்புடைத்து அனுப்பினர். இதனால் வெகுண்ட கோப்பாய் காரர்கள் நல்லதொரு சந்தர்ப்பத்துக்காக காத்திருந்து மீண்டும் உடுப்பிட்டிக்காரரை பழிவாங்கினார்கள். இதனால் மீண்டும் மீண்டும் அவர்களுக்குள் கலகம் ஏற்படுகின்றது. இதனால் அந்தப்பகுதிகள் தொடர்ந்தும் பதற்றமாகவே காணப்படுகின்றன.”&lt;br /&gt;&lt;br /&gt;“இரு தலைமைக்காரர்களையும் இங்கு வரவழைத்து விசாரிப்போமா?” என தளபதி இமையாணன் கேட்டான்.&lt;br /&gt;“இல்லையில்லை, நானும் அங்கு அடிக்கடி செல்வதில்லை. இம்முறை அங்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் கண்டு தீர்ப்பதற்கு முடிவெடுத்துவிட்டேன்” எனச் சங்கிலி கூறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கமைய வடமராட்சி சென்ற சங்கிலி, அங்கு மக்களுடன் கலந்தாலோசித்து நிலமைகளை சுமூகமாக்கிவிட்டு மீண்டும் யாழ் நோக்கி வந்தபோது, கள்ளியங்காட்டெல்லையில் அவன் வண்டி தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் சினமுற்ற சங்கிலி காரணம் என்னவென வினவினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு நின்ற காவலர் தலைவன் “இது பரநிருபசிங்கன் எல்லை, அதுதான் நிறுத்தும்படியாயிற்று” என தாழ்ந்த குரலில் கூறினான்.&lt;br /&gt;“எப்பொழுதிலிருந்து?” சங்கிலி வினவினான்.&lt;br /&gt;பதில் கூறமுடியாது காவலர் தலைவன் திணறினான். பின் சங்கிலியை தொடர்ந்தும் தடுக்க முடியாது என்பதால் அங்கிருந்து செல்லுமாறு கூறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாமுதலியின் வாக்குப்படி சங்கிலி மீதிருந்த வெறுப்பினாலேயே பரநிருபசிங்கன் அப்படியொரு கட்டளையை இட்டிருந்தான். இந்த சம்பவங்களால் ஆத்திரடைந்த சங்கிலி அரண்மனை சென்றதும் இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டுவது எனத் தீர்மானித்துக் கொண்டான். அரண்மனையில் இருக்கவே அவனுக்கு பிடிக்கவில்லை. உடம்பெல்லாம் எரிந்தது. உள்வீட்டிலிருந்து இப்படியான எதிர்பை அவன் எதிர்பார்க்கவில்லை. மனமுடைந்த அவன் நல்லூர் வடக்கெல்லையில் உள்ள குடிசையொன்றில் தங்கி இளைப்பாறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;மாலைவரை யாரும் அவனைத் தேடி வரவில்லை. இரவு நெருங்க வீரனொருவன் விளக்கை மட்டும் குடிசையில் வந்து வைத்துச் சென்றான். இரவு ஏறியதும் பாயை விரித்துப்படுத்த சங்கிலி சிறிது நேரத்தில் உறங்கி விட்டான். நள்ளிரவு வந்தது, அவன் எதையோ நினைத்துப் சற்றுப் புரண்டான். புரண்டவன் சட்டென்று மலைத்தான். எழுந்திருக்கவும் முயன்றான். ஆனால் அவனை எழுந்திருக்க விடாமல் அழுத்தின இரு பூங்கரங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;“நீ எப்பொழுது வந்தாய் வடிவழகி?” அவன் கைகள் அவள் பூவுடலை வளைத்தன. அவள் புஷ்பம் போன்ற கைகளாகிய மாலை அவன் கழுத்தைச் சுற்றிச் சுழன்றது.&lt;br /&gt;“இவ்விடம் உனக்கு எப்படித் தெரிந்தது?”&lt;br /&gt;“உங்கள் நண்பர் கூறினார்”&lt;br /&gt;“என்ன விடயத்திற்கு வந்தாய்?”&lt;br /&gt;“நீங்கள் அரசாங்க அலுவல்களில் மூழ்கியிருப்பதால் என்னை மறந்து விட்டீர்கள். ஆனால் இந்தப் பேதையால் அவ்வாறு இருக்க முடியவில்லை. எந்நேரமும் உங்கள் நினைப்புத்தான்” எனக் கூறிய வடிவு, அவன் முரட்டு இதழ்களை தன் முல்லைப்பற்கள் இரண்டால் பற்றினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் பூவுடல் வலிக்கும்படியாக சங்கிலி இறுக அணைத்துக் கொண்டான். அந்த வலியிலும் இன்பம் இருப்பதை உணர்ந்த வடிவழகி “ஆனாலும் நீங்கள் ரொம்ப மோசக்காரர்” என்றாள்.&lt;br /&gt;“எவ்விடயத்தில்?...”&lt;br /&gt;“பெண்கள் விடயத்தில்….”&lt;br /&gt;“ஏன்?...”&lt;br /&gt;“தனித்திருக்கும் பெண்ணை அணைக்கத்தான் தெரிகின்றது” எனக் கூறிய அவள் வெட்கத்தால் குனிந்தாள். அத்துடன் மல்லாந்து படுத்த நிலையில் ஒரு மோகப்புன்னகையில் சங்கிலியை பார்த்தாள். அப்புன்னகையில் அழைப்பிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த இன்பமயமான வேளையில் யாழ்ப்பாணத்தின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய புயல் ஒன்று யாழ் கரையை வந்தடைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &lt;i&gt;சாதிக்க வருவான்…&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4984994075707929146-4127262689208312308?l=shayan2613.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shayan2613.blogspot.com/feeds/4127262689208312308/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4984994075707929146&amp;postID=4127262689208312308&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/4127262689208312308'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/4127262689208312308'/><link rel='alternate' type='text/html' href='http://shayan2613.blogspot.com/2012/01/14.html' title='சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 14 கலகங்கள்)'/><author><name>KANA VARO</name><uri>http://www.blogger.com/profile/15592122479518158104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/-24QqZvc1k8g/TioKoJb7W6I/AAAAAAAADKE/hJh4zOtUxOU/s220/284571_10150315114957288_526622287_9289521_5101785_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-NDg6A85Hg0o/TwRaPLhEkdI/AAAAAAAADpw/06Yx5X5t05k/s72-c/14.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4984994075707929146.post-2698459307492036012</id><published>2012-01-02T12:57:00.000-08:00</published><updated>2012-01-02T12:58:28.313-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராசிபலன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தாண்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர்கள்'/><title type='text'>பதிவர்களுக்கு புத்தாண்டு ராசிபலன்கள் எப்படி?</title><content type='html'>&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;குறிப்பு : இப்பதிவு முற்று முழுதாக நகைச்சுவைக்காக எழுதப்பட்டது. இங்கு குறிப்பிடப்படும் விடயங்கள் யாராவது பதிவர்களுடைய பதிவுலக வாழ்க்கையுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டால் அது தற்செயலானது.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதிவுலக சொந்தங்கள் அனைவருக்கும் &lt;b&gt;&lt;span style="color: #38761d;"&gt;எனது பிந்திய புத்தாண்டு வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;/b&gt; பிறந்திருக்கும் இந்தப் புதுவருடம் அனைவருக்கும் சாந்தியும், சமாதானமும் நிறைந்ததாக அமைய அனைவருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வருடம் பதிவர்களுக்கு எப்படி? என்ன மாதிரியான நன்மை, தீமைகளைத் தரப்போகின்றது என்பதை பிரபல ஜோதிட மேதை, ஜோதிட சிகாமணி வம்பானந்தா சுவாமிகள் கணித்துக் கூறியிருக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;பதிவர்களுக்கான 2012ஆம் ஆண்டு பொதுப்பலன்கள் :&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-ZQymUmk1YoI/TwIYl-lDarI/AAAAAAAADnU/csOapJVnq6I/s1600/Horoscope_Symbols.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-ZQymUmk1YoI/TwIYl-lDarI/AAAAAAAADnU/csOapJVnq6I/s1600/Horoscope_Symbols.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;இவ்வருடத்தில் அதிகளவான புதிய பதிவர்கள் பதிவெழுத வருவதற்குரிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. அதேபோலவே பல பழைய பதிவர்கள் ஓட்டமெடுக்கவும் வாய்ப்புள்ளது. ஓய்வில் இருக்கும் பதிவர்களும், காணாமல் போன பதிவர்களும் மீண்டும் புத்தெழில் பெற்று வர இருக்கின்றனர். பதிவுலகில் ஆங்காங்கே இருக்கும் பதிவர் குழுக்கள் கட்சிகளாக பதிவு செய்யப்படவுள்ளன. இவற்றுக்கான சின்னம் - கொடி – கொள்கைகளும் அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகளவில் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;பதிவுலகில் கருத்துக்களால் மோதிக்கொண்ட பதிவர்கள் புதிய வருடத்தில் தெருவில் இறங்கிச் சண்டை போட்டாலும் அது ஆச்சரியப்படுவதற்கில்லை. அரசியல்வாதிகளின் செல்வாக்குகளும் பதிவுலகில் புகுந்து ஆட்டிப்படைப்பதற்கான வாய்புக்களும் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #20124d;"&gt;இனி ஒவ்வொரு ராசியிலும் உள்ள பதிவர்களின் பலன்கள் பற்றிப் பார்ப்போம் :&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மேடம்&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/--Oau8M8teR4/TwIYy2l9p7I/AAAAAAAADng/WfwDZoA02Xo/s1600/mesam.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/--Oau8M8teR4/TwIYy2l9p7I/AAAAAAAADng/WfwDZoA02Xo/s1600/mesam.png" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;பதிவர் சந்திப்புக்களுக்காக அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டியிருக்கும். நீங்கள் எழுதும் பதிவில் அவ்வளவு திருப்தி கொள்ள மாட்டீர்கள். ஈகோ பிரச்சினையில் சக பதிவர்களுடன் தேவையில்லாத மனக்கசப்புக்கள் எழும். குரு ஜென்ம ராசியில் இருப்பதால் ஏட்டிக்குப் போட்டியாக பதிவுகளை எழுத வேண்டியிருக்கும். உங்களை தங்கள் வலையில் இழுப்பதற்கான கூட்டுச் சதிமுயற்சிகள் நடைபெறும். ஒரு நாள் மகிழ்ச்சியாகவும், மறுநாள் துக்கமாகவும் இருக்கும். சுக்கிரன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் பெண்பதிவர்கள் ஓய்வில் இருப்பது நன்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;ஹிட் பதிவுகள் கிடைக்கக்கூடிய திகதிகள் : 3, 17, 28&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;ஹிட் பெறக்கூடிய நேரம் : பி.ப 5.30&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ரிசபம்&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-BJ8pD3E2ux0/TwIY48sShFI/AAAAAAAADns/cGrxYnbcPtk/s1600/risapam.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-BJ8pD3E2ux0/TwIY48sShFI/AAAAAAAADns/cGrxYnbcPtk/s1600/risapam.png" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இவ்வருடம் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. காரணம் உங்களால் தான் மற்றவர்களுக்கு பிரச்சினை. புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் வம்புச் சண்டைகளில் அதிகம் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு. பதிவுலக நண்பர்களுக்காக தேவையில்லாமல் செலவு செய்வீர்கள். அதிகளவு வாக்குகளை எதிர்பார்த்தாலும் நீங்கள் யாருக்கும் போட மாட்டீர்கள். பதிவுகளை பப்ளிஸ் செய்வதை விட அதை எழுதி ட்ராப்பில் வைப்பதிலேயே அதிகளவு நேரத்தைச் செலவிடுவீர்கள். நீங்களே அடிக்கடி உங்கள் பதிவுகளை வாசித்து ஹிட்டடிப்பீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;ஹிட் பதிவுகள் கிடைக்கக்கூடிய திகதிகள் : 5, 12, 21&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;ஹிட் பெறக்கூடிய நேரம் : பி.ப 11.30&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மிதுனம்&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-M5EIYVNN0OY/TwIY8RMgDzI/AAAAAAAADn4/fGTIqE1t1lU/s1600/mithunam.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-M5EIYVNN0OY/TwIY8RMgDzI/AAAAAAAADn4/fGTIqE1t1lU/s1600/mithunam.png" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;உங்களை நோக்கி பல வம்புச் சண்டைகள் வரும். ப்ளாக்கை ஹக் பண்ண கூட முயற்சிப்பார்கள். &amp;nbsp;எதற்கும் தளர்ந்து விடாதீர்கள். ஐந்தாம் இடத்தில் சனி இருப்பதால் அடிக்கடி உங்கள் பதிவுகள் சூடான இடுகைகளிலும், மணி மகுடத்திலும் இருப்பதற்கான சந்தர்ப்பம் உண்டு. நட்சத்திர வாய்ப்புக்கள் கூட தேடி வரலாம். பதிவுலக நண்பர்களை முழுமையாக நம்ப வேண்டாம். சிறு உள்குத்துப் பதிவைக் கூட தாங்கும் மனநிலை உங்களுக்கு இருக்காது. மொக்கைப் பதிவு உங்களுக்கு சரிவராது. அதை விட்டு விடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;ஹிட் பதிவுகள் கிடைக்கக்கூடிய திகதிகள் : 7, 15, 24&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;ஹிட் பெறக்கூடிய நேரம் : மு.ப 7.40&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கடகம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-IOoNRc7m5i8/TwIY_SCpvZI/AAAAAAAADoE/9yweAZv6MKc/s1600/kadakam.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-IOoNRc7m5i8/TwIY_SCpvZI/AAAAAAAADoE/9yweAZv6MKc/s1600/kadakam.png" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;பல கலகலப்பான அனுபவங்கள் உங்களுக்கு கிடைக்கும். சந்திக்க நினைத்த பிரபல பதிவர்கள் உங்களை தேடி வந்து சந்திப்பார்கள். நீண்ட காலம் உங்கள் ப்ளாக்கிற்கு வராத பதிவர்களும் வலிய வந்து கமெண்ட் பண்ணுவார்கள். தூரப்பயணங்களைத் தவிர்க்கவும். சனியின் நெருக்கடி அதிகமாக இருப்பதால் அலுவலக வேலை செய்யாமல் பதிவெழுதி மாட்டுவதற்கான சந்தர்ப்பங்களும் உண்டு. சீரியஸ் பதிவுக்குரிய பலனையோ, பாராட்டையோ பெற்றுக் கொள்ள மாட்டீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;ஹிட் பதிவுகள் கிடைக்கக்கூடிய திகதிகள் : 8, 12, 23&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;ஹிட் பெறக்கூடிய நேரம் : பி.ப 10.45&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சிம்மம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-0LKpRcyxcGo/TwIZES04saI/AAAAAAAADoQ/4hmufTMsJ_k/s1600/simmam.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-0LKpRcyxcGo/TwIZES04saI/AAAAAAAADoQ/4hmufTMsJ_k/s1600/simmam.png" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;பலரிடம் வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்வீர்கள். பதிவுலகத்தையும் தாண்டி ஏதாவது சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்ற நினைப்பில் உழைப்பீர்கள். பிற பதிவர்களின் தவறான புரிந்துணர்வால் வில்லன் போல சித்தரிக்கப்படுவீர்கள். எதையும் முகத்துக்கு நேரே சொல்லிவிட்டு தேவையில்லாத பிரச்சினைகளில் மாட்டிக் கொள்வீர்கள். உங்களை நோக்கி ஏதாவதொரு சூழ்ச்சி இடம்பெற்றுக் கொண்டே இருக்கும். குரு சாதகமான நிலையில் இல்லததால் நண்பர்கள் கூட உங்களைப் புரிந்து கொள்ள மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;ஹிட் பதிவுகள் கிடைக்கக்கூடிய திகதிகள் : 1, 5, 19&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;ஹிட் பெறக்கூடிய நேரம் : மு.ப 9.20&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கன்னி&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-LkvU_RdhbFk/TwIZVdjOppI/AAAAAAAADoc/WVA8Pk14aO8/s1600/kanni.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-LkvU_RdhbFk/TwIZVdjOppI/AAAAAAAADoc/WVA8Pk14aO8/s1600/kanni.png" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;உங்கள் கருத்துக்களை மற்றவர்கள் மீது வலிந்து திணிக்க முற்படுவீர்கள். புரிந்துணர்வு என்பது உங்களுக்கு அறவே இருக்காது. சக பதிவர்களை தட்டிக் கொடுப்பதற்கு பதிலாக தட்டி விட நினைப்பீர்கள். முடிந்தவரை கடுமையான வாக்குவதாங்கள், குதர்க்கமான சிந்தனைகளைத் தவிர்க்க வேண்டும். இலை வகைகளை தினமும் உங்கள் உணவில் சேர்த்து வந்தால் கோபங்கள் குறையும். திரட்டிகளுடன் பகைத்துக் கொள்ளாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;ஹிட் பதிவுகள் கிடைக்கக்கூடிய திகதிகள் : 9, 14, 22&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;ஹிட் பெறக்கூடிய நேரம் : பி.ப 7.45&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;துலாம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-igOrUe9HH-E/TwIZbq_vfUI/AAAAAAAADoo/TbaEftrEAUA/s1600/thulaam.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-igOrUe9HH-E/TwIZbq_vfUI/AAAAAAAADoo/TbaEftrEAUA/s1600/thulaam.png" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;எதிர்பார்த்த ஹிட்ஸை பெறமாட்டீர்கள். உங்களை பப்பாவில் ஏற்றுவதற்கும், தலைவனாக சித்தரிப்பதற்கும் சிலர் முயல்வார்கள். அவற்றைக் கணக்கில் எடுக்காது உங்கள் பாதையில் பயணியுங்கள். தற்போது சனியின் பார்வை உங்கள் மேல் படுவதால் எந்தப் பதிவையும் ஒரு முறைக்கு இரண்டு முறை படித்துப்பார்த்து போடவும். சுக பதிவர்களின் உதவிகள் கிடைக்கலாம். நித்திரை விழித்து பதிவெழுதும் பழக்கத்தை விட்டுவிடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;ஹிட் பதிவுகள் கிடைக்கக்கூடிய திகதிகள் : 5, 11, 21&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;ஹிட் பெறக்கூடிய நேரம் : பி.ப 8.15&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;விருட்சிகம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-acBbjflVThc/TwIZfik5pdI/AAAAAAAADo0/SA1jagC7QvQ/s1600/viruchchikam.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-acBbjflVThc/TwIZfik5pdI/AAAAAAAADo0/SA1jagC7QvQ/s1600/viruchchikam.png" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நம்பும் பதிவர்கள் எல்லோரும் கைவிடும் காலம் இது. உங்கள் பதிவின் கருத்துக்களை திசை திருப்பி விட்டு அதில் குளிர்காய சிலர் முயல்வார்கள். வியாழன் அனுகூலத்தைத் தருவதால் தினம் ஒரு பதிவு எழுதுவதற்காக வாய்ப்புக்கள் உண்டு. பதிவர் சந்திப்புக்களில் கலந்து கொள்வதை குறைக்கவும். பதிவுகள் மூலம் உங்களை இனங்கண்டு பத்திரிகையில் எழுதுவதற்கான அழைப்புக்கள் வரும். நித்திரையின்றித் தவிப்பீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;ஹிட் பதிவுகள் கிடைக்கக்கூடிய திகதிகள் : 4, 18, 26&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;ஹிட் பெறக்கூடிய நேரம் : மு.ப 5.35&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தனுசு&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-wwlYajwc2TQ/TwIZjm5Oh6I/AAAAAAAADpA/zOlor1hmhdA/s1600/thanusu.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-wwlYajwc2TQ/TwIZjm5Oh6I/AAAAAAAADpA/zOlor1hmhdA/s1600/thanusu.png" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;தட்டச்சிட்ட பதிவை பப்ளிஸ் செய்ய முடியாமல் கம்பியூட்டர் தொல்லை கொடுக்கும். பதிவர்களின் அன்புத் தொல்லையால் திக்குமுக்காடிப்போவீர்கள். மூத்த பதிவர்களின் ஆலோசனை கிடைக்கும். பதிவுலகில் எல்லோருடனும் சேர்ந்து இயங்க முயற்சிப்பீர்கள். சூரியன் ஜென்ம ராசியில் இருப்பதால் மொக்கை போட்டே மற்றவர்களை நோகடிப்பீர்கள். வலையுலகில் மாற்றங்களைக் கொண்டுவர நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு சிலர் முட்டுக்கட்டையாகவே இருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;ஹிட் பதிவுகள் கிடைக்கக்கூடிய திகதிகள் : 1, 11, 21&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;ஹிட் பெறக்கூடிய நேரம் : பி.ப 9.50&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மகரம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-UVChbmEu7KI/TwIZnIQ51pI/AAAAAAAADpM/DYPIIm59azs/s1600/makaram.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-UVChbmEu7KI/TwIZnIQ51pI/AAAAAAAADpM/DYPIIm59azs/s1600/makaram.png" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;உங்கள் திரைவிமர்சனங்களால் பல வாசகர்கள் உங்களைத் தேடி வருவார்கள். பதிவர் சந்திப்புக்களில் தலைமை தாங்கும் வாய்ப்புக்களும் கிடைக்கும். முகத்துக்கு முன்னால் புகழும் பதிவர்களை நம்பிவிடுவீர்கள். குரு நான்காம் இடத்தில் இருப்பதால் உங்கள் வலைத்தளத்தை இணையமாக மாற்றக்கூடிய வாய்புண்டு. குழும வலைப்பதிவுகளில் இருந்து உங்களுக்கு அழைப்புக்கள் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;ஹிட் பதிவுகள் கிடைக்கக்கூடிய திகதிகள் : 5, 14, 26&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;ஹிட் பெறக்கூடிய நேரம் : மு.ப 2.30&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கும்பம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-cC5I6ZwCRNE/TwIZqEKGMtI/AAAAAAAADpY/-z7cAir2MAg/s1600/kumpam.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-cC5I6ZwCRNE/TwIZqEKGMtI/AAAAAAAADpY/-z7cAir2MAg/s1600/kumpam.png" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அரசியல் பதிவுகளை தவிர்ப்பது நல்லது. பதிவுலக அரசியல்களில் இருந்து ஒதுங்கிப்போக முயற்சியுங்கள். பெண் பதிவர்களின் கணிசமான வாக்குகளும், பின்னூட்டங்களும் கிடைக்கும். நண்பர்களால் தொல்லை உண்டாகலாம். பொறுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டிய காலம் இது. நீங்கள் பேசுவது ஒன்று செய்வது இன்னொன்றாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;ஹிட் பதிவுகள் கிடைக்கக்கூடிய திகதிகள் : 7, 14, 30&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;ஹிட் பெறக்கூடிய நேரம் : பி.ப 10.00&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மீனம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-tDI3uHC1F-I/TwIZthPGKdI/AAAAAAAADpk/-41JjOyQEQ8/s1600/meenam.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-tDI3uHC1F-I/TwIZthPGKdI/AAAAAAAADpk/-41JjOyQEQ8/s1600/meenam.png" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;மற்றவர்கள் பாராட்டும் படி பதிவுகளை எழுதுவீர்கள். ஓய்வின்றி 24 மணி நேரமும் இணையத்தின் முன்னால் இருப்பீர்கள். சனி சாதகமற்ற சூழ்நிலையில் இருப்பதால் பிரபல பதிவர் ஆக நிறையவே உழைக்க வேண்டியிருக்கும். மற்றைய பதிவர்களுக்கு வக்காளத்து வாங்குவதைத் தவிர்க்கவும். உங்கள் குடும்ப உறுப்பினர்களும் பதிவுலகத்திற்குள் நுழைய வாய்ப்புண்டு. பெண் பதிவர்கள் பிரச்சினைகளை துணிச்சலாக சந்திக்கும் காலம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;ஹிட் பதிவுகள் கிடைக்கக்கூடிய திகதிகள் : 10, 13, 27&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;ஹிட் பெறக்கூடிய நேரம் : மு.ப 3.45&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;டிஸ்கி : இப்பதிவு “இந்தவார ராசிபலனின்” உல்டா. எனவே எந்தப்பதிவர்களுக்காவது ஒத்துப்போனால் அதற்கு சங்கம் பொறுப்பல்ல.&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4984994075707929146-2698459307492036012?l=shayan2613.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shayan2613.blogspot.com/feeds/2698459307492036012/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4984994075707929146&amp;postID=2698459307492036012&amp;isPopup=true' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/2698459307492036012'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/2698459307492036012'/><link rel='alternate' type='text/html' href='http://shayan2613.blogspot.com/2012/01/blog-post.html' title='பதிவர்களுக்கு புத்தாண்டு ராசிபலன்கள் எப்படி?'/><author><name>KANA VARO</name><uri>http://www.blogger.com/profile/15592122479518158104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/-24QqZvc1k8g/TioKoJb7W6I/AAAAAAAADKE/hJh4zOtUxOU/s220/284571_10150315114957288_526622287_9289521_5101785_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-ZQymUmk1YoI/TwIYl-lDarI/AAAAAAAADnU/csOapJVnq6I/s72-c/Horoscope_Symbols.jpg' height='72' width='72'/><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4984994075707929146.post-2036134104058216487</id><published>2011-12-29T03:43:00.000-08:00</published><updated>2011-12-29T03:43:02.721-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நல்லூர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சங்கிலியன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மந்திரிமனை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நம்பிகள்'/><title type='text'>சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 13 நம்பிகள்)</title><content type='html'>&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-LonPqLeS5II/TvxPc8I7X6I/AAAAAAAADmw/N9t37N1zQOg/s1600/13.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-LonPqLeS5II/TvxPc8I7X6I/AAAAAAAADmw/N9t37N1zQOg/s1600/13.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;நல்லூர் அரசிலே சிறப்புற்று விளங்கியது யாதெனில் சட்டநாதர் ஆலயத்திற்கு சற்றுத் தெற்காக வரலாற்றைப் பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்ட மந்திரிமனையாகும். இக்கட்டடத்தின் அமைப்பும், மரத்தாலான சிற்ப வேலைப்பாடுகளும் நூதனமான கலைப்பண்பை வெளிப்படுத்துகின்றன. அதில் நம் சுதேச மரபு கலந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மந்நிதிமனைக்கு உள்ளிருந்து வெளியே யமுனா ஏரிக்கு வந்து சேரும் வகையில் மிக நுட்பமாக ஒரு சுரங்க வழி அமைக்கப்பட்டிருந்தது. இது நல்லூர்க் கோட்டைக்கு மிகவும் பாதுகாப்பாக விளங்கியது. சுரங்கவழியின் பாதுகாப்பையும் உறுதியையும் ஆராயவென தளபதி இமையாணனும், சங்கிலியும் சுரங்க வழிக்குள் இறங்கி நின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வேளையில் சங்கிலியைப் பல இடங்களில் தேடிய வீரமாப்பாணன், கடைசியாக சுரங்க வழிக்குள் வந்து சங்கிலியைச் சந்தித்தான்.&lt;br /&gt;“என்ன மாப்பாணா!&amp;nbsp;பரபரப்புடன் வருகின்றாய்? உன்னுடன் என்றுமே ஒரு தகவலைக்கூட வைத்திருப்பாயே! இன்று என்ன கூற வந்தாய்… என்னை எங்காவது கூட்டிக்கொண்டு போகப்போகின்றாயா? நான் பாதுகாப்புப் பற்றிய ஆலோசனைகளில் இருக்கின்றேன். நாளை போவோமா?” என மாப்பாணன் வந்த விடயத்தை தானாக ஊகித்துக் கூறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;நிலமை தெரியாமல் சங்கிலி கூறியதைச் செவிமடுத்த தோழன்&lt;br /&gt;“நான் வந்திருக்கும் விடயம் சந்தோஷமானதல்ல, துக்கமானதாகும்” எனக் கூறினான்.&lt;br /&gt;“என்ன! என்ன விடயம்?” சுதாகரித்துக் கொண்டான் சங்கிலி.&lt;br /&gt;“நம்மிடம் புதிதாக இணைந்த வன்னியன் இறந்துவிட்டான்”.&lt;br /&gt;“யார்… நம் தளபதிகளில் ஒருவனான கரைப்பிட்டி வன்னியனா?”&lt;br /&gt;“ஆம் அரசே!”&lt;br /&gt;“என்ன விடயம் என விசாரித்தாயா?”&lt;br /&gt;“இல்லை, ஆனால் அவன் கீழ் வேலை செய்யும் நம்பி ஒருவன் தான், அவனை யுத்த நெறிமுறைகளுக்கு புறம்பாகக் கொன்றான்”.&lt;br /&gt;“நம்பியா கொன்றான்! நம் படைத்தலைவன் என்று தெரிந்தும் நம்பிக்கு எவ்வாறு அவனைக் கொல்ல தைரியம் வந்தது”&lt;br /&gt;“தெரியவில்லை மன்னா!”&lt;br /&gt;சங்கிலி கோபம் கண்களில் கொப்பளிக்க தளபதி இமையாணனைப் பார்த்து “சங்கிலி படைத்தளபதி ஒருவனை அடிமை ஒருவன் சாய்த்து விட்டான். அவனுக்கு தக்க தண்டனையை நாம் வழங்க வேண்டும். நம்பரை வீரரை அனுப்பி அந்த நம்பியை கொல்லும் படி ஆணையிடு” எனக் கூறினான்.&lt;br /&gt;“அரசே! எதையும் தீர விசாரித்து அறியாமல் ஒரு முடிவுக்கு வருவது தப்பு” என மாப்பாணன் ஆலோசனை கூறினான். ஆனால் ஏற்கனவே வெளிநாட்டவர் மீது ஆத்திரம் கொண்டிருந்த சங்கிலி அவனது ஆலோசணையை ஏற்கவில்லை. இதனால் அநியாயமாக ஒரு உயிரை எடுக்க வேண்டியதாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;சில நாட்களின் பின்பே உண்மை நிலையைச் சங்கிலி அறிந்தான். இதனால் பெரிதும் வருந்தினான். நம்பிகளுக்கு ஏதாவது நல்ல விஷயங்களை செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் நம்பிகள் இருந்த இடத்தைத் தேடிச் சென்றான். சங்கிலியின் தண்டணையால் பெரிதும் மனமுடைந்த நம்பிகளில் பலர் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டுச் சென்று விட்டனர். அவர்கள் யாழ்ப்பாணத்தில் காலூன்றி பல சொத்துக்களைச் சேர்த்து வைத்திருந்ததால் அந்த அனாதைச் சொத்துக்களை எல்லாம் அரச உடமை ஆக்கினான். தன் மனநிம்மதிக்காக பல ஆலயங்களில் விசேட பூஜைகள் பலவற்றை ஏற்பாடு செய்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தன் ஆத்திரப்புத்தியை மிகவும் நொந்து கொண்டு அந்தப்புரம் சென்றான். கவலைகளை மறக்கடிக்கும் அவ்விடமும் அவனுக்கு சுமையாகவே தோண்றியது. தோழிகளுடன் சிரித்துப் பேசிக் கொண்டு பஞ்சணையில் உட்கார்ந்திருந்த மாதேவி, சங்கிலியைக் கண்டதும் வழக்கமான நாணத்துடன் பெரிய எதிர்பார்ப்புடனும் மெல்லிய திரைச்சீலையால் சுற்றவரக் கட்டப்பட்டிருந்த அந்தத் திரு மஞ்சத்தில் உட்கார்ந்திருந்தாள். சங்கிலியை கண்ட தோழிகள் தலைதாழ்த்தி வணக்கம் தெரிவித்து விட்டு மெதுவாக வெளியேறினார்கள். மஞ்சம் நோக்கி வந்த சங்கிலி பஞ்சணையில் இருந்த பைங்கிளியை ஏறெடுத்தும் நோக்காமல் பஞ்சணையின் ஒரு ஓரத்தில் இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சங்கிலியின் கொஞ்சல்களையும், குழாவல்களையும் எதிர்பார்த்திருந்த மாதேவி சிறிது நேரம் எந்தவித சலனத்தையும் காணாததால் விரக்தியடைந்து, ஏமாற்றத்துடன் பஞ்சணை முகப்பிலிருந்த மெல்லிய திரையை விலக்கிக் கொண்டு தலையை நீட்டி “என்ன நடந்தது? ஏன் குழம்பிய மனத்துடன் காணப்படுகின்றீர்கள். வழமையாக நான் உங்களை இப்படிக் கண்டதே இல்லையே” என சோகமாக வறட்சியான குரலில் கூறினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவளுக்கு உடனடியாகப் பதில் சொல்லாத சங்கிலி திரைகளுக்கு இடையே தெரிந்த அவள் சுந்தர முகத்தையும், விலகிய சேலையின் விளைவாக தெரிந்த மேல் அழகுகளையும் சில வினாடிகள் உற்று நோக்கினான். “இந்த சௌந்தர்யங்களையெல்லாம் ஆள இப்போது என்னால் இயலாது” என மனதுக்குள் சொல்லிக் கொண்டு பஞ்சணையை அணுகி மாதேவியை அப்படியே தனது கைகளில் அள்ளித் தூக்கித் தனது இதழ்களை முரட்டுத்தனமாக அவள் கழுத்தில் பதித்தான். அங்கிருந்து மீண்ட உதடுகள் அவள் செவ்விய அதரங்களுடன் ஒரு வினாடி இழைந்தது. அடுத்து எந்த சரசத்திலும் ஈடுபடாத சங்கிலி வெடுக்கென எழுந்திருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;“தேவி! ஏன்னால் இன்று இன்பமாக இருக்க முடியாது. என் மனம் இன்று ஒரு நிலையில் இல்லை. சங்கடப்பட்டுக் காணப்படுகின்றது” எனக் கூறினான். தரையில் நின்றபடி அவன் உடல் மீது சாய்ந்து தனது உடலை அவன் உடலுடன் முற்றும் இழைத்துக் கொண்டாள் மாதேவி. அந்த ஒரு வினாடி அவன் மனதை மாற்றியது அந்த அணைப்பு. அவளை அணைத்துக் கொண்ட சங்கிலி “தேவி! என் அவசரப்புத்தியால் அநியாயமாக ஒரு உயிரைப்பறித்து விட்டேன்” என சோகமாகக் கூறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;நடந்ததைக் கேட்டறிந்து கொண்ட பட்டத்து ராணி, அவனை ஆதரவாக அணைத்து அவன் மார்மேல் தலையைச் சாய்த்துக் கொண்டு “நீங்கள் என்ன தெரிந்தா இப்படிச்செய்தீர்கள். மேலே கடவுள் என்று ஒருவன் இருக்கி;ன்றான். அவனுக்கு எல்லாம் தெரியும். நீங்கள் வீணாக மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்” என அவன் மனப்பாரத்தை இறக்க முயன்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சங்கிலி மனம் ஆறுவதற்கு நீண்ட காலம் பிடித்தது. அதற்குள் சங்கிலிக்கு சவால் விடும்படியாக உள்நாட்டில் சிக்கலான சூழ்நிலை உருவானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;&lt;i&gt; சாதிக்க வருவான்…&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4984994075707929146-2036134104058216487?l=shayan2613.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shayan2613.blogspot.com/feeds/2036134104058216487/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4984994075707929146&amp;postID=2036134104058216487&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/2036134104058216487'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/2036134104058216487'/><link rel='alternate' type='text/html' href='http://shayan2613.blogspot.com/2011/12/13.html' title='சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 13 நம்பிகள்)'/><author><name>KANA VARO</name><uri>http://www.blogger.com/profile/15592122479518158104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/-24QqZvc1k8g/TioKoJb7W6I/AAAAAAAADKE/hJh4zOtUxOU/s220/284571_10150315114957288_526622287_9289521_5101785_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-LonPqLeS5II/TvxPc8I7X6I/AAAAAAAADmw/N9t37N1zQOg/s72-c/13.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4984994075707929146.post-8642007048898031097</id><published>2011-12-27T15:28:00.000-08:00</published><updated>2011-12-27T15:28:44.463-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சங்கிலியன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='யாழ்கோட்டை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வன்னியன்'/><title type='text'>சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 12 கரைப்பிட்டி வன்னியன்)</title><content type='html'>&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-0q62QG0Bktw/TvpSwa9pmWI/AAAAAAAADmY/cPpuG-LiZ7c/s1600/12.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-0q62QG0Bktw/TvpSwa9pmWI/AAAAAAAADmY/cPpuG-LiZ7c/s1600/12.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;யாழ் நல்லூர்க் கோட்டை பகுதியெங்கும் மக்கள் சுறுசுறுப்புடன் இயங்கினர். சட்டநாதர் கோயிலும், வீராகாளியம்மன் கோயிலும் பக்தர்களால் நிரம்பி வழிந்துகொண்டிருந்தன. பல அரண்மனை வாசிகளும், அரச குடும்பங்களை சேர்ந்தவர்களும் இக்கோயிலை வழிபடுவர். இது தவிர யாழ் வீதிகளில் வீணாக பொழுதைப் போக்குபவர்களைக் காண்பதே அரிதாக இருந்தது. &amp;nbsp;இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டுவந்த கரைப்பிட்டி வன்னியன் ‘வாழ்ந்தால் இவ்வாறான ஒரு இடத்தில் தான் வாழவேண்டும்’ என தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;கோட்டையை அண்மித்த வன்னியன் அதன் அழகைக் கண்டு சிறுவர்களைப்போல் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டு நின்றான். இந்தியக் கோட்டைகளைப்போல் எதிரிகளை இலகுவாகச் சமாளிக்கும் வகையில் மிக நுட்பமாக கட்டப்பட்டிருந்த நல்லூர்க் கோட்டையையும் பக்கத்திலேயே ஓடிக்கொண்டிருக்கும் ஜமுனா ஏரியின் அழகையும், அதன் குழுமையால் கோட்டையைச்சுற்றி வளர்ந்திருந்த மரஞ்செடி கொடிகளையும் கண்ட கரைப்பிட்டி வன்னியன் ‘யாழ் மக்கள் கலாரசனையுடையவர்கள் தான்’ என நினைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தநேரத்தில் அவ்வழியால் வந்த வீரமாப்பாணன் கோட்டையையே துருவித்துருவி பார்க்கும் வன்னியனைக் கண்டதும் சந்தேகம் கொண்டு அவ்விடத்தில் பணியிலிருந்த காவலாளிகளிடம் கண்ணைக்காட்டினான். உடனே இருவர் ஓடிவந்து ஈட்டி முனையில் அவனைத் தடுத்து நிறுத்தினர். அந்த திடீர் கைதால் வெலவெலத்துப் போன கரைப்பிட்டி வன்னியன் மிரள மிரள விழித்தான். அவனிடம் வந்த மாப்பாணன் அவனை நோக்கி&lt;br /&gt;“யார் நீ?" எனக் கேட்டான்.&lt;br /&gt;நடுங்கியபடியே “நான் வன்னியன், அரசவேலை தேடி இங்கே வந்தேன்” எனக் கூறினான். அவன் நடத்தை மீது சந்தேகம் கொண்ட மாப்பாணன் அவனைக் கைது செய்து சங்கிலி இருக்குமிடம் கொண்டு சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-pyyfJQArOHk/TvpTbF031rI/AAAAAAAADmk/Ut40UrrN-LE/s1600/s3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-pyyfJQArOHk/TvpTbF031rI/AAAAAAAADmk/Ut40UrrN-LE/s1600/s3.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;சங்கிலி அந்தப்புரத்திலிருந்ததால் அவனை நந்தவனத்திற்கு வரும்படி மெய்க்காப்பாளனை மாப்பாணன் அனுப்பினான். சிறிது நேரத்தில் அங்கு வந்த சங்கிலி மாப்பாணனுடன் கூடவே ஒருவன் நிற்பதைக் கண்டு&lt;br /&gt;“என்ன மாப்பாணா! சிறிது காலம் நான் உன்னுடன் ஊர்சுற்ற வரவில்லை. அதற்குள் கோபம் கொண்டு நண்பனை மாற்றி விட்டாயே” எனச் செல்லமாகக் கடிந்து&amp;nbsp;கொண்டான்.&lt;br /&gt;“அவ்வாறில்லை அரசே! இவன் அரண்மனைக்கு வெளியே சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடினான். விசாரித்ததில் இவன் வன்னியன், இந்தியாவிலிருந்து வந்திருக்கின்றான். பெயர் கரைப்பிட்டி வன்னியன் என்றும் அறியமுடிந்தது” என்றான்.&lt;br /&gt;“ஓகோ! அப்படியா?” எனக் கூறிக்கொண்டு வன்னியன் மீது விழிகளை நாட்டி “நீ எப்பொழுது இங்கு வந்தாய்?” என சங்கிலி வினவினான்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது நிலையை அழுகையுடன் ஒருவாறு கரைப்பிட்டி வன்னியன் கூறிமுடித்தான். அவன் கதையைக் கேட்ட சங்கிலி ஆதரவாக அவன் தோளைத்தட்டி&lt;br /&gt;“வீரனே! பயப்படாதே, அடைக்கலம் தேடிவந்தவரை காப்பது எம் கடமை. நான் உனக்கு அரண்மனையிலேயே வேலை ஒன்றுக்கு ஏற்பாடு செய்கின்றேன்”. எனக் கூறினான். இதைக்கேட்ட கரைப்பிட்டி வன்னியன் பெரிதும் சந்தோசமடைந்தான். மன்னனைத் தலைதாழ்த்தி வணங்கிக் கொண்டான். மன்னன் ஆணைப்படி கரைப்பிட்டி வன்னியனுக்கு சங்கிலி படையில் ஒரு பதவி வழங்கப்பட்டது. இந்த சம்பவங்களையெல்லாம் இருப்பிடம் சென்று தன் மனைவி அம்மை நாச்சியிடம் கூறிச் சந்தோசமடைந்தான் வன்னியன்.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்கள் நகர்ந்து செல்ல கரைப்பிட்டி வன்னியன் மனதில் தீய எண்ணங்கள் குடிகொண்டது. தான் அரச பதவியில் இருந்ததால் அதைத் தவறாகப் பயன்படுத்த நினைத்து, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துன்பங்களை விளைவித்தான். தன் கட்டளைக்குப் பணியாதவர்களை தண்டித்து வந்தான். அதுமட்டுமல்லாமல் பெண்களுடனும் தகாத முறையில் நடந்து கொண்டான். ஒருமுறை தன் சூழலில் வசித்து வந்த நம்பி ஒருவருடைய மகளின் அழகைக் கண்டு மயங்கி அவள் பின்னாலேயே அலைந்தான். அரசாங்கப் பதவியைக்காட்டி அவளை மயக்க முயன்றான். ஒன்றுக்குமே அவள் மசியாததால் தனது அதிகாரத்தைப் பாவித்து அவளை அச்சுறுத்தி வந்தான். அவள் பற்றிய தவல்களை அறிந்த போது அவள் தம் குலத்தில் ஒரு ஆடவனைக் காதலிப்பது&amp;nbsp;தெரிய வந்தது. இதனால் வெகுண்ட வன்னியன், அவள் காதலனை அறிந்து, அவனைச்சிறைப்பிடித்துச் சித்திரவதை செய்தான். அவன் இருக்கும் நிலை பற்றி நம்பியின் மகளுக்குச் சொல்லியனுப்பினான்.&lt;br /&gt;&lt;br /&gt;தன் காதலன் நிலையறிந்து, சொல்லமுடியாத கவலை அடைந்த அவள், ஓடோடி வன்னியன் சிறையிலிருந்த காதலனைக் கண்டாள். கடுமையாகத் தாக்கப்பட்டதால் நினைவிழந்து மயங்கிச் சரிந்த அவனைப் பார்த்து கதறியழுதாள். அவன் தலையைத்தூக்கி தன் மடியில் வைத்தாள். அவன் “தண்ணீர்! தண்ணீர்!” என முனகினான். அவ்வேளை அங்கு வந்த கரைப்பிட்டி வன்னியன், அவ்விடத்திலிருந்து நம்பி மகளை பலாத்காரமாகத் தூக்கிச் சென்று தன் பஞ்சணையில் எறிந்தான். கதறக்கதற அவள் கற்பைச் சூறையாடினான். நாயைப் போல கடித்துக்குதறி அவளைச் சின்னாபின்னமாக்கினான். பின் அவளையும், அவள் காதலனையும் அங்கிருந்து அடித்துத் துரத்திவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;தள்ளாடித்தள்ளாடி இருவரும் தம்&amp;nbsp;இடம் வந்து சேர்ந்தனர். கற்பிழந்து உருக்குலைந்து தன் முன் வந்து நின்ற மகளைப்பார்த்த நம்பி, செய்வதறியாது பித்துப்பிடித்துப் போனார். இதற்கெல்லாம் காரணமான வன்னியனைப் பழிவாங்கியே தீருவது என்று சபதமெடுத்துக் கொண்டார். அரச பதவியில் இருக்கும் அவனைப் பழிவாங்குவது அவ்வளவு இலேசான காரியமல்ல என்பதை அறிந்த நம்பி, குறுக்கு வழியில் அவனைக் கொல்லத்திட்டமிட்டார். இதன்படி தனித்து வீடுவந்த கரைப்பிட்டி வன்னியனை நாள் பார்த்து முதுகில் குத்திக் கொன்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடந்த சம்பவங்களை அறிந்த கரைப்பிட்டி வன்னியனின் மனைவி அம்மைநாச்சி அவமானம் தாங்கமுடியாமல் வாழ மனமற்று வாளால் வயிற்றில் குத்து தற்கொலை செய்து கொண்டாள். நடந்த விடயங்களை முழுமையாக அறியாத சங்கிலி தன் படையின் முக்கிய வீரர் ஒருவர் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்து வெகுண்டெழுந்து ஒரு கொடுங்காரியத்தைச் செய்து விட்டான். இதனால் அவன் வாழ்நாள் முழுவதும் வருந்த வேண்டியதாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;&lt;i&gt;சாதிக்க வருவான்…&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4984994075707929146-8642007048898031097?l=shayan2613.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shayan2613.blogspot.com/feeds/8642007048898031097/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4984994075707929146&amp;postID=8642007048898031097&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/8642007048898031097'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/8642007048898031097'/><link rel='alternate' type='text/html' href='http://shayan2613.blogspot.com/2011/12/12.html' title='சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 12 கரைப்பிட்டி வன்னியன்)'/><author><name>KANA VARO</name><uri>http://www.blogger.com/profile/15592122479518158104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/-24QqZvc1k8g/TioKoJb7W6I/AAAAAAAADKE/hJh4zOtUxOU/s220/284571_10150315114957288_526622287_9289521_5101785_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-0q62QG0Bktw/TvpSwa9pmWI/AAAAAAAADmY/cPpuG-LiZ7c/s72-c/12.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4984994075707929146.post-287667030300743043</id><published>2011-12-27T05:03:00.000-08:00</published><updated>2011-12-27T07:37:26.963-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாடல்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சங்கர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜய்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நண்பன்'/><title type='text'>நண்பன் விஜயை அடித்து மிதிக்க வேண்டும்!</title><content type='html'>&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;தலைப்பை வாசிச்சிட்டு காண்டாகிடாதீங்க விஜய் பான்ஸ். உள்ளே என்ன மேட்டருன்னு பாருங்க.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-tNFIaeogGC0/TvnD2bbkzKI/AAAAAAAADmA/Zfi9KxucqEw/s1600/nanban-audio-launch14.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="282" src="http://1.bp.blogspot.com/-tNFIaeogGC0/TvnD2bbkzKI/AAAAAAAADmA/Zfi9KxucqEw/s320/nanban-audio-launch14.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;எதிர்பார்த்தது போலவே நண்பன் படம் அதன் பாடல்கள் வெளியீட்டின் பின் பரபரப்பாக பேசப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக நான் ஹிந்திப்படங்களை பெரியளவில் பார்த்ததில்லை. “த்ரீ இடியட்ஸ்” நன்றாக இருக்கின்றது என பலரும் இணையத்தில் எழுதியதால் கடந்த வருடம் பார்த்தேன். ஆனாலும் “ஓடவிட்டு ஓடவிட்டே” பார்த்தேன். நல்ல படமாக இருந்தாலும் மொழிதெரியாமல் பொறுமையாக பார்க்கும் நிதானம் என்னிடம் இல்லை. (அப்படத்தில் சப்-டைட்டிலும் இருக்கவில்லை).&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் விஜய் அந்தப்படத்தில் நடிக்கப்போகின்றார் என்றதும் “உது நடவாது” என நினைத்துக்கொண்டேன். விஜயாவது மல்டி ஹீரோ சப்ஜக்ட்ல நடிக்கிறதாவது?? அதற்கேற்றால் போல் அவரும் என்.டி.டிவிக்கு அளித்த பேட்டியில் தான் அப்படத்தில் நடிக்கவில்லை என்றே கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை. இன்னும் 15 நாட்களில் படமே வெளியாகப்போகின்றது. ஐந்து ஹீரோக்கள், இரண்டு ஹீரோயின்கள் மற்றும் ஏராளம் முன்னணித் துணை நடிகர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;த்ரீ இடியட்ஸ் படத்தின் முழுமையான கதை என் மனதில் ஞாபகம் இல்லை. அதனால் மீண்டும் பார்க்க தீர்மானித்தேன். ஒரு செக்கன் கூட ஓடவிடாமல் பொறுமையாக நிதானமாக பார்த்தேன். நிறையவே சிரித்தேன். கூடவே அழுதேன் என்றால் நம்பவா போகிறீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மொழி தெரியாத படத்தைப் பார்க்கும் போது “வடிவேல், சந்தானம்” காமெடிகளை பார்த்து சிரிப்பதை விட அதிகமாக சிரித்தேனே! அப்படியானால் அப்படத்தின் ரீமேக்கை தமிழில் பார்க்கும் போது விழுந்து, புரண்டெல்லாம் சிரிக்கலாம் போலிருக்கே!&lt;br /&gt;&lt;br /&gt;ஹிந்திப்படத்தை அப்படியே தமிழில் எடுத்திருக்கிறார்கள் என்பது தான் படக்குழுவினர் குறிப்பிடும் விடயம். ட்ரெயிலர் பார்க்கும் போது அது உறுதியாகின்றது. தமிழில் ஜட்டியுடன் ஸ்ரீகாந்த் - ஜீவா நடிப்பார்கள் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. சங்கர் அந்த மாயத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். படத்தின் கதையை சிதைக்காமல் இருப்பதற்கு காட்சிகளை அப்படியே படமாக்க வேண்டியது கட்டாயம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-d7y-XZchb5o/TvnEA-LqIQI/AAAAAAAADmM/K4k_EuKooJ4/s1600/nanban-audio-launch19.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="213" src="http://1.bp.blogspot.com/-d7y-XZchb5o/TvnEA-LqIQI/AAAAAAAADmM/K4k_EuKooJ4/s320/nanban-audio-launch19.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;i&gt;&lt;span style="color: #274e13;"&gt;இப்பொழுது என் கேள்வியெல்லாம் என்னவென்றால்…?&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;த்ரீ இடியட்ஸ் க்ளைமாக்ஸில் கரீனா, மாதவன், சர்மான் ஜோசி மூவருமே அமீர்கானுக்கு கண்டபடி அடிப்பார்கள். மாதவன் ஒருபடி மேலே போய் மிதிப்பார். படம் பார்ப்பவர்களுக்கு அந்த காட்சியின் முக்கியத்துவம் விளங்கும். தமிழிலும் அப்படியே வரவேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு. (அப்படித்தான் வரும் என எதிர்பார்க்கிறேன்)&lt;br /&gt;&lt;br /&gt;விஜய் ரசிகர்கள் அதை எப்படி எடுத்துக்கொள்ளப்போகிறார்கள். ஒவ்வொரு தமிழ்சினிமா நடிகர்களிற்கு ரசிகர்களும் இருக்கிறார்கள் - வெறியர்களும் இருக்கிறார்கள். தியேட்டர்களில் வெறியர்களுடன் ரசிகர்களும் இணைந்து கொள்வார்கள். இந்த நேரத்தில் ஹீரோவை தாக்கும் சீனை வைப்பதற்கே இயக்குனர்கள் யோசிப்பார்கள். (வில்லன்கள் விதி விலக்கு. ஏன்னா ரசிகர்கள் கொந்தளிக்கும் போது ஹீரோ திருப்பி அடிப்பாரே).&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மாஸ் ஹீரோவான விஜய்க்கு இந்த சீனை எப்படி படமாக்கப்போகிறார்கள்? ஏற்கனவே மங்காத்தாவில் அஜித்தை வைபவ் அடிக்கும் ஒரு சின்ன சீனுக்கே தியேட்டர் முழுவதும் ஒரே “பி..பி..பி…” தானாம். அஜித் ரசிகர்களிடம் இருந்து தப்புவதற்கு வைபவ் பயந்துகொண்டே இருந்தாராம். ஸ்ரீகாந்துக்கும் ஜீவாவுக்கும் இந்த நிலைமை ஏற்படுமா?&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு செமையான சீன்.. கரீனாவும்  அமீர்கானும் அடிக்கும் லிப்ட் டூ லிப் கிஸ்..&lt;br /&gt;தமிழ்ப்படங்கள் தொடை காட்டும், இடை காட்டும் ஆபாச படங்களாக வந்துகொண்டேயிருக்கின்றது என சில கலாசார காவலர்கள் குற்றம் சுமத்தினாலும் எந்தப்படத்திலாவது இங்கிலீஸ் முத்தக்காட்சி இருக்கின்றதா? இடைக்காலப்படங்களில் புகுந்து விளையாடிய கமல் கூட அதை இப்போது கை விட்டுவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;விஜய் KUSHI படத்தில் ஜோதிகாவுக்கு முத்தமிட்டார். “அந்த சீனுக்கு அது தேவைப்பட்டது. செஞ்சேன்” என விஜய் சொன்னார். (சமாளிச்சிட்டாராம்) நண்பனில் இலியானாவுக்கு முத்தமிடுவாரா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;object class="BLOGGER-youtube-video" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0" src="http://2.gvt0.com/vi/HQD2xL5CsB4/0.jpg" height="266" width="320"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/HQD2xL5CsB4&amp;amp;fs=1&amp;amp;source=uds"&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF"&gt;&lt;embed width="320" height="266" src="http://www.youtube.com/v/HQD2xL5CsB4&amp;amp;fs=1&amp;amp;source=uds" type="application/x-shockwave-flash"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;ரீமேக் படம் ஒன்றைப் பார்க்கும் போது ஏற்கனவே அதன் ஒரிஜினல் படம் பார்த்திருந்தால் "சப்"பென்று போய்விடும். இது தான் எனக்கு வில்லு பார்க்கும் போது ஏற்பட்டது. வேலாயுதம் திரைக்கதையில் கொஞ்சம் வித்தியாசம் என்பதால் ரசிக்க முடிந்தது. த்ரீ இடியட்ஸின் ஒவ்வொரு சீனையும் ரசிச்சு ரசிச்சு பார்த்தேன். ஆனாலும் நண்பன் படம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் தான் மேலிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல படங்கள் - பாடல்கள் எல்லோருக்கும் தான் பிடிக்கும். அந்த வகையில் நண்பன் பாடல்களும் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. நண்பன் பாடல்களுக்கான சிறந்த விமர்சனங்கள் இரண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.arvloshan.com/2011/12/blog-post_27.html"&gt;&lt;span style="color: #274e13;"&gt;நண்பன் பாடல்கள் - நல்லா இருக்கே :)&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.karkibava.com/2011/12/best-friend-of-music-lovers.html"&gt;&lt;span style="color: #274e13;"&gt;நண்பன்–the best friend of music lovers&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பொங்களுக்கு வெயிட்டிங்..&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;ALL is WELL&lt;/span&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4984994075707929146-287667030300743043?l=shayan2613.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shayan2613.blogspot.com/feeds/287667030300743043/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4984994075707929146&amp;postID=287667030300743043&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/287667030300743043'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/287667030300743043'/><link rel='alternate' type='text/html' href='http://shayan2613.blogspot.com/2011/12/blog-post_27.html' title='நண்பன் விஜயை அடித்து மிதிக்க வேண்டும்!'/><author><name>KANA VARO</name><uri>http://www.blogger.com/profile/15592122479518158104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/-24QqZvc1k8g/TioKoJb7W6I/AAAAAAAADKE/hJh4zOtUxOU/s220/284571_10150315114957288_526622287_9289521_5101785_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-tNFIaeogGC0/TvnD2bbkzKI/AAAAAAAADmA/Zfi9KxucqEw/s72-c/nanban-audio-launch14.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4984994075707929146.post-6804662357242454519</id><published>2011-12-26T12:48:00.000-08:00</published><updated>2011-12-26T12:48:39.678-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கப்பல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இடப்பெயர்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='யாழ்ப்பாணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருகோணமலை'/><title type='text'>வரோ ஒரு மிருகம்!</title><content type='html'>&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;1995ஆம் ஆண்டு இடம்பெயர் கால நினைவுகள் - பாகம் 09&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #20124d;"&gt;&lt;a href="http://shayan2613.blogspot.com/2011/12/1995-08.html"&gt;தொடரின் முன்னைய அத்தியாயங்களைப் படிக்க&lt;/a&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-WloytHR2d3E/TvjdI9VYewI/AAAAAAAADlo/PHu9kLLw-Rk/s1600/72.1293041723.trincomalee-harbour_15.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://1.bp.blogspot.com/-WloytHR2d3E/TvjdI9VYewI/AAAAAAAADlo/PHu9kLLw-Rk/s320/72.1293041723.trincomalee-harbour_15.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;திருகோணமலையில் அகதிகளைத் தங்கவைப்பதற்காக இரண்டு நலன்புரி நிலையங்கள் இயங்கின. ஒன்று “கிளாஸ்பக்டரி”, மற்றையது “சங்கமித்தை”. கப்பல் பயணத்தின்போது முதலில் சங்கமித்தையில் இருப்பவர்களே ஏற்றப்படுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;1995 - 1996ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ் - திருமலை கப்பல் சேவைக்காக மூன்று பயணிகள் கப்பல்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. “தாரகி”, “நறோமா”, எண்டூரன்ஸ்”. பொருட்களை ஏற்றி இறக்குவதற்காக “லங்காமுடித” என்ற கப்பல் பயன்படுத்தப்பட்டது. பின்னாளில் அதுவும் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் பயண நாளில் வழக்கத்துக்குமாறான கொஞ்சம் வடிவாகவே வெளிக்கிட்டோம். (ஊர்போக போகின்றோம் என்ற சந்தோசம் ஒருபுறம், முதல் தடவை கப்பலில் ஏறப்போகின்றோம் என்ற சந்தோசம் இன்னொரு புறம்) இயற்கைத்துறைமுகமாம் திருமலையில் வந்திறங்கியாகிவிட்டது. ஏற்கனவே சங்கமித்தையில் இருந்தவர்களை நறோமா, எண்டூரன்ஸில் ஏற்றியாகிவிட்டது. அவை இரண்டும் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டு விட்டன. ஒப்பீட்டளவில் அவை வசதி குறைந்த கப்பல்கள். கொஞ்சம் பெரிய – சொகுசான கப்பல் தாரகி. அதில் ஏறும்பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது. அதுவும் மேல்தளத்தில். சிறுவனான நான், ஆடிப்படி உண்டு மகிழ்ந்து உறங்கிவிட்டேன். விடிய எழுந்து பார்த்த நான் கப்பல் அந்த இடத்திலேயே நங்கூரம் இட்டு நிற்பதைக் கண்டு திகைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவிடம் வினவிய போது, கடலில் திடீரென சண்டை மூண்டதால் எங்கள் கப்பல் மட்டும் புறப்படவில்லை என கூறினார். மறுபடியும் கப்பலில் இருந்து இறக்கி சங்கமித்தை முகாமுக்கு அனுப்பபட்டடோம். கடற்கரையுடன் அமைந்திருந்தது அந்த முகாம். நிறைய மான்கள் அங்கு உண்டு. நாள்தோறும் இரவு – பகல் என கடலை வேடிக்கை பார்ப்பதுண்டு. நாங்கள் இடம்பெயர்ந்தபோது பல இடங்களிலும் அவதிப்பட்டது தண்ணீருக்குத்தான். அது இங்கு பஞ்சமே இல்லாமல் இருந்தது. அருமையான கன்ரீன் ஒண்டும் இருந்தது. அங்கு வாங்கி உண்ட உணவுகள் மறக்கமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவாரத்தின் பின் மீண்டும் கப்பலில் ஏற்றப்பட்டோம். இம்முறை எங்களுக்கு கிடைத்தது எண்டூரன்ஸ். வசதிகள் அவ்வளவு போதுமானதாக இல்லை. இருக்கைகள் கூட பஸ்ஸில் இருப்பதைப் போலவே இருந்தது. உயிர்ப்பாதுகாப்பு விளக்கத்தினை கொடுத்தபோது எங்களுக்கு பயம் தொற்றிக்கொண்டது. பயணம் தொடர்ந்தது. கடல்பயணத்தையும் வாந்தியையும் பிரிக்க முடியாது. அது வேற தொல்லை கொடுத்தது. நள்ளிரவில் கண்விழித்து பார்த்த போது நிலாவொளியில் கடல் மணற்றரை போல காட்சியளித்ததை மறக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;18 மணித்தியாளங்கள் கடல் பயணத்தின் பின் காங்கேசன்துறையை வந்தடைந்தோம். ஏற்கனவே எங்களை முந்திக்கொண்டு வந்திருந்த தாரகி கப்பலில் இருந்து ஆட்களையும், சாமான்களையும் இறக்கி மீண்டும் திருமலை செல்பவர்களை ஏற்றும் வரை பல மணி நேரம்வரை காக்க வேண்டியதாகிவிட்டது. பிறகு எங்களையும் இறக்கி பஸ்களில் மூலம் உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இறக்கினார்கள். (பெயர் ஞாபகம் இல்லை). மறுநாள் விடிய யாழ் நகரம் நோக்கி பயணமானோம்.&lt;br /&gt;&lt;br /&gt;யாழ் - சென்.ஜோன்ஸ் கல்லூரில் இறக்கிவிட்டார்கள். பதிவுகளை முடித்துக் கொண்டு 400 ரூபாவுக்கு ஒரு ஆட்டோவை பிடித்துக்கொண்டு வீடு திரும்பினோம். இடை வழியில் பஸ்நிலையத்தின் பின்புறம் உள்ள உணவகம் ஒன்றில் ரோல்ஸ் சாப்பிட்டதையும் மறக்க முடியாது. ஒருவாறு வீடு வந்து சேர்ந்தாகிவிட்டது. அந்த நேரத்தில் இராணுவத்தினர் எங்கள் பிரதேசங்களுக்குள் இல்லை. மருதனார்மடத்துக்கும் - கொக்குவிலுக்கும் இடைப்பகுதியில் எந்தவொரு இராணுவமும் இருக்கவில்லை. சுற்றிவளைப்புக்களுக்கு மட்டும் அடிக்கடி வருவார்கள். நாங்கள் சென்று சிறிது நாட்களுக்குள் எங்கள் இடங்களுக்கும் வந்துவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;1995ஆம் ஆண்டு இடப்பெயர்வு ஆரம்பித்த நாள் ஒரு கந்தசஸ்டி விரத்தின் இறுதி நாள் என்பது உங்களுக்கு தெரியும். நாங்கள் மீண்டும் யாழ் வந்தது அடுத்த வருட சரஸ்வதி பூசையின் இறுதி நாள். ஹாஹா.. கடவுள் இருக்கிறார். எல்லா அநியாயங்களையும் பார்த்துக் கொண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-J2dbHygoC1M/TvjdQSTZIZI/AAAAAAAADl0/OeH-d5txZ6k/s1600/oh_my_god_clip_art_19142.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="280" src="http://4.bp.blogspot.com/-J2dbHygoC1M/TvjdQSTZIZI/AAAAAAAADl0/OeH-d5txZ6k/s320/oh_my_god_clip_art_19142.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span style="color: purple;"&gt;முற்றும்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b&gt;டிஸ்கி : இது எனக்கான பதிவு. அதனால் வாக்கு, பின்னூட்டம் பற்றியெல்லாம் கவலைப்பட்டது கிடையாது. கடைசி நான்கு அத்தியாயங்கள் விரைவாக முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டது. சம்பவங்களை மட்டும் பதிந்திருந்தேன். சோக – சந்தோச எண்ணங்களை பகிர்ந்து கொள்ள முடியவில்லை.&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;தலைப்பு விளக்கம் : அண்மையில், பிரபல பதிவர் ஒருவரிடம் இருந்து எனக்கு கிடைத்த வாழ்த்து மழை.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4984994075707929146-6804662357242454519?l=shayan2613.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shayan2613.blogspot.com/feeds/6804662357242454519/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4984994075707929146&amp;postID=6804662357242454519&amp;isPopup=true' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/6804662357242454519'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/6804662357242454519'/><link rel='alternate' type='text/html' href='http://shayan2613.blogspot.com/2011/12/blog-post_26.html' title='வரோ ஒரு மிருகம்!'/><author><name>KANA VARO</name><uri>http://www.blogger.com/profile/15592122479518158104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/-24QqZvc1k8g/TioKoJb7W6I/AAAAAAAADKE/hJh4zOtUxOU/s220/284571_10150315114957288_526622287_9289521_5101785_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-WloytHR2d3E/TvjdI9VYewI/AAAAAAAADlo/PHu9kLLw-Rk/s72-c/72.1293041723.trincomalee-harbour_15.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4984994075707929146.post-3045078450160565735</id><published>2011-12-24T03:46:00.000-08:00</published><updated>2011-12-24T03:48:54.279-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வவுனியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இடப்பெயர்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோணேஸ்வரர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தாண்டிக்குளம்'/><title type='text'>1995ஆம் ஆண்டு இடம்பெயர் கால நினைவுகள்-08</title><content type='html'>&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;a href="http://shayan2613.blogspot.com/search/label/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;முன்னைய அத்தியாயங்களைப் படிக்க&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-wMUBrse6Lvk/TvW7JR7bkxI/AAAAAAAADlQ/c9kpPBMc2mE/s1600/yaaldevi1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="239" src="http://3.bp.blogspot.com/-wMUBrse6Lvk/TvW7JR7bkxI/AAAAAAAADlQ/c9kpPBMc2mE/s320/yaaldevi1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குப் முதன் முதலில் போகப்போகின்றோம் எனும் போது அச்சமே மேலிட்டது. இராணுவக்கட்டுப்பாடல்லாத பிரதேசங்களில் இருந்தவர்கள் ஒரு முறை நினைத்துப் பாருங்கள் நீங்கள் “ஆமி” பற்றி என்ன நினைத்திருப்பீர்கள். இதே போலத்தான் சகோதர மொழியினரும் த.வி.பு பற்றிய அபிப்பிராயங்களைக் கொண்டிருந்தார்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;“எவ்வளவு நாட்களுக்குத் தான் கஸ்டப்படுவது. சொந்த இடத்திற்கே செல்வோம்” என்ற தைரியத்துடன் வவுனியா நோக்கி பயணப்பட்டாகிவிட்டது. தாண்டிக்குள சோதனைச்சாவடியில் கடும்சோதனைகளுடன் உள்ளெடுக்கப்படுகின்றோம். எனது குடும்பத்தினருக்கு எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. காரணம் எனது மூத்த சகோதரிக்கு கூட அப்போது 13 வயது தான். ஆனால் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள இளவயதுக்காரர்கள் புறம்பாக இருத்தப்பட்டு வவுனியா கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கு விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் தாண்டிக்குளம் மகாவித்தியாலத்திற்கு நாங்கள் கொண்டு செல்லப்பட்டோம். ஒருநாள் அங்கு இருந்திருப்போம். அன்று அங்கு நாங்கள் சென்றதில் இருந்து யாழ்ப்பாணம் வரும் வரை ஒரு விடயத்தில் குறைவே இருக்கவில்லை. அது தான் சாப்பாடு. அந்தப் பொறுப்பை அரசாங்கமோ அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ கவனித்துக் கொண்டன என தெரியாது. ஆனால் அகதிகளாக வந்த எம்மைப்போன்றவர்களுக்கு மூன்று வேளை சாப்படையும் தவறாமல் வவுனியா – திருகோணமலையில் தந்திருந்தார்கள். அவர்கள் தரும் உணவு எங்களுக்கு மிதமிஞ்சியதாகத் தான் இருந்திருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் தாண்டிக்குளத்தில் இருந்து பூந்தோட்டம் முகாமிற்கு மாற்றப்பட்டோம். தற்போது வவுனியா தேசிய கல்வியல் கல்லூரி அமைந்திருக்கும் கட்டடம் தான் அது. கல்விக்காக கட்டப்பட்ட அந்த நிலையம் அகதிகளைத் தான் முதலில் வரவேற்றது. அந்த வரலாறு அக்கல்லூரிக்கு என்றுமே இருக்கும். மாணவர்களுக்காக கட்டப்பட்டது என்பதால் மலசலகூடம் மற்றும் குளியலறை வசதிகளும் தாராளமாகவே இருந்தது. அங்கு இரண்டு மூன்று நாட்கள் இருந்திருப்போம். நாங்கள் யாழ்ப்பாணம் செல்லப் பதிவு செய்திருந்ததால் வவுனியா - வேப்பங்குளம் முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கிருந்து ரெயில்வே ஸ்டேசனுக்கு கொண்டு செல்லப்பட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதன்முதலில் ரெயினில் ஏறப்போகின்றேன். திருமலை நோக்கிய பயணமும் ஆரம்பித்தது. வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு சிரிப்பான சம்பவம் அந்த ரெயினில் இடம்பெற்றது. அதாவது வழமையாக ரெயினில் உணவுப்பொருட்களை விற்றுத்திரிவார்கள். அது சுகமான நினைவுகளைத் தரும். “யாழ்தேவியில் காதல்செய்வோம்…” பாடலில் கூட அதைப்பயன்படுத்தியிருப்பார்கள். அன்றும் ஒரு யோர்க்கட்டை வாங்கினேன். அது ஐஸ்கிறீம் என நினைத்துத் தான் அப்பா வாங்கித்தந்தார். சாப்பிட்டேன் புளித்தது. அதுவரை யோர்க்கட்டை நாங்கள் சாப்பிட்டதில்லை. அதனால் ஐஸ்கிறீம் பழுதாகிவிட்டது என நினைத்து எறிந்துவிட்டோம். அது யோர்க்கட் தான் என்பதை திருமலையில் ஒரு நண்பர் தெளிவு படுத்தினார். &lt;span style="color: #274e13;"&gt;(ஹீஹீ நாம அப்பவே பல்பு வாங்கியிருக்கிறம்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #274e13;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-JQlHyi1qrqQ/TvW7QFfQiAI/AAAAAAAADlc/ps9I5TlTf14/s1600/Holiday+2010+Srilanka+516.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-JQlHyi1qrqQ/TvW7QFfQiAI/AAAAAAAADlc/ps9I5TlTf14/s320/Holiday+2010+Srilanka+516.jpg" width="240" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;திருமலையில் கிளாஸ்பக்டரி எனும் முகாமில் எங்களை கொண்டு சென்று விட்டார்கள். அந்தநேரத்தில் கொழும்பில் இருந்து உறவினர்கள் வந்து எங்களைப் பார்த்துச் சென்றார்கள். திருமலை மட்டும் வந்தாகிவிட்டது. கோணேஸ்வரர் கோயிலைப் பார்க்காமல் சென்றால் தகுமா? அங்கும் சென்றோம். பாடல் பெற்ற தலம் என்பதால் அது ஒரு கனவுப்பிரதேசம். பார்க்க கிடைத்து வரப்பிரசாதமே! கேதீஸ்வரத்தைப் பார்க்கவில்லை என்பது நெருடலாக உள்ளது. இராவணன் வெட்டு அங்கு உலாவும் மந்திகளை கண்டு மகிழ்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;அப்போது கோணேஸ்வரத்தில் பூசகராக இருந்தவர் யாழ் - தாவடியைச் சேர்ந்தவர். அதனால் நாங்கள் அவருடன் நெருக்கமாக உரையாடினோம். அதன்போது அவர் இணுவிலைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து மணம் முடித்ததாக குறிப்பிட்டார். அந்தப் பெண்ணை என் அத்தைக்கு பழக்கம். இதனால் இன்னும் நெருக்கமாகிவிட்டோம். அவர் தன் கதையைச் சொன்னார். தன்னுடன் சண்டைபிடித்துக் கொண்டு மனைவி பிரிந்து சென்றுவிட்டதாக கவலைப்பட்டார். நாங்களும் அவருக்கு அனுதாபம் தெரிவித்தோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;பின்னாளில் இலங்கையையே உலுக்கிய கொலை வழக்கின் சூத்திரதாரி அந்த ஐயர். தனது மனைவியை தனது உதவியாளருடன் சேர்ந்து தலையணையால் அமுக்கி கொலை செய்து தன் வீட்டின் பின்னாலேயே புதைத்து வைத்தார். புனிதமான இடத்தில் நடந்த கொலைப் பற்றி எல்லோரும் அறிந்திருப்பீர்கள்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருமலையில் இருந்து யாழ் நோக்கி கடல்மார்க்கமாக பயணம்படுவதற்காக இயற்கைத் துறைமுகம் நோக்கிய பணம் ஆரம்பமாகியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;i&gt;&lt;b&gt;அவல நினைவுகள் அடுத்த பாகத்துடன் நிறைவடையும்.&lt;/b&gt;&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4984994075707929146-3045078450160565735?l=shayan2613.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shayan2613.blogspot.com/feeds/3045078450160565735/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4984994075707929146&amp;postID=3045078450160565735&amp;isPopup=true' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/3045078450160565735'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/3045078450160565735'/><link rel='alternate' type='text/html' href='http://shayan2613.blogspot.com/2011/12/1995-08.html' title='1995ஆம் ஆண்டு இடம்பெயர் கால நினைவுகள்-08'/><author><name>KANA VARO</name><uri>http://www.blogger.com/profile/15592122479518158104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/-24QqZvc1k8g/TioKoJb7W6I/AAAAAAAADKE/hJh4zOtUxOU/s220/284571_10150315114957288_526622287_9289521_5101785_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-wMUBrse6Lvk/TvW7JR7bkxI/AAAAAAAADlQ/c9kpPBMc2mE/s72-c/yaaldevi1.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4984994075707929146.post-2667590372969597191</id><published>2011-12-22T15:10:00.000-08:00</published><updated>2011-12-22T15:10:39.757-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அக்கராயன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இடப்பெயர்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கனகாம்பிகை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இரணைமடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சண்டை'/><title type='text'>1995ஆம் ஆண்டு இடம்பெயர் கால நினைவுகள் 07</title><content type='html'>&lt;br /&gt;&lt;a href="http://shayan2613.blogspot.com/search/label/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81"&gt;&lt;span style="color: red;"&gt;முன் அத்தியாயங்களைப் படிப்பதற்கு&amp;nbsp;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-2ktsQFIfnPw/TvO3pQS48AI/AAAAAAAADkg/yTjxbqmqEls/s1600/xhfvkl.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://3.bp.blogspot.com/-2ktsQFIfnPw/TvO3pQS48AI/AAAAAAAADkg/yTjxbqmqEls/s320/xhfvkl.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;நான் இன்றும் நேசிக்கும் ஒரு இடம். சொந்தமாக வீடுகட்டி இவ்விடத்தில் வாழவேண்டும் என ஆசைப்படும் ஒரு இடம். இனம்புரியாத மகிழ்ச்சிகளை எல்லாம் மனதில் கொண்டுவரும் ஒரு இடம். கிளிநொச்சி கனகாம்பிகை குளத்திற்கு முன்னால் நூறு மீற்றர் தொலைவில், இரணைமடு பிரதான வீதியில் இருந்து நூறு மீற்றர் தள்ளி இப்படியான இடம் அமைந்திருக்கின்றது. அதை நோக்கியதான பயணமும் மிகவும் சுவாரசியமாகதாகவே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கிளிநொச்சி நகரப்பகுதி வீட்டில் இருந்தபோது ஒவ்வொரு நாளும் அங்குள்ள ஏதாவது இரண்டு குடும்பங்களுக்கு இடையில் சண்டை வந்துகொண்டேயிருந்தது. குறிப்பாக பெண்களால்.. எங்கள் குடும்பமும் ஏனைய குடும்பங்களுடன் சண்டை போட்டுத்தான் இருந்தது. என்றாலும் நிலைமைகள் கட்டுக்கடங்காமல் போக எனது அம்மாவின் இரணைமடுவில் வசிக்கும் மைத்துனன் ஒருவரின் வீட்டுக்குச் சென்றோம். அவர் கடும் உழைப்பாளி (விவசாயி). கிளிநொச்சியில் பெண்ணெடுத்து இருந்ததால் சொந்தமாக பெரிய காணி. ஆனால் வீடு தான் மண்வீடு. வீட்டைச்சுற்றி முழுவதும் மரக்கறித் தோட்டம். பார்ப்பதற்கே செழுமையாக இருக்கும். நான் மிகவும் சிறுவயது என்பதால்(8) அவற்றையெல்லாம் நன்றாக ரசித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கும் முற்றத்தில் படுக்கும் பழக்கமே வாடிக்கையாகிவிட்டது. ஆனால் மழை வந்தால் தாங்காது. சுழன்றடிக்கும் காற்றிலும், இடியெனப் பெய்யும் மழையிலும் நிவாரத்தில் தந்த படங்கைக் கொண்டு கட்டிய கூடாரம் சுழன்றடிக்கும். அதைப் பெரியவர்கள் பிடித்துக் கொண்டே நித்திரையில்லாமல் கிடப்பார்கள். கனகாம்பிகை குளத்திற்கு கிட்டவாக மைத்துனனுக்கு இன்னொரு காணியிருந்ததால் அங்கு எங்கள் குடும்பத்துக்கு மட்டும் கொட்டில் அமைத்து தந்தார். நாங்களும் இடம்மாறினோம்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-8c-T9NSruJY/TvO4MWft9JI/AAAAAAAADks/fJs3cCEeht0/s1600/images+%25281%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-8c-T9NSruJY/TvO4MWft9JI/AAAAAAAADks/fJs3cCEeht0/s1600/images+%25281%2529.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;கிளிநொச்சியின் சில இடங்களில் குடிதண்ணீருக்கு இருக்கும் பஞ்சம் சொல்லில் அடங்காது. உப்புத்தன்மையுடைய நீர், வேப்பங்காயென கசக்கும் நீர், மண் கலரில் இருக்கும் நீர் என பல்வேறு நீர்களையும் பார்த்திருக்கின்றேன். ஆனால் நாங்கள் இருந்த வீட்டில் மட்டும் சுத்தமான குடிநீர். குடிநீரைப் பெறுவதற்காக அயல் வீட்டுக்காரர் எல்லோரும் எங்கள் வீட்டுக்கு வருவார்கள். வீட்டைச்சுற்றி நொச்சி மரம், கஜூ மரம் (நான் முதன் முதலில் நேரில் பார்க்கிறேன்) என சோலை தான். ஆனால் மலசலகூட வசதி இல்லை. கொஞ்சம் லேட்டாக அமைத்தோம். பங்கரும் வெட்டிக் கொண்டோம். அங்கிருக்கும் மிகப்பெரிய தொல்லை “தேரை”. தேரை எம்மீது பாய்ந்தால் குள்ளமாவார்கள் என்று கூறுவார்கள். அதனால் ஒவ்வொரு நாளும் நான் பயத்துடனேயே கழித்தேன்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;இந்த நாட்களில் நான் இரணைமடுக்குளத்திற்கு சென்றிருக்கின்றேன். அதன் அருகில் இருக்கும் கனகாம்பிகை அம்மன் கோயிலுக்குச் சென்றிருக்கின்றேன். முதன் முதலாக வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முறிகண்டி பிள்ளையார் கோயிலுக்குச் சென்றேன். முறிகண்டி பற்றி சின்ன வயதிலேயே கேள்விப்பட்டிருக்கின்றேன். காரணம் எனது அப்பாவிற்கு அங்கு தான் முதன்முதலில் சோறு ஊட்டியதாக அவர் அடிக்கடி சொல்வார். பின்னாளில் யாழ் - கொழும்பு பயணங்களின் போது தவறாமல் இறங்கிக் கும்பிட்டுக்கொள்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-m-dcWx1NTqY/TvO4lfPDbXI/AAAAAAAADk4/WMwVRoZXYS8/s1600/murikandy.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-m-dcWx1NTqY/TvO4lfPDbXI/AAAAAAAADk4/WMwVRoZXYS8/s1600/murikandy.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;கிளிநொச்சியிலும் போர் உக்கிரமாக இரணைமடுவில் இருந்து அக்கராயன் நோக்கி எமது இடப்பெயர்வு ஆரம்பமாகியது. அக்கராயனில் எமது குடும்ப நண்பர்கள் இருந்தார்கள். அந்நாளில் இடம்பெயர்ந்தவர்களுக்காக காடுகள் உள்ள பகுதியில் சிறு துண்டு காணிகள் வழங்கப்பட்டன. அங்கு அவர்கள் தமக்குரிய வீடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறான ஒரு இடத்தில் அமைக்கப்பட்ட வீட்டில் ஓரிரு நாட்கள் தங்கியிருப்போம். அடிப்படை வசதிகள் எதுவுமே அற்ற அவ்விடத்தில் எங்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதனால் அப்பாவுடன் யாழ்ப்பாணத்தில் கற்பித்த ஆசிரியர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றோம். அக்கராயன் சந்தைப்பகுதியில் இருந்து சிறிது தூரம் சென்றால் அவ்விடத்தை அடையலாம். நல்ல அமைதியான இடம். நிறைய சனம். செல்லடி, பொம்மரடிகளுக்கு மத்தியில் நாட்கள் நகர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இடப்பெயர்வுகளுடன் நோய்களைப் பிரித்துப் பார்த்துவிட முடியாது. யாழ்ப்பாணத்தின் பிரபல வைத்திய நிலையம் நடனமுருகன் அங்கு இயங்கியது. தினமும் யாராவது ஒருவருக்கு எங்கள் குடும்பத்தில் மருந்தெடுக்க வேண்டியிருக்கும். இந்த இடத்தில் சட்டென எனக்கு ஞாபகம் வரும் விடயம் இரண்டு லீட்டர் சோடா போத்தல். கொழும்பில் இருந்து வருபவர்கள் தான் அதைக் கொண்டு வருவார்கள். உள்ளுரில் தயாரிக்கப்பட்ட சோடாக்களையே நாம் அருந்துவதுண்டு. அக்கராயனில் ஒரு முறை 300 ரூபா கொடுத்து அந்த சோடாவை வாங்கினோம். அதன் உண்மையான பெறுமதி 49 ரூபா. (1996ஆம் ஆண்டில்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-YK93bR46CHY/TvO414lwljI/AAAAAAAADlE/xdBOTKcnMNo/s1600/Fanta-Orange2L.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-YK93bR46CHY/TvO414lwljI/AAAAAAAADlE/xdBOTKcnMNo/s320/Fanta-Orange2L.jpg" width="131" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;இராணுவக்கட்டுப்பாட்டு பகுதிக்குச் செல்வதற்கான பாஸ் அனுமதியை த.வி.பு அமைப்பினர் முழுமையாக வழங்கியிருக்கவில்லை. வீட்டில் ஒருவராவது தங்கியிருக்க ஏனையவர்களுக்கே பாஸ் அனுமதி வழங்கப்பட்டது. எங்கள் வீட்டில் யாரை விட்டுவிட்டுப்போவது. அது சாத்தியப்படாத ஒன்று. அதனால் நாங்களும் முயற்சிக்கவில்லை. பின்னர் குடும்பமாக பாஸ் அனுமதி வழங்கிய போது அதைப் பெற்றுக் கொண்டோம். வவுனியா செல்வதற்கும் ஆயத்தமாகினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதன் முதலில் இலங்கை இராணுவத்தை நேரில் பார்க்கப்போகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;i&gt;அவல நினைவுகள் தொடரும்..&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4984994075707929146-2667590372969597191?l=shayan2613.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shayan2613.blogspot.com/feeds/2667590372969597191/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4984994075707929146&amp;postID=2667590372969597191&amp;isPopup=true' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/2667590372969597191'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/2667590372969597191'/><link rel='alternate' type='text/html' href='http://shayan2613.blogspot.com/2011/12/1995-07.html' title='1995ஆம் ஆண்டு இடம்பெயர் கால நினைவுகள் 07'/><author><name>KANA VARO</name><uri>http://www.blogger.com/profile/15592122479518158104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/-24QqZvc1k8g/TioKoJb7W6I/AAAAAAAADKE/hJh4zOtUxOU/s220/284571_10150315114957288_526622287_9289521_5101785_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-2ktsQFIfnPw/TvO3pQS48AI/AAAAAAAADkg/yTjxbqmqEls/s72-c/xhfvkl.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4984994075707929146.post-4317227742087635096</id><published>2011-12-21T15:19:00.000-08:00</published><updated>2011-12-21T15:24:27.507-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுலகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நண்பர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழவயல்'/><title type='text'>"பிரிவோம்" நண்பர்களே! மீண்டும் "சந்திப்போம்"! - 400ஆவது பதிவு</title><content type='html'>&lt;span style="color: red;"&gt;சில விடயங்கள் கவலையைத் தரும், சில விடயங்கள் சந்தோசத்தைத் தரும். ஆனால் இந்தப் பதிவு இரண்டையும் தராது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நான் பதிவுலகை விட்டுப் போகப் போவதும் இல்லை – பதிவு எழுதப்போவதும் இல்லை. அப்படீன்னா எப்படி?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-MPKMSNUZDFU/TvJoh9vG2lI/AAAAAAAADkU/cv7X8NKAyUo/s1600/b.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-MPKMSNUZDFU/TvJoh9vG2lI/AAAAAAAADkU/cv7X8NKAyUo/s1600/b.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;பதிவுலகில் நான் கடந்து வந்த பாதையில் ஏற்பட்ட சந்தோசங்கள், துக்கங்களையும் தாண்டி எனக்கு பதிவுலகில் சஞ்சரிப்பது என்றுமே பிடித்திருந்தது. அதனால் இலங்கையில் இருந்து இங்கிலாந்துக்கு புலம்பெயர்ந்திருந்தாலும் எனது வலையை தொய்வின்றிக் கொண்டு வந்திருக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று பதிவுலகை அவதானிக்கும் போது, கடந்த ஒரு வருடத்தில் வந்த பதிவர்கள் ஒரு குழுவாகவும், அதற்கு முன்னர் வந்தவர்கள் இன்னொரு குழுவாகவும் அதிகளவில் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. &lt;i&gt;&lt;span style="color: #274e13;"&gt;(பின்னூட்டங்களை பரிமாறும் முறைகளை வைத்துக் குறிப்பிட்டேன். குழுவாக தகராறுகளில் ஈடுபடுகிறார்கள் என்ற அர்த்தத்தில் குறிப்பிடவில்லை). &lt;/span&gt;&lt;/i&gt;வெகு சிலரே இந்த இரண்டு தரப்புக்களுடனும் தொடர்பில் இருக்கின்றார்கள். அந்த சிலரில் ஒருவனாக நானும் &lt;b&gt;(ஓரளவு) &lt;/b&gt;இருந்திருக்கின்றேன் என்பது மகிழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பதிவர்களின் பதிவைப் படித்ததை விட அவர்களின் மனதைப் படித்தது தான் அதிகம். எனது பதிவுலக ஆரம்பத்தில் பதிவர்களின் மனதைப் படிக்காமல் அவர்களின் பதிவுகளைப் படித்து ஏமாந்தது அதிகம். இதன் காரணமாகவே முதலில் பதிவர்கள் பற்றி அறிந்தபின் அவர்களின் பதிவுகளை படித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;லண்டன் வந்து நான் தனிமரமாகியதால்&lt;i&gt; (யோவ்! இது பதிவரில்லைப்பா) &lt;/i&gt;என் பேச்சுத் துணைக்கு நான் வைத்துக்கொண்டது இந்த பதிவுலகம். இப்பொழுது தான் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் ப்ளேன் ஏறியது போல் இருந்தது. அதற்குள் ஒரு வருடம் ஓடிவிட்டது. அப்பொழுது தான் இன்னொரு விடயத்தையும் சிந்தித்தேன். &lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;a href="http://shayan2613.blogspot.com/2010/12/blog-post_19.html"&gt;”அட! இலங்கைப்பதிவர்கள் பதிவர் சந்திப்பு என்ற பெயரில் சந்தித்து ஒரு வருடம் கடந்து விட்டதே”.&lt;/a&gt; &lt;/span&gt;&lt;/b&gt;ஒரு வயது கூடிவிட்டதே என்ற கவலை இன்னொரு புறம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;எனது வாழ்க்கையின் முக்கியமான சிலவற்றை தீர்மானிக்க வேண்டி தருணம் அடுத்துவரும் இரண்டு மாதங்கள். அதனால் பதிவுலகில் இருந்து கொஞ்சம் ஒதுங்கியிருக்கவே தீர்மானித்துள்ளேன். &lt;/span&gt;இந்த முடிவை கடந்த நவம்பர் மாதமே எடுத்தேன். ஆனால் தமிழ்மண நட்சத்திர வார அழைப்பு இன்னொரு மாதத்தினை எடுத்துக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் வலைப்பக்கம் வராமல் விடுவதால் யாருக்கும் எந்த நட்டமும் இல்லை. ஆனால் நான் ஆரம்பித்த இரண்டு தொடர்கள் இடைநடுவில் நிற்கின்றது. சில விடயங்களை யோசித்து தான் ஏற்கனவே&lt;a href="http://shayan2613.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D"&gt; ”பலதும் பத்தும் - இந்தவாரப்பதிவர்” &lt;/a&gt;தொடரை நிறுத்திவிட்டேன். பல்சுவையையும் கலந்து தரும் &lt;a href="http://shayan2613.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D"&gt;”பாயாசம்” &lt;/a&gt;என்ற தொடரை லண்டன் வந்தபின் ஆரம்பிக்கவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தொக்கி நிற்பது &lt;a href="http://shayan2613.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D"&gt;”சரித்திரவீரன் சங்கிலி” &lt;/a&gt;தொடர். &lt;a href="http://shayan2613.blogspot.com/search/label/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81"&gt;”1995ஆம் ஆண்டு இடம்பெயர் கால நினைவுகள்”&lt;/a&gt; தொடர். இவற்றை இடைநடுவில் விடுவது தகுமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #660000;"&gt;இதனால் இடம்பெயர் கால நினைவுகளை கொஞ்சம் சுருக்கமாக தொடர்ந்து அடுத்தடுத்த பதிவுகளாக இந்த வாரமே இட்டு நிறைவு செய்கின்றேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #660000;"&gt;சங்கிலியன் தொடர் மீள்பதிவு தானே! அதனால் கவலை இல்லை. வாரம் இரு பாகங்களாக தொடர்ந்து இட்டுக்கொண்டிருப்பேன்.&lt;/span&gt; சங்கிலியன் தொடரின் 31ஆம் பாகத்தை &lt;b&gt;(மீள்பதிவு அல்ல) &lt;/b&gt;இடும்போது எனது இரண்டு மாத கால எல்லை நிறைவுற்றுவிடும். மீண்டும் பதிவுலகில் காலடி வைப்பேனா அல்லது இல்லையா என்பதை பிறகு தான் முடிவெடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது புதிதாக என் உறவுகள் ஆரம்பித்திருக்கும் &lt;a href="http://www.eelavayal.com/"&gt;ஈழவயல்&lt;/a&gt; என்னுடன் இணைந்திருக்கின்றது. ஒரு அங்கத்துவனாக என் பங்களிப்பு அதற்கு குறைவின்றி தொடர்ந்து கொண்டே இருக்கும். அதில் ஐயம் வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னூட்டமோ, வாக்கோ அளிக்காவிட்டாலும் &lt;i&gt;(இப்ப மட்டும் என்ன கிழிக்கிறார்?) &lt;/i&gt;உங்கள் பதிவுகளைப் படிப்பேன் என்பதை மறக்கவேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை என்னைப் பதிவுலகில் தாங்கிய அனைத்துப் பதிவர்கள் - வாசகர்களுக்கும் என் நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;KANA VARO&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #274e13;"&gt;டிஸ்கி (விதிவிலக்கு) : &lt;/span&gt;&lt;/b&gt;2012 பொங்கலுக்கு நண்பன் திரைப்பட விமர்சனம் என் தளத்தில் வரும். (ஹீ ஹீ இவன் திருந்தவே மாட்டான். வாங்கடா நாம நம்ம வேலையைப் பார்ப்பம்)&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4984994075707929146-4317227742087635096?l=shayan2613.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shayan2613.blogspot.com/feeds/4317227742087635096/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4984994075707929146&amp;postID=4317227742087635096&amp;isPopup=true' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/4317227742087635096'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/4317227742087635096'/><link rel='alternate' type='text/html' href='http://shayan2613.blogspot.com/2011/12/blog-post_21.html' title='&quot;பிரிவோம்&quot; நண்பர்களே! மீண்டும் &quot;சந்திப்போம்&quot;! - 400ஆவது பதிவு'/><author><name>KANA VARO</name><uri>http://www.blogger.com/profile/15592122479518158104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/-24QqZvc1k8g/TioKoJb7W6I/AAAAAAAADKE/hJh4zOtUxOU/s220/284571_10150315114957288_526622287_9289521_5101785_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-MPKMSNUZDFU/TvJoh9vG2lI/AAAAAAAADkU/cv7X8NKAyUo/s72-c/b.jpg' height='72' width='72'/><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4984994075707929146.post-8425302831650026590</id><published>2011-12-20T04:47:00.000-08:00</published><updated>2011-12-20T04:47:51.336-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வன்னியர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சித்திரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சங்கிலியன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கந்தரோடை'/><title type='text'>சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 11 - வன்னியர் வருகை)</title><content type='html'>&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-yHgZQbBM2C4/TvCCPMUgsyI/AAAAAAAADkM/CaEaCQxtf1w/s1600/11.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-yHgZQbBM2C4/TvCCPMUgsyI/AAAAAAAADkM/CaEaCQxtf1w/s1600/11.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;சித்திரையில் சிறுமாரி எனக்கூறுவார்கள். காலையில் மழை வராது என நினைத்துக் கொண்டு தொழிலுக்கும், அன்றாட அலுவல்களுக்குமாக புறப்படுவோர் பிற்பகலில் பெய்யும் மழையால் வீடு திரும்பமுடியாது திணறிவிடுவார்கள். யாழில் அது நிலவி வருகின்றது. இந்தக்காலகட்டத்தில் பாண்டி நாட்டில் வன்னியர்கள் குழுவாக ஆலோசனைகளில் ஈடுபடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;‘எமக்கு இங்கு இருப்பதினால் எந்தவொரு பிரயோசனமும் இல்லை. நாம் யாழ்ப்பாணம் சென்றால் கை நிறையச் சம்பாதிக்கலாம். எம்மையும் வளர்த்துக் கொள்ளலாம்’ என நினைத்த அவர்கள் சில படகுகளில் யாழ்ப்பாணம் நோக்கி வர ஆயத்தமாகினர். அதன்படி இரு மரக்கலங்களைப் பெற்று, ஒன்றினுள் ஐம்பது வன்னியர்களும் இன்னொன்றில் அவர்கள் மனைவிமாரும் பிள்ளைகளும், நம்பிகளும் (ஆண்டிகளில் ஒரு சாதி) புறப்பட்டனர். இவர்கள் ஆயத்தமானபோதே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. புறப்பட்ட பயணத்தை தள்ளிப்போடுதல் அவ்வளவு அனுகூலமாக இருக்காது என்ற காரணத்தினால் பயணத்தைத் தொடர்ந்தனர். திடீரென கடல் கொந்தளிக்கத் தொடங்கியது. பேரலைகள் எழுந்து வீழ்ந்தன. சூறைக்காற்று சுற்றிச்சுற்றி சுழன்று அடித்தது. வன்னியர்களது மரக்கலங்கள் சிறியவை, ஆதலால் சூழலுக்கு எதிர்த்து நின்று தாக்குப் பிடிக்க முடியாமல் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;இரு மரக்கலங்களும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்பட்டது. தமது கணவன்மார்களை பிரிந்திருந்த பெண்களும், தந்தையர்களை பிரிந்த குழந்தைகளும் “குய்யோ! முறையோ!” எனக் கத்திய சத்தம் கடலலைகளை ஊடறுத்து இந்து சமுத்திரம் எங்கும் எதிரொலித்தது. தமது மனைவி, பிள்ளைகளைப் பிரிந்த வன்னியர்களில் சில துணிச்சலானவர்கள் கடலில் குதித்து பேரலைகளை எதிர்கொண்டு நீந்தினார்கள். சில பயந்த வன்னியர்கள் ஒன்றுமே செய்ய இயலாமல் கண்ணீர் வடித்து இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டார்கள். ‘கடலில் குதிப்போமா அல்லது மரக்கலத்திலேயே இருப்போமா?’ என நினைத்த வன்னியரை தடுத்து நிறுத்திய அங்கிருந்த வயதானவர்கள் “உங்கள் இஷ்ட தெய்வங்களை வழிபடுங்கள், இனி அவன் விட்ட வழி தான்” என கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை மற்றைய மரக்கலத்தில் இருந்தவர்களின் துயரத்திற்கு சொல்லி அளவில்லை. அங்கிருந்த நம்பிகள் குடும்பமாக இருந்ததினால் ‘வாழ்வோ, சாவோ! எதுவானாலும் எல்லோரும் ஒன்றாகவே முகங்கொடுப்போம்’ என்ற முடிவுடன் இருந்தனர். சில பெண்கள் மார்பிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டார்கள். “ஐயோ!, உங்களைப் பிரிந்துவாழ எப்படித் தைரியம் வரும், புது இடத்தில் போய் எப்படி வாழமுடியும்.? உங்களுடன் மீண்டும் நாங்கள் சேராவிடின் குடும்பத்துடன் கடலில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்வோம். இது கடற் கன்னி மீது சத்தியம்” எனக் கதறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளைகள் தாயின் சேலைகளைப் பிடித்துக் கொண்டு, “அம்மா அப்பா எங்கம்மா? அப்பா வருவாரா?” எனக் கண்ணீர் வடித்தார்கள். இவர்கள் எல்லோரையும் தாங்கிய மரக்கலம் நடுக்கடலில் நர்த்தனமாடியது. பல மணிநேர போராட்டத்தின் பின் இந்த மரக்கலமானது யாழ்ப்பாணத்தின் ஒரு கரையை வந்தடைந்தது. கரையில் இறங்கிய நம்பிகளும், பெண்களும், பிள்ளைகளும் செய்வதறியாது தவித்தனர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை சனநடமாட்டத்தையும், அவர்களது மற்றைய மரக்கலத்தையும் காணமுடியவில்லை. இதனால் சோகமே உருவாக என்ன செய்வதென்று அறியாது திறந்த வெளியில் இளைப்பாறினார்கள். அங்கு கிடைத்த காய்கனிகளை உண்டு தங்கள் பசியைப் போக்கினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நாட்களின் பின்னர் கடலில் குதித்து நீந்திய வன்னியன் ஒருவன் கரைவந்து சேர்ந்தான். அவனைக்கண்டதும் ஆவல் மேலிட கரையில் இருந்த அனைவரும் எழுந்து அவனை நோக்கி ஓடினார்கள். அந்த அதிஷ்டக்காரன் கரைப்பிட்டி வன்னியனே! அவன் வருகையைக் கண்ட அவன் மனைவி அம்மைநாச்சி பெரிதும் சந்தோஷமடைந்தாள். ஆனாலும் அதனை வெளிப்படுத்த முடியாத நிலைமை அவளுக்கு… மற்றயவர்களின் கதி..?&lt;br /&gt;ஆவனைச்சூழ்ந்து கொண்ட கூட்டத்திலிருந்து “என் கணவன் எங்கே? என் கணவனைக் கண்டீர்களா? என் அப்பா எங்கே?” என ஏகோபித்த குரலில் பலர் கேட்டனர். இதனால் ஏற்கனவே இளைத்திருந்த வன்னியன் மிகுந்த களைப்புற்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டத்திலிருந்த பெரியவர் ஒருவர் அவனைச்சுற்றி நின்ற கும்பலை அகற்றிவிட்டு அவனுக்கு கிழங்கும் நீரும் கொடுத்தார். அதை அவன் ஆசையுடன் உண்டான். அதன் பின்னர் அவர் “தம்பீ! உன்னுடன் வந்தவர்கள் எங்கேயப்பா? அவர்களுக்கு என்ன நடந்தது?” என துக்கம் மேலிடக் கேட்டார். தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட அவ்வன்னியன், “அந்த இக்கட்டான சூழ்நிலையில் பலர் கடலில் குதித்தனர். அவர்கள் தப்புவது மிகவும் கடினம். எஞ்சியவர்களும் ஒருவாறு தப்ப முயற்சி பண்ணிய போது ஒரு பேரலை எமது மரக்கலத்தை கவிழ்த்து சென்றது. இதனால் நாம் எல்லோரும் கடலில் தூக்கி வீசப்பட்டோம், கடலலைகளுக்குள் சிக்கித் திணறிய நான் ஒரு மரக்கட்டையின் உதவியுடன் ஒருவாறு நீந்திக் கரைசேர்ந்தேன். மற்றவர்கள் வருவதென்பது குதிரைக் கொம்பு தான்” எனக் கூறிமுடித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனது கூற்றைச் செவிமடுத்த சிலர் மயங்கிச் சரிந்தனர். பலர் என்ன செய்வதென்று அறியாமல் மிரள மிரள விழித்தனர். ஒரு மாதத்திற்கு மேலாக அப்பகுதியில் தங்கிய வன்னியர்கள், அவ்விடம் அவர்கள் தொடர்ந்து வாழ தகுந்த இடமாக காணப்படாததால் குழுக்களாக வெளியேறத் தொடங்கினார்கள். அந்த ஒருமாத காலப்பகுதியில் கடலில் இருந்து எந்தவொரு வன்னியனும் மீண்டுவரவில்லை. இதனால் அவர்கள் இறந்தவர்களே எனத் தீர்மானித்து மிகுதியானவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக அவ்விடத்தை விட்டு அகன்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தவகையில் கரைப்பிட்டி வன்னியனும் அவன் மனைவியும் சில நம்பிகளும் கந்தரோடை எனும் இடத்தில் தங்கினார்கள். கரைப்பிட்டி வன்னியன் அரண்மனை சென்று ஏதாவது வேலை வாங்கலாம் என்ற எண்ணத்தில் நல்லூர் பகுதியை நோக்கிப் புறப்பட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &lt;i&gt;சாதிக்க வருவான்…&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4984994075707929146-8425302831650026590?l=shayan2613.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shayan2613.blogspot.com/feeds/8425302831650026590/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4984994075707929146&amp;postID=8425302831650026590&amp;isPopup=true' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/8425302831650026590'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/8425302831650026590'/><link rel='alternate' type='text/html' href='http://shayan2613.blogspot.com/2011/12/11.html' title='சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 11 - வன்னியர் வருகை)'/><author><name>KANA VARO</name><uri>http://www.blogger.com/profile/15592122479518158104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/-24QqZvc1k8g/TioKoJb7W6I/AAAAAAAADKE/hJh4zOtUxOU/s220/284571_10150315114957288_526622287_9289521_5101785_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-yHgZQbBM2C4/TvCCPMUgsyI/AAAAAAAADkM/CaEaCQxtf1w/s72-c/11.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4984994075707929146.post-6287127202640778268</id><published>2011-12-18T15:56:00.000-08:00</published><updated>2011-12-18T15:56:25.101-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாவகர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சங்கிலியன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பறங்கியர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வன்னியர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படையெடுப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிங்களவர்'/><title type='text'>சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 10 – பறங்கியர் படையெடுப்பு)</title><content type='html'>&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-mWaEzV-BNdE/Tu5757pi04I/AAAAAAAADjo/1-fv9AJZdpY/s1600/10.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-mWaEzV-BNdE/Tu5757pi04I/AAAAAAAADjo/1-fv9AJZdpY/s1600/10.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;பொற்பழம் போலிருந்த சூரியன் அக்கினிக் கனியெனச் சிவந்து அடிவான மடியில் அவரோகணமாகிக் கொண்டிருந்தான். ஒளிவற்றிச் சுருண்டு மிக லேசான இருள் தூற்றலிடத் தொடங்கும் வேளை அண்மித்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாலைவேளையிலும் அவசர அவசரமாக அரச சபையை கூட்டவேண்டியதாயிற்று சங்கிலிக்கு. அந்த அவசரத்திற்கு காரணம்,&amp;nbsp;பறங்கிகள் படையொன்று யாழ்ப்பாணம் நோக்கிப் படையெடுத்து வருவதாக&amp;nbsp;ஒற்றர்கள் கொண்டு வந்த செய்தி. , இதனால் அரசசபையில் அன்று அனைத்துத் தலைவர்களும் கூடியிருந்தார்கள். லஸ்தர் விளக்குகளினாலும் மெழுகுவர்த்திகளாலும் வெளிச்சமூட்டப்பட்ட அந்த சபா மண்டபம், தேவர் சபைபோலக் காட்சியளித்தது. வேகமாகச் சங்கிலி அவையினுள் பிரவேசித்தான். எல்லோரும் எழுந்து வணக்கம் செலுத்திவிட்டு அவன் அரசுக்கட்டிலில் அமர்ந்ததும் அமர்ந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சபையில் உள்ளோரைப் பார்த்து சங்கிலியே பேச்சைத் தொடங்கினான். “பறங்கிகள் பெரும்படையுடன் யாழ்நோக்கி வருகின்றார்கள். நான் போருக்கு அஞ்சுவதில்லை. ஆனால் நாட்டு நலனுக்கு ஏற்ப உங்களுடனும் கலந்தாலோசிப்பதற்காக சபையைக் கூட்டியுள்ளேன். நாம் இப்போது வேண்டுமானாலும் போருக்கு புறப்படலாம். ஆனால் உங்கள் கருத்துக்களை கூறுங்கள். எமது படையை என்றுமே தயாராக வைத்திருக்கின்றார் நம் தளபதி இமையாணன்” என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைக்கேட்ட முதன் மந்திரி தனிநாயக முதலி எழுந்து,&lt;br /&gt;“மகாராஜா! பறங்கிகளுடன் போர் செய்வதற்கு முன் நாம் யோசித்துத் தொடங்குதல் சிறந்ததாகும். அவர்கள் தென்பகுதியிலும், இந்தியாவிலும் மிகுந்த பலத்துடன் இருக்கின்றார்கள்.” எனக் கூறினார். இதனை அவைக்களத்துப் புலவரும், மந்திரி அடியார்க்கு நல்லானும் ஆமோதித்தனர். அத்துடன் நல்லான் எழுந்து, &lt;br /&gt;“அரசே! பறங்கியருடன் போரிடுவதற்கு முன்னர் நாம் சில உபாயங்களைச் செய்தல் வேண்டும். அவர்களுக்கு எல்லா திசைகளிலும் சிக்கல்களை ஏற்படுத்தி, அவர்கள் கவனத்தை திசை திருப்ப வேண்டும்.”&lt;br /&gt;“என்ன செய்யலாம் கூறுங்கள்” சங்கிலி வினவினான்&lt;br /&gt;தளபதி இமையாணன் எழுந்து,&lt;br /&gt;“அரசே! வடக்கே தஞ்சை நாயக்கருக்கு ஓலை அனுப்பி அவர்களோடு சண்டையிட ஏற்பாடு செய்ய வேண்டும். கள்ளிக்கோட்டை சமோரினையும் அவ்வாறே பறங்கியருக்கு எதிராக போரிடுமாறு தூண்ட வேண்டும். தெற்கே கோட்டை இராஜ்ஜியத்தை கைப்பற்றி விட்டார்கள். அங்கே நீர்கொழும்பு, சிலாபம் முதலிய பகுதிகளில் உள்ள மக்களை பறங்கியருக்கு எதிராக கலகம் பண்ணும்படி தூண்டிவிடலாம். பறங்கியரை திணறச்செய்வதற்கு இவை நல்ல உபாயங்கள்” எனக் கூறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை பேசாதிருந்த அப்பாமுதலி “அரசே! பறங்கியருக்கு மாறாக இவ்வளவு நடவடிக்கைகள் வேண்டுமா? அவர்கள் வயிற்றுப்பிழைப்புக்காக இங்கு வியாபாரம் நடத்த வருகின்றார்களாக்கும். அவர்கள் வயிற்றில் அடிக்கலாமா? நாம் அவர்களை வாழவைக்க வேண்டும். அந்தப் பெருமை எதிர்காலத்தில் உங்களையே வந்துசேரும்” என தன் போலி அனுதாபத்தைக் காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த சங்கிலி இறுதியாகத் தீர்மானமாக எல்லோரையும் பார்த்துக் கூறினான் “நான் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன், நான் போருக்கு அஞ்சவில்லை. அதனால் நாட்டுமக்கள் படும் துன்பத்தை நீக்க வேண்டும். எனவே எதற்கும் ஒருமுறை பறங்கித்தளபதிகளுக்கு ஒரு நல்லெண்ண முயற்சியாக போரைத்தவிர்க்கும் விதமாக தூதொன்றினை அனுப்பிப் பார்ப்போம்” எனக் கூறியதுடன்&amp;nbsp;சபையின்&amp;nbsp;&amp;nbsp;ஒரு மூலையில் இருந்த தன் நண்பனைப்பார்த்து “மாப்பாணா! நீதான் இதற்குப் பொருத்தமானவன். உடனே சென்று எனது விருப்பத்தை அவர்களுக்கு தெரிவித்து வா” எனக் கூறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்படி வீரமாப்பாணனும் மன்னாருக்கு அருகில் உள்ள தீவுகளில் முகாமிட்டிருந்த பறங்கியத்தளபதிகளுடன் கலந்தாலோசித்துவிட்டு மீண்டும் சங்கிலியை வந்து சந்தித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன மாப்பாணா! போன காரியம் எவ்வாறு முடிந்தது” சங்கிலி வினவினான்.&lt;br /&gt;“வெற்றி தான், ஆனால் நாம் எமது பொக்கிஷத்தின் சிறுபகுதியை இழக்க வேண்டிவரும்” என்று கூறினான்.&lt;br /&gt;“பூ! இவ்வளவு தானா? மனித உயிருடன் ஒப்பிடும் போது இது எவ்வளவு அற்பமானது” எனக் கூறி ஒரு தொகை திரவியங்களை அரச கஜானாவில் இருந்து படைவீரர்கள் மூலம் பறங்கிகளுக்கு கொடுத்தனுப்பினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் சிங்களவர், சாவகர், வன்னியர் போன்றோர் ஒரு குடையின் கீழ் சங்கிலியின் ஆட்சியில் குறிப்பிட்ட பிரதேசங்களில் இருந்தனர். அடிக்கடி யாழ்ப்பாணத்தைச் சூழும் போர் மேகங்களால் பெரிதும் கவலையுற்ற சங்கிலி, இவர்களை இங்கு வைத்திருப்பது சிரமம் என யோசித்தான். அதை அரசசபையிலும் தெரிவித்தான். அதற்கு பலபேர் வரவேற்புத் தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;முதன் மந்திரி தனிநாயகமுதலி “அரசே! இவர்களது சனத்தொகை பெருகும் போது பறங்கிகள் போல் இவர்களும் எமக்கெதிராக போருக்கு எழுவார்கள். உள்நாட்டுப்போர் வெளிநாட்டுப் போரிலும் மிகக் கொடியது. இதனால் பல உயிர்சேதம் ஏற்படும்” என தன் ஐயத்தைத் தெரிவித்தார். அரசகேசரியும் “இவர்கள் கொஞ்சம் இடம் கொடுத்தால் மடத்தையே பிடிக்கக் கூடியவர்கள். இவர்களால் நாம் பரதேசிகளாக வாழவேண்டி நேரிடலாம்” எனக் கூறினார். அடியார்க்கு நல்லான் “மன்னா! அவர்களுக்கென்று சொந்த இடங்கள் இருக்கின்றது. இதனால் அவர்களை இங்கிருந்து வெளியேற்றினாலும்; பெரிதாகக் கஷ்டப்படமாட்டார்கள். நாட்டு நன்மை கருதி அவர்களை இங்கிருந்து வெளியேற்றுவதே சிறந்த முடிவாகும்” எனக் கூறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரது ஆலோசனைகளையும் ஏற்ற சங்கிலி சிங்களவர், சாவகர், வன்னியர் போன்றோரை எந்தவித சேதமும் இல்லாமல் அவர்கள் சொந்தப்பிரதேசங்களுக்கு அனுப்பி வைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சமயத்தில் பாண்டி நாட்டிலிருந்து ஒரு அபாயம் யாழ் நோக்கி வந்துகொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &lt;i&gt;சாதிக்க வருவான்&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4984994075707929146-6287127202640778268?l=shayan2613.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shayan2613.blogspot.com/feeds/6287127202640778268/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4984994075707929146&amp;postID=6287127202640778268&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/6287127202640778268'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/6287127202640778268'/><link rel='alternate' type='text/html' href='http://shayan2613.blogspot.com/2011/12/10.html' title='சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 10 – பறங்கியர் படையெடுப்பு)'/><author><name>KANA VARO</name><uri>http://www.blogger.com/profile/15592122479518158104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/-24QqZvc1k8g/TioKoJb7W6I/AAAAAAAADKE/hJh4zOtUxOU/s220/284571_10150315114957288_526622287_9289521_5101785_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-mWaEzV-BNdE/Tu5757pi04I/AAAAAAAADjo/1-fv9AJZdpY/s72-c/10.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4984994075707929146.post-4647730760864465733</id><published>2011-12-17T18:17:00.000-08:00</published><updated>2011-12-17T18:17:35.571-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அபலை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அசேலம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கண்ணீர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புகலிடகோரிக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரிட்டன்'/><title type='text'>பிரிட்டனில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அபலையின் கண்ணீர்க்கதை!</title><content type='html'>&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-hXCg2NYoaF4/Tu1MfSeH52I/AAAAAAAADjg/aq9SW1uKAAE/s1600/tear-jerker.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://2.bp.blogspot.com/-hXCg2NYoaF4/Tu1MfSeH52I/AAAAAAAADjg/aq9SW1uKAAE/s320/tear-jerker.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;நேற்று முன்தினம் (16.12.2011) அன்று புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 55 இலங்கையர்கள் நாடு திருப்பி அனுப்பப்பட்டனர். இவர்களில் 48 ஆண்களும், ஏழு பெண்களும் உள்ளடங்குகின்றனர். அந்தப் பெண்களில் ஒருவர் எனக்கு தற்செயலாக லண்டனில் அறிமுகமாகினார். அவர் பெயர் சித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), வயது 30.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;”கண்டவன் பேச்சை எல்லாம் கேட்காதை, பிறகு உருப்படாமல் நடு றோட்டில தான் நிற்பாய்” &lt;/b&gt;என அனுபவஸ்தர்கள் சொல்வதுண்டு. அப்படி கண்டவன் பேச்சையெல்லாம் கேட்டதால் இன்று நிர்க்கதியாக நடு றோட்டில் விடப்பட்டுள்ளார் சித்ரா.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றிருக்கிறார். (பட்டம் பெறும் வரை படித்தாரோ தெரியாது) மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். திருமண வயது எல்லையை கடந்து கொண்டிருக்கும் இவருக்கு ஒரு அக்கா உண்டு. அவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. தம்பி ஒருவர் 2006 – 07 காலப்பகுதியில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகளின் போது ”காணாமல் போனோர்” பட்டியலில் இருக்கிறார். ஆனால் அவரது தம்பியின் நண்பனொருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றார். அதனால் தம்பியின் இருப்பும் கேள்விக்குறியான நிலையில் பல்வேறு மன அழுத்தங்களுடன் ஏதோ ஒரு விடிவை நோக்கி லண்டன் புறப்பட்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய காலப்பகுதியில் லண்டன் வருவதற்கு இலகுவான வழி ”ஸ்ருண்ட் வீஸா”. முன்னர் போல் தேவையற்ற, பாதுகாப்பில்லாத ஏஜென்சி பயணம் ஒன்றும் அவசியமே இல்லை. சித்ராவும் ஏறக்குறைய எட்டு லட்சங்களுக்கு மேல் (இலங்கை ரூபாய்) செலவழித்து வீஸாவைப் பெற்றுவிட்டார். லண்டன் - ஹீத்ரோ விமான நிலையத்திலும் வந்திறங்கி விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;இங்கு தான் சரியான வழிநடத்தல் இல்லாததாலும், திடமான தனது முடிவும் இல்லாததாலும் ஒரு தவறைச் செய்கின்றார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நண்பி ஒருவரால் அழைத்துச் செல்லப்பட்ட சித்ரா மறுநாள் லண்டன் உள்துறை அமைச்சகத்திடம் புகலிடக்கோரிக்கையைக் கேட்கிறார். (அசேலம் அடிக்கிறது)&lt;br /&gt;&lt;br /&gt;அசேலம் அடிப்பதற்கு பல முறைகள் இருக்கின்றன. அவ்வாறு செய்தவர்களில் பலருக்கு நிரந்தர வதிவுரிமையோ அல்லது தற்காலிக வதிவுரிமையோ கிடைத்திருக்கின்றது. இவர் கைக்கொண்டதோ மிகவும் மடைத்தனமான முறை. ஸ்ருண்ட் வீஸாவில் கனகச்சிதமாக வந்திறங்கிய இவர் விமான நிலையத்திலேயே அசேலம் கோரியிருக்க வேண்டும். இல்லாதவிடத்து, பிரித்தானியாவுக்குள்; நுழைந்த அவர் வேறு வேறு முறைகளைக் கைக்கொண்டிருக்கலாம்! &lt;i&gt;(அதையெல்லாம் சொல்லப்போனால் தவறான வழியில் மற்றவர்களை கொண்டு செல்தாக இருக்கும். வேண்டாம் விட்டு விடுகின்றேன்)&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வக்கீல் ஒருவர் மூலமாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. வழமையாக வக்கீல்கள் செய்யும் சில சோடிப்பு காரணங்களும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இருந்தும் இவை எதுவும் நீதிமன்றத்தில் எடுபடவில்லை. காரணம் இவர் ஸ்ருடண்ட் விசாவில் நுழைந்ததற்கான பக்கா (பொருத்தமான) ஆதாரங்கள் உள்துறை அமைச்சிடம் இருந்தது. ஏழெட்டு மாதங்கள் வெளியில் இருந்தார். ஒவ்வொரு வாரமும் கையெழுத்து வைப்பதற்காக உள்துறை அமைச்சகம் செல்வார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் அவரை அங்கேயே மறித்து விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு அவரை மறித்த போது இலங்கைக்கு திரும்பிச் செல்லவே ஆசைப்பட்டார். காரணம் இந்த ஏழெட்டு மாதங்களில் லண்டனில் பட்ட அவஸ்தைகள். லண்டனின் வாழ்க்கை முறைகள் பற்றி ஏற்கனவே நான் &lt;a href="http://thusyanthan01.blogspot.com/2011/12/blog-post.html"&gt;மாத்தியோ&lt;/a&gt;சிக்காக கொடுத்த பதிவில் குறிப்பிட்டிருந்தேன். ஒரு தமிழ்க்கடையில் வேலை பார்த்தார். அங்கு கிடைக்கும் பணத்தில் தனது லண்டன் தேவைகளை பூர்த்தி செய்து வக்கீலுக்கு கட்டுவதற்கே காசில்லாமல் திண்டாடினார். இதில் வந்த கடனை எப்படி அடைப்பது?, வீட்டாருக்கு எப்படி உழைத்துக் கொடுப்பது.?&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை பிரான்ஸில் இருந்து வந்த வரன் ஒன்றையும், தன் அக்காவுக்கு திருமணம் ஆகவில்லை என்ற காரணத்தைக் காட்டி தட்டிக்கழித்து விட்டார். இதை திமிர் என்பதா? அளவு கடந்த பாசம் என்பதா?&lt;br /&gt;&lt;br /&gt;இவர் லண்டனுக்கு படிக்க வந்திருந்தால் அந்த வேலையைப் பார்த்திருக்க வேண்டும். அசேலம் கோரி வதிவுரிமை எடுப்பதாக இருந்தால் அதற்கான வேலையையாவது ஒழுங்காக செய்திருக்க வேண்டும். இவை எதுவுமே செய்யாது கையில் ஒரு பவுணைக் கூட எடுத்துச் செல்லாது நாடு திரும்பியிருக்கிறார். நாடு திரும்பிய அவர் இனியாவது நிம்மதியாக இருப்பாரா? ஏன் இந்த வேண்டாத வேலையெல்லாம்..?&lt;br /&gt;&lt;br /&gt;ரீன்-ஏஜ் பருவத்தைத் தாண்டியவர்கள் உங்கள் வாழ்க்கையை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். அதைக்கூட சரிவர உங்களால் செய்ய முடியாதவிடத்து நீங்கள் வாழ்வது என்னைப் பொறுத்தவரை ”சுத்த வேஸ்ட்டு”.&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4984994075707929146-4647730760864465733?l=shayan2613.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shayan2613.blogspot.com/feeds/4647730760864465733/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4984994075707929146&amp;postID=4647730760864465733&amp;isPopup=true' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/4647730760864465733'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/4647730760864465733'/><link rel='alternate' type='text/html' href='http://shayan2613.blogspot.com/2011/12/blog-post_17.html' title='பிரிட்டனில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அபலையின் கண்ணீர்க்கதை!'/><author><name>KANA VARO</name><uri>http://www.blogger.com/profile/15592122479518158104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/-24QqZvc1k8g/TioKoJb7W6I/AAAAAAAADKE/hJh4zOtUxOU/s220/284571_10150315114957288_526622287_9289521_5101785_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-hXCg2NYoaF4/Tu1MfSeH52I/AAAAAAAADjg/aq9SW1uKAAE/s72-c/tear-jerker.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4984994075707929146.post-3953134498356836989</id><published>2011-12-16T18:35:00.000-08:00</published><updated>2011-12-16T18:35:11.906-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சந்தோசம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நன்றி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழவயல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நெருடல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கைப்பதிவர்கள்'/><title type='text'>நன்றி - நெருடல் - மகிழ்ச்சி – உல்லல்லாயி..!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;தமிழ்மணத்திற்கு நன்றி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-qlNJQdjLmQc/Tuv9JW3Z6aI/AAAAAAAADi8/wsraDlw5EvE/s1600/tamilmanam.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="267" src="http://2.bp.blogspot.com/-qlNJQdjLmQc/Tuv9JW3Z6aI/AAAAAAAADi8/wsraDlw5EvE/s320/tamilmanam.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both;"&gt;“பொறுத்த நேரத்தில் காலை வாரிவிடுறது”, இது எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் ஏற்படும் பிரச்சினை தான். தமிழ்மணம் திரட்டியின் நட்சத்திர வாரத்தில் எனது “லப்டோப்” சொதப்பி விட்டது. அவ்வாரத்தில் எழுதப்படும் பதிவுகள் வழமையை விட அதிகப்பேரைச் சென்றடையும். பல விடயங்களை எழுத திட்டமிட்டிருந்தாலும் எதுவுமே கைகூடாத நிலையில் “சங்கிலியன்” தொடர்பதிவின் மூன்று பாகங்களை (மீள்பதிவு) இடவேண்டியதாகிவிட்டது. ஒரு அறிமுகத்துடன் மூன்று பதிவுகள் மட்டுமே எழுதினேன். தவிர, முதல் நாளையும், இறுதி நாளையும் வேஸ்ட் ஆக்கிவிட்டேன்.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both;"&gt;ஓரளவு என்னை இலங்கை, இந்தியப் பதிவர்களுக்குத் தெரிந்திருந்தாலும் இன்னும் பலருக்கு "இப்படி ஒரு பதிவர் இருக்கிறார்" என அடையாளம் காட்டியது தமிழ்மணம். அந்த வகையில் தமிழ்மண நிர்வாகத்தினருக்கு என் நன்றிகள்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both;"&gt;இதேசமயத்தில் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் என்னை இலங்கையில் நட்சத்திரமாக்கிய இலங்கையின் திரட்டி “யாழ்தேவி”க்கும் மீண்டும் நன்றிகள். காரணம், பெற்றோர்கள் என்னை அடிக்கடி திட்டுவார்கள் “உன் பேர் எப்பவாவது பேப்பர்ல வந்திருக்கா?” என. பாடசாலைக் காலங்களை பெருமளவு வீணடித்த மாணவர்களில் நானும் ஒருவன். யாழ்தேவியுடன் இணைந்து தினக்குரலில் என் படம் மற்றும் அறிமுகத்துடன் என் பதிவும் வந்தது அவர்களுக்கு மகிழ்சியோ தெரியாது. ஆனால் பிறர் வந்து அவர்களிடம் அதுபற்றி கேட்ட போது நிச்சயம் மகிழ்ந்திருப்பார்கள் என நம்புகின்றேன்.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;மனதை அரிக்கும் நெருடல்கள்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-JMAOolyQ7b4/Tuv9Niktq4I/AAAAAAAADjE/i_KwVbfCWag/s1600/1303190336HotKajalAgarwal.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-JMAOolyQ7b4/Tuv9Niktq4I/AAAAAAAADjE/i_KwVbfCWag/s320/1303190336HotKajalAgarwal.jpg" width="214" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: #274e13;"&gt;பதிவர்களிடையே புரிந்துணர்வு என்பதே மிகவும் குறைந்து விட்டது. அதுவும் இலங்கைப் பதிவர்களிடம் அது அறவே இல்லை &lt;/span&gt;&lt;/b&gt;என்றே கூறலாம். அண்மைய நாட்களில் நடந்த சில சம்பவங்கள் அதை உணர்த்துகின்றன. இன்று நண்பர்களாக இருப்பவர்களும் நாளை அடித்துக் கொள்வார்கள் இதில் எந்த ஐயமும் இல்லை.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both;"&gt;&lt;i&gt;&lt;b&gt;இது தேவையில்லாமல் பொதுமைப்படுத்தப்பட்ட கூற்று&lt;/b&gt;&lt;/i&gt; என யாராவது கூறுவார்களாக இருந்தால் அவர்களுக்காக ஆதார சம்பவங்களுடன் தனிப்பதிவு எழுதவும் நான் தயார். விதி விலக்காக விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரும் இருக்கிறார்கள். அவர்கள் எனது கூற்றுத் தொடர்பாக எதையும் கவனத்தில் எடுக்கத் தேவையில்லை. ஏனைய பதிவர்கள், நான் சொல்வதில் பிழை இருந்தால் கூறுங்கள். &lt;b&gt;அதிகப்படியான எதிர்ப்புக்கள் வருமிடத்து நான் எனது கூற்றை மீளப்பெறுகிறேன். &lt;/b&gt;வரும் எதிர்ப்புக்கள் பதிவர்களிடம் இருந்து மட்டுமே வரவேண்டும். &lt;i&gt;(யோகா ஐயா தவிர்ந்த வேறு எந்த வெறும் பின்னூட்டப் பிரியனையும் நான் கணக்கில் எடுக்கப் போவதில்லை)&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both;"&gt;இலங்கைப் பதிவர்களுக்கு &lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;“நக்கல்” &lt;/span&gt;&lt;/b&gt;பிடிக்காது. &lt;i&gt;(இலங்கைப் பதிவர்கள் என சொல்லும் போது அதற்குள் என்னையும் உள்ளடக்கிப் பாருங்கள்). &lt;/i&gt;நகைச்சுவைக்காக எதை எழுதினாலும் அது தங்களுக்கான உள்குத்து, வெளிக்குத்து, கும்மாங்குத்து என நினைத்தே பதிலுக்கு தங்கள் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவார்கள். எதையும்&lt;b&gt; “டேக் இட் ஈஸி” &lt;/b&gt;என எடுக்கும் பழக்கம் அவர்களிடம் அறவே இல்லை. நானும் அப்படித் தான் இருந்தேன். இப்பொழுது நிறையவே மாறிவிட்டேன். என்னை மாற்றியது பதிவுலகம் அல்ல, என் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட இடமாற்றம் மற்றும் உள மாற்றம். எவ்விடயமானாலும் அதிலிருந்து ஒதுங்கிப்போகவே பார்ப்பேன். இதற்கு இந்த வருடத்தில் நான் எழுதிய பதிவுகளே சாட்சி. இதில் எத்தனை உள்குத்து பதிவுகள் வந்திருக்கின்றன என முடிந்தால் வரிசைப்படுத்துங்கள். ஆனால் அதற்கு முந்தைய இரண்டு வருடங்களிலும் பல உள்குத்துப் பதிவுகளை பதிலுக்கு பதில் என எழுதினேன் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன்.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both;"&gt;இலங்கைப் பதிவர்களில் அதிகப்படியானவர்கள் கொண்டிருக்கும் மனநிலை பற்றி &lt;a href="http://kaviyulagam.blogspot.com/2011/05/blog-post_21.html"&gt;இந்த&lt;/a&gt; பதிவில் உள்ள பின்னூட்டங்களில் நிறையவே கதைக்கப்பட்டிருக்கின்றது. இன்றும், எவரும் மாறவில்லை என்பது வருத்தத்திற்குரியது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both;"&gt;எனக்கு பதிவர் &lt;a href="http://xn--hlc8e.xn--xlc6b.xn--clcj4ap6aml2hfw3c7a8cd/"&gt;சி.பி.செந்தில்குமாரை&lt;/a&gt; நிறையவே பிடிக்கும். அவர் பதிவுகளையும் தாண்டி அவர் மற்றையவர்களை அணுகும் முறை தான் அதற்குக் காரணம். சக இந்தியப் பதிவரைப் போல ஒப்பிட்டுச் சொல்ல இலங்கையில் ஒரு பதிவர் இல்லையே என்பது எனக்கு வருத்தமாகத் தான் இருக்கின்றது. ஒப்புக்கு கூட என் பதிவுலக நண்பர்களின் பெயரை இதில் சொல்ல நான் ஆசைப்படவில்லை.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;ஈழவயல் தந்த மகிழ்ச்சி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-4ykXRCXMW-E/Tuv9Q0bKXLI/AAAAAAAADjM/ZrmSU1p5wG8/s1600/Eelavayal.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-4ykXRCXMW-E/Tuv9Q0bKXLI/AAAAAAAADjM/ZrmSU1p5wG8/s1600/Eelavayal.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both;"&gt;&lt;b&gt;நாற்று குழும பதிவுலக நண்பர்கள் &lt;/b&gt;சிலர் சேர்ந்து &lt;a href="http://www.eelavayal.com/"&gt;ஈழவயல்&lt;/a&gt; என்ற இணையத்தை உருவாக்கியிருக்கின்றோம். இதில் ஈழத்தின் கலை, பண்பாட்டு, விழுமியங்களோடு இணைந்த மக்களின் வாழ்க்கை முறை மற்றும் பேச்சு வழக்குகளை உள்ளடக்கியதாக பதிவுகள் வெளிவரும். எதிர்வரும் காலங்களில் விருப்பமுள்ள ஏனைய இலங்கைப்பதிவர்களும் இதில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். &lt;b&gt;கட்டாய ஆட்சேர்ப்பு &lt;/b&gt;என்பது இங்கு இடம்பெறாது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both;"&gt;தற்பொழுது இலங்கை - இந்தியப் பதிவர்கள் அதிகமாக பங்குகெடுக்கும் நாற்று குழுமத்தில் இதற்கான விதையை நான் விதைத்தேன். நண்பர்கள் அதை விருட்சமாக்கியிருக்கிறார்கள். “ஒரு கை தட்டினால் ஓசை உண்டாகாது” என்பது உங்களுக்கு தெரியாத விடயமல்ல. இந்த ஈழவயலின் உருவாக்கத்தில் ஐந்து சதவீத பங்கு கூட என்னுடையது அல்ல என்பதை சொன்னாலும் சிலர் புரிந்து கொள்ளவா போகிறார்கள்.? இதை &lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;“நிராகரிப்பின் வலி” &lt;/span&gt;&lt;/b&gt;என அந்த சிலர் உணர்ந்தால் அது தற்செயலானது.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both;"&gt;ஈழவயல் தொடர்பான அறிமுகப்பதிவை படிப்பதற்கு &lt;a href="http://www.eelavayal.com/2011/12/blog-post_12.html"&gt;இங்கே &lt;/a&gt;கிளிக்குங்கள். இது ஈழவயல் பற்றிய மேலதிக விடயங்களை உங்களுக்கு தெளிவு படுத்தும்.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;உல்லல்லாயி..!&lt;/span&gt;&lt;/b&gt; – அட போப்பா! எல்லாத்துக்கும் எதையாவது எழுதணுமா என்ன?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4984994075707929146-3953134498356836989?l=shayan2613.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shayan2613.blogspot.com/feeds/3953134498356836989/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4984994075707929146&amp;postID=3953134498356836989&amp;isPopup=true' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/3953134498356836989'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/3953134498356836989'/><link rel='alternate' type='text/html' href='http://shayan2613.blogspot.com/2011/12/blog-post_16.html' title='நன்றி - நெருடல் - மகிழ்ச்சி – உல்லல்லாயி..!'/><author><name>KANA VARO</name><uri>http://www.blogger.com/profile/15592122479518158104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/-24QqZvc1k8g/TioKoJb7W6I/AAAAAAAADKE/hJh4zOtUxOU/s220/284571_10150315114957288_526622287_9289521_5101785_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-qlNJQdjLmQc/Tuv9JW3Z6aI/AAAAAAAADi8/wsraDlw5EvE/s72-c/tamilmanam.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4984994075707929146.post-5714739609888943637</id><published>2011-12-10T15:58:00.001-08:00</published><updated>2011-12-10T16:02:44.746-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பறங்கிகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='யாழ்பாணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சங்கிலியன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சவேரியார்'/><title type='text'>சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 9 – சவேரியர்)</title><content type='html'>&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-psym1ozqcYc/TuPyLMu8IAI/AAAAAAAADi0/E0cDCwH_-W0/s1600/9.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-psym1ozqcYc/TuPyLMu8IAI/AAAAAAAADi0/E0cDCwH_-W0/s1600/9.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;நிலம் குழைய, குளம் வழிய நல்ல மழை யாழில் பெய்து ஓய்ந்தது. மேற்றிசை வான்சரிவில் ஏழ்வண்ண வில்லோவியம் எழுந்து நின்றது. வானத்தில் நிற முகில்கள் பல்வேறு சித்திரங்களாக வடிவெடுத்து நின்றன.&lt;br /&gt;அவ்வழகுகளை பருகிய சங்கிலியை நோக்கி வந்த வீரமாப்பாணனை எதிர்கொண்டு வரவேற்ற சங்கிலி&lt;br /&gt;&lt;br /&gt;“நல்ல சமயத்தில் தான் வந்தாய் தோழா! உன்னிடம் ஓர் ஆலோசனை கேட்க வேண்டும்.”&lt;br /&gt;“என்ன விடயமாக?”&lt;br /&gt;“வடிவழகிக்கும் எனக்கும் இருக்கும் தொடர்பு பற்றி தேவிக்கு சிறிது சந்தேகம் வந்திருக்கின்றது. இதற்கு என்ன செய்யலாம்”&lt;br /&gt;“அதைத் தக்க தருணம் வரும் போது கூறிச் சமாளித்துக் கொள்ளலாம். இப்பொழுது வேறொரு பணி வந்துவிட்டது”&lt;br /&gt;“என்ன அது?”&lt;br /&gt;“சவேரியர் உன்னைக்காண வந்திருக்கின்றார்”&lt;br /&gt;“யாரவர் சவேரியர்?”&lt;br /&gt;விளக்கினான் நண்பன்.&lt;br /&gt;&lt;br /&gt;*****************************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;மன்னாரில் அறுநூறு பேருக்கு சிரச்சேதம் செய்ததால் அங்கு மதத்தைப் பரப்பிக் கொண்டிருந்த கிறிஸ்தவ குருவானவர் தப்பிக் கோவைக்குச் சென்றதை முன்னைய அத்தியாயம் ஒன்றில் வாசித்திருப்பீர்கள். அவர் நேரடியாக அங்குள்ள பிரதம குருவான சவேரியரிடம் சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன சிஷ்யா! திடீரென மன்னாரிலிருந்து இங்கு வந்து நிற்கிறாய். அங்கு எல்லோரையும் எங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டாயா?” சவேரியர் வினவினார்.&lt;br /&gt;“குருவே! எங்கள் திட்டத்தில் எல்லாம் இடிவிழுந்து விட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து புயல்போல ஒரு அரசன் கிளம்பி வந்து மதம் மாறுவோரைத் தண்டித்தான். எதிர்த்த அறுநூறு பேருக்கு எந்தவிதக் கருணையும் காட்டாமல் சிரசைக் கொய்ய ஆணையிட்டான். அவன் தீவிர மதப்பற்றுடையவனாகத் தெரிகின்றான். அவன் இடத்தில் எங்கள் விளையாட்டுக்கள் எதுவும் பலிக்காது போலிருக்கின்றது.” எனப் பரிதாபமாகக் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஓ! அப்படியா? சங்கதி, அதை நானும் ஒருமுறை பார்க்கின்றேன்.” என ஆவேசமாகக் கூறிக்கொண்டு மன்னார் வருவதற்கு ஆயத்தமானார். அதன்படி மன்னாரிலும் வந்திறங்கினார். அங்கு மதத்தைப்பரப்புவதற்காக மக்களைச் சந்தித்தார். அதற்காக சில சலுகைகளையும் வெளியிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;“மகா சனங்களே! நீங்கள் எல்லோரும் எம்முடன் இணைந்து கொள்ளுங்கள். இப்பொழுது உழைத்துக் கொண்டிருக்கும் வருட வருமானத்தின் ஐந்து மடங்கை நாம் இனாமாகத் தருகின்றோம். உங்களை உயர் ராஜாங்க உத்தியோகங்களில் அமர்த்துகின்றோம். அத்துடன் உங்கள் பிள்ளைகளுக்கு உயர்கல்விக்காக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வசதிகளைப் பெற்றுத் தருகின்றோம்” என இவ்வாறான பல சலுகைகளை அறிவித்திருந்தார். மக்கள் எவருமே அதற்குச் செவிசாய்க்கவில்லை. சங்கிலியின் குணம் தெரிந்திருந்ததால் அவன் ஆணையைக் கடக்க எவரும் விரும்பவில்லை. இதனால் மன்னாரில் நின்று பயனில்லை என அறிந்த சவேரியர் 1548 இல் சங்கிலியை சந்திப்பதற்காக யாழ்ப்பாணம் வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;*****************************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;அந்தவகையில் சவேரியரை ஒரு வெளிநாட்டுத் தூதர், அத்துடன் ஒரு மதகுரு என்ற வகையில் சிறந்த அரச மரியாதையுடன் வரவேற்று கோட்டை அரச சபா மண்டபத்தில் சங்கிலி சந்தித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;“வணங்குகின்றேன் அரசே! உன் புகழ் கடல் தாண்டி இந்தியாவிலும் அறியக் கூடியதாக இருக்கின்றது. இவ்வளவு வீரம் படைக்கப்பெற்ற நீ பறங்கி அரசர்களோடு நல்லுறவை வைத்துக் கொண்டால், உனக்கும் உன் நாட்டு மக்களுக்கும் பல நன்மைகள் கிடைக்குமே!” என ஆசை வார்த்தை கூறினார் சவேரியர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இதற்கெல்லாம் மயங்குகின்றவனா நம்மன்னன் சங்கிலி. சவேரியரது உள் நோக்கங்களைப்புரிந்து கொண்டாலும் அதை வெளிக்காட்டாமல் “ஆம் அவ்வாறே செய்யலாமே!” எனக் கூறினான்.&lt;br /&gt;அதன்படி ஒரு ஒற்றனை அனுப்பி கோவையில் இருக்கும் அரசனுடன் கதைத்து அவன் விருப்பத்தைக் கேட்டு வரும்படி கூறினார் குருவானவர்.&lt;br /&gt;அதற்கேற்ப சங்கிலியும் தன் அந்தரங்க தூதுவனொருவனை கோவைக்கு அனுப்பி வைத்தான். அதன்படி அவன் வரும்வரை சவேரியரை பாதுகாப்புடன் யாழ்ப்பாணத்திலேயே தங்க வைத்துக் கொண்டான். போன தூதனும் சில நாட்களில் கோவை பறங்கி அரசனது தகவலுடன் யாழ் வந்து சேர்ந்தான்.&lt;br /&gt;அரச சபையிலே அரசனைச் சந்தித்து கோவை அரசன் நம நட்பை ஏற்றதாகவும் அதற்கு அடையாளமாக சில நினைவுச்சின்னங்களையும் அரசனுக்கு ஒரு நட்பு ஓலையையும் தந்ததாகக் கூறினான். இவ்வாறு சில நாட்கள் அமைதியாக ஓடின. ஒருநாள் சங்கிலியைச் சந்தித்த சவேரியர் மெல்ல தன் எண்ணத்தைத் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;“அரசே! என்னையும் என்னுடன் வந்தவர்களையும் சேர்த்து நாங்கள் நிறைய ஆட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ளோம்.”&lt;br /&gt;“அது தெரியும் தானே”&lt;br /&gt;“இல்லை எங்களுக்கு…”&lt;br /&gt;“என்ன ஏதாவது குறைபாடா? அரச ஊழியர்கள் உங்களைச் சரிவரக் கவனிப்பதில்லையா? அவர்களைத் தண்டிக்கட்டுமா?”&lt;br /&gt;“இல்லை அரசே! நாங்கள் வழிபடுவதற்கு இங்கு எங்களுக்கு தெய்வம் இல்லையே”&lt;br /&gt;“இதில் என்ன வருத்தம் கடவுள் ஒருவர் தானே! நீங்கள் மானசீகமாக மனதால் வழிபட்டாலே போதுமே!” எனக் கூறினான்.&lt;br /&gt;“அப்படியல்ல, எமக்கு இங்கு வழிபட ஒரு கோயில் அமைக்க இடம் தாருங்கள். அதற்கான செலவை நாம் தந்துவிடுகின்றோம்”. என சவேரியர் கூறினார்.&lt;br /&gt;சவேரியரது உள் நோக்கங்களைப் புரிந்து கொண்ட சங்கிலி இப்பொழுது இவர்கள் கோயில் அமைக்க இடம் கேட்பார்கள். காலப்போக்கில் எங்கள் கோயில்களையும் அழித்துவிடுவார்கள் என தனக்குள் நினைத்துக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;“நான் ஆரம்பத்திலேயே நினைத்தேன். என்ன இன்னும் நமக்கு இவர்கள் தொல்லை தரவில்லையே என்று? இப்பொழுது புரிகின்றது உங்கள் உள் நோக்கங்கள். இனி உங்களை இங்கே வைத்திருப்பது வயிற்றில் நெருப்பை கட்டி வைத்திப்பது போன்றது. இனி நீங்கள் உங்கள் ஊருக்குச் செல்லலாம். வந்தோரை வரவேற்பது தமிழர் பண்பு. நாம் வரவேற்றோம். ஆனால் உங்கள் கபட நாடகத்திற்கு இங்கு இடமில்லை. நீங்கள் புறப்படலாம்” என கடுமையாக உத்தரவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;இனித்தன் தந்திரங்கள் பலிக்காது என அறிந்த சவேரியர் அவ்வளவில் மனம் சலித்து யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு சீன தேசம் சென்றார்.&lt;br /&gt;ஒரு அழிவில் இருந்து மீண்ட யாழ்மக்களை சிறிது காலத்தில் மாபெரும் அழிவுக்கான ஆயத்தங்கள் சூழ்ந்தன. இதிலிருந்து யாழ்ப்பாண மக்களைக் காப்பாற்ற சங்கிலி பெரும் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டியதாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;i&gt;&amp;nbsp;சாதிக்க வருவான்…&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4984994075707929146-5714739609888943637?l=shayan2613.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shayan2613.blogspot.com/feeds/5714739609888943637/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4984994075707929146&amp;postID=5714739609888943637&amp;isPopup=true' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/5714739609888943637'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/5714739609888943637'/><link rel='alternate' type='text/html' href='http://shayan2613.blogspot.com/2011/12/9.html' title='சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 9 – சவேரியர்)'/><author><name>KANA VARO</name><uri>http://www.blogger.com/profile/15592122479518158104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/-24QqZvc1k8g/TioKoJb7W6I/AAAAAAAADKE/hJh4zOtUxOU/s220/284571_10150315114957288_526622287_9289521_5101785_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-psym1ozqcYc/TuPyLMu8IAI/AAAAAAAADi0/E0cDCwH_-W0/s72-c/9.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4984994075707929146.post-6687853877708688563</id><published>2011-12-09T16:41:00.001-08:00</published><updated>2011-12-10T16:03:31.464-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திண்டாட்டம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சங்கிலியன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மகாராணி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முத்தம்'/><title type='text'>சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 8 – திண்டாட்டம்)</title><content type='html'>&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-KjjxJgfn7z8/TuKqv3736oI/AAAAAAAADis/8Xt4JKTabMA/s1600/8.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-KjjxJgfn7z8/TuKqv3736oI/AAAAAAAADis/8Xt4JKTabMA/s1600/8.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;சங்கிலியின் அண்மைக்கால நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட பட்டத்து இளம்ராணி இராசமாதேவி சங்கிலியை கண்காணிக்க ஒரு ஒற்றனை ஏற்பாடு செய்திருந்தாள். அந்த மற்றைய சோடி கண்களுக்குரியவன் அவனே. அவன் நேராக இராசமாதேவி இருந்த நந்தவனத்திற்கு வந்தான். அங்கே இராசமாதேவியும் தோழி அங்கயற்கன்னியும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களைச் சந்தித்து தான் கண்ட விடயத்தைக் கூறிப்போனான். இதைக்கேட்ட இராசமாதேவியின் கண்களிலிருந்து கண்ணீர் பொல பொலவெனக் கொட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“பார்த்தாயா அங்கயற்கன்னி! அரசாங்க அலுவல் என அடிக்கடி கூறிக்கொண்டு சோழியர்புரம் பகுதி சென்று என்ன அலுவலைக் கவனித்திருக்கின்றார் என்று” தனது ஆதங்கத்தை நண்பியுடன் பகிர்ந்து கொண்டாள்.&lt;br /&gt;“தேவி! நாம் தீர விசாரிக்காமல் ஒரு முடிவுக்கு வர இயலாது. அரசர் நல்லவர், ரொம்பக் கெட்டித்தனமுடையவர்” என்று கூறினாள் தோழி.&lt;br /&gt;“பிற பெண்களை விரும்புவதிலும் அவர் கெட்டிக்காரர் தான்” என்று தன் கோபத்தை வெளிப்படுத்தினாள் மாதேவி.&lt;br /&gt;“பெண்களை என்று ஏன் பொதுவாகச் சொல்கிறீர்கள், வடிவழகி ஒருத்தியைத் தானே!”&lt;br /&gt;“சாட்சியுடன் இருப்பது இது ஒன்று, சாட்சியில்லாமல் எத்தனை காரியங்கள் நடந்தனவோ? யாரரிவார்?. அரசர் செல்லும் இடங்களுக்கெல்லாம் ஒன்றனை என்னால் அனுப்ப முடியுமா? அது தர்மமாகுமா?”&lt;br /&gt;“விடுங்கள், அரசர் அப்படிச் செய்யக்கூடிய ஆளில்லை. அவர் மேல் குற்றம் கூறமுடியாது. அவருக்கு இடம் கொடுத்த வடிவழகியைத் தான் குற்றம் கூறவேண்டும், அரசர் கல்யாணமானவர் என்று தெரிந்துமா அவள் காதலிக்கத் துணிந்தாள்.” என்று சமாதானம் கூற முயன்றாள் தோழி.&lt;br /&gt;“அவள் கூடாதவள் என்று நான் இதுவரை கேள்விப்பட்டதில்லையே”&lt;br /&gt;“அப்படியெல்லாம் கூறமுடியாது. எல்லோரும் நல்லவர் போல் தான் நடிப்பார்கள். தக்க சமயம் வரும்போது தான் அவர்களது சுயரூபம் வெளிப்படும். ஆசைக்கும் அளவு இருக்க வேண்டும். கட்டிய மனைவி இருப்பது தெரிந்தும் ஓர் ஆடவனை வேறொரு பெண் காதலிக்கலாமா? இது தமிழர் பண்பாடாகுமா?” என பிரசங்கம் செய்தாள் அங்கயற்கன்னி.&lt;br /&gt;“சரி இதைப்பற்றி பேசிப்பயன் என்ன? எல்லாம் ஆண்டவன் விட்ட வழிப்படி நடக்கட்டும். இருட்டுகின்றது நீ போய் வா! நான் அரண்மனைக்குச் செல்ல வேண்டும். நாளை உன்னை மீண்டும் சந்திக்கின்றேன்.” எனக் கூறிக்கொண்டு இராசமாதேவி நேராக மன்னன் பள்ளியறை நோக்கிச் சென்று பஞ்சணையில் தொப்பென்று விழுந்து தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைய &amp;nbsp;அலுவல்களை முடித்துக்கொண்டு சங்கிலி தன் படுக்கையறை நோக்கி வந்தான். அரசன் வருவதை அறிந்த தேவி விருட்டென எழுந்து பஞ்சனையின் ஒரு மூலையில் உட்கார்ந்து தலையை மறுபுறம் திருப்பி வைத்துக் கொண்டாள். &amp;nbsp;அறைக்குள் நுழைந்த சங்கிலி இடுப்பிலிருந்த உடைவாளைக் கழற்றி ஒரு மூலையில் வைத்துவிட்டு மேலங்கியையும் கழற்றி வைத்துவிட்டு பஞ்சணையில் திரும்பியிருந்த தேவியைப் பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை வெளியில் எடுக்கப்படாதிருந்த வெண்பட்டு, மலரிலும் மென்மையான அவள் உடலை ஆசையுடன் தழுவி நின்றது. மார்பில் தொங்கிய கெம்புக்கல்லும் அவள் தலையில் செருகியிருந்த ரோஜாப்பூவும் அந்த வெண்பட்டுக்கு மாற்று வர்ணங்களாக அமைந்தன. சிலகணம் அவள் அழகைப்பருகிய சங்கிலி மெதுவாக அவள் பின்புறமாக வந்து அவளுக்குப் பின்னால் அமர்ந்து தனது வலது கையால் அவள் இடையைச் சுற்றிப்பிடித்தான்.&lt;br /&gt;வெடுக்கென அவன் பிடியிலிருந்து விலகி மாதேவி எழுந்து நின்றாள். இதைச்சற்றும் எதிர்பார்க்காத சங்கிலி&lt;br /&gt;“மகாராணிக்கு என் மேல் கோபம் போலிருக்கின்றதே” என யாதும் அறியாதவனாய்க் கேட்டான்.&lt;br /&gt;“நீங்கள் செய்த செயலுக்கு உங்களை கட்டியணைத்து முத்தமிடவா முடியும்?” என முகத்தைத் திருப்பாமலே கேட்டாள்.&lt;br /&gt;“ஏன் நான் என்ன தப்புச் செய்து விட்டேன்?”&lt;br /&gt;“சோழியர்புர பகுதிக்கு ஏன் அடிக்கடி செல்கிறீர்கள்”&lt;br /&gt;“அரசாங்க அலுவலாக…”&lt;br /&gt;“அரசாங்க அலுவலா? அல்லது அப்பாமுதலியின் மகளா?”&lt;br /&gt;நடந்த விடயங்கள் எவ்வாறோ இவளுக்கு தெரிந்துவிட்டது. இனி கெஞ்சுவதைத் தவிர வழியில்லை என நினைத்துக் கொண்டான் சங்கிலி.&lt;br /&gt;ஒரு ஆண் என்ன செய்தாலும் பொறுத்துக் கொள்வாள். ஆனால் தன்னை விடுத்து வேறொரு பெண்மீது தன் கணவன் நாட்டங்கொண்டிருக்கின்றான் என்பதை எந்தப்பெண்ணும் தாங்கிக் கொள்ள மாட்டாள்.&lt;br /&gt;பஞ்சணையில் இருந்து எழுந்து வந்த சங்கிலி மீண்டும் அவளை அணைத்து அவள் முகவாயைப்பிடித்து தன்னை நோக்கித் திருப்பி, உண்மையை மறைத்து&lt;br /&gt;&lt;br /&gt;“நீ நம்புகிறாயா?” என ஒரு கேள்வியைக் கேட்டு அவள் இதழில் தன் இதழை ஆழமாகப்பதித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு தான் இருக்கின்றது பெண்களின் பலவீனம். சற்று நேர இன்பத்தால் திக்குமுக்காடிப்போன தேவி கொஞ்சம் மனம் கனிந்து அவன் மார்பில் தன் முகத்தை புதைத்துக் கொண்டு விம்மத் தொடங்கினாள். அவளை மெதுவாகப் பஞ்சணையில் அமர வைத்த சங்கிலி அவள் குழல்களை ஆதரவாகத் தடவினான். கணவனது நெருக்கத்தால் பெரிதும் மகிழ்ந்து எல்லாவற்றையும் மறந்து கணவனுக்கு கீழ்ப்படிகின்ற குணம் மட்டும் பெண்களுக்கு இல்லையானால் அன்று சங்கிலி தப்புவது பெருந்திண்டாட்டமாய் போயிருக்கும். &amp;nbsp;சிறிது நேரத்தின் பின் புன்றுவல் பூத்தாள் மாதேவி.&lt;br /&gt;“ஏன் நகைக்கிறாய் தேவி?” என வினவிய சங்கிலி அவள் கைகளை நன்றாக அழுத்திக் கொடுத்தான்.&lt;br /&gt;“ஒன்றுமில்லை” என்ற அவள் சற்றே அசைந்தாள்.&lt;br /&gt;“பின் ஏன் நகைக்கிறாய்?”&lt;br /&gt;“நகைக்கக் கூடாதா?”&lt;br /&gt;“கூடாது”&lt;br /&gt;“நகைத்தால் என்ன செய்வீர்கள்?”&lt;br /&gt;“கன்னங்களைத் திருகி விடுவேன்”&lt;br /&gt;“திருகுங்கள் பார்ப்போம்” அவன் கன்னத்தில் கைவிரல்கள் இரண்டை வைத்து அழுத்தினான். அவள் மேலும் நகைத்தாள். &lt;br /&gt;“இன்னும் உறைக்கவில்லையா?”&lt;br /&gt;“இல்லை”&lt;br /&gt;“இன்னும் அழுத்திக்கிள்ளுவேன்”&lt;br /&gt;“கிள்ளுங்கள்” அவன் அவள் கன்னத்தை சற்று அழுத்தியே கிள்ளினான். அவள் பதிலுக்கு அவனுடன் அதிகமாகவே இழைந்தாள். &lt;br /&gt;“என்ன இவ்வளவு தான் கிள்ளுவீர்களா?” என்று கேட்டாள். அவன் அவள் கன்னத்தை திரும்பிப் பார்த்தான். கிள்ளிய இடம் சற்று சிவந்திருந்தது.&lt;br /&gt;“சே! சற்று அழுத்திக் கிள்ளிவிட்டேன்” என்று வருந்தினான் சங்கிலி.&lt;br /&gt;“பின் பொய்யாகவா கிள்ளுவீர்கள்”&lt;br /&gt;“அப்படித்தான் கிள்ள நினைத்தேன்”&lt;br /&gt;“அதிலென்ன பிரயோசனம்”&lt;br /&gt;“வலிக்கக் கிள்ளினால் தான் உனக்குப் பிடிக்குமா?”&lt;br /&gt;“ஆம்”&lt;br /&gt;“ஏன்?”&lt;br /&gt;“கணவன் கணவனாக இருக்க வேண்டும். கணவன் மனைவியை அடிப்பதும் இன்பம், கிள்ளுவதும் இன்பம், அணைப்பதும் இன்பம்”&lt;br /&gt;“தூங்கு தேவி” உடலைத்தடவினான்.&lt;br /&gt;“தூக்கம் வரவில்லை”&lt;br /&gt;“எனக்கு மட்டும் வருமா தேவி?”&lt;br /&gt;“எது?”&lt;br /&gt;“தூக்கம்” இந்தப்பதிலை கேட்ட தேவி மெல்ல நகைத்தாள். இரகசியமாக&lt;br /&gt;“உம் வராது… வராது” எனச் சொன்னாள். அவள் சொற்களில் குழைவிருந்தது. அடுத்து வந்த ஆனந்தத்தில் நிறைவிருந்தது. மறுநாள் ஓர் அவசர செய்தியுடன் சங்கிலியைத் தேடி நண்பன் வீரமாப்பாணன் வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;i&gt;சாதிக்க வருவான்…&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4984994075707929146-6687853877708688563?l=shayan2613.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shayan2613.blogspot.com/feeds/6687853877708688563/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4984994075707929146&amp;postID=6687853877708688563&amp;isPopup=true' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/6687853877708688563'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/6687853877708688563'/><link rel='alternate' type='text/html' href='http://shayan2613.blogspot.com/2011/12/8.html' title='சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 8 – திண்டாட்டம்)'/><author><name>KANA VARO</name><uri>http://www.blogger.com/profile/15592122479518158104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/-24QqZvc1k8g/TioKoJb7W6I/AAAAAAAADKE/hJh4zOtUxOU/s220/284571_10150315114957288_526622287_9289521_5101785_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-KjjxJgfn7z8/TuKqv3736oI/AAAAAAAADis/8Xt4JKTabMA/s72-c/8.JPG' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4984994075707929146.post-7609909180450671016</id><published>2011-12-08T17:19:00.001-08:00</published><updated>2011-12-08T17:28:11.688-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Computer'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாஸ்வேட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாதுகாப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Password'/><title type='text'>பாஸ்வேட்டுக்களை கொண்டு உங்கள் மனதையும் அறியலாம்!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-o9ZtqaPdlOE/TuFizDu6ZcI/AAAAAAAADik/VL_Tk6DsiDQ/s1600/PW_TEST17.PNG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="192" src="http://2.bp.blogspot.com/-o9ZtqaPdlOE/TuFizDu6ZcI/AAAAAAAADik/VL_Tk6DsiDQ/s320/PW_TEST17.PNG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;நான் பொதுவா கிளாஸில படிப்பிக்கும் போது கவனிக்கிறதில்லை. (மினைக்கட்டு லண்டன் வந்தது என்ன படிக்கிறதுக்கோ?) இண்டைக்கு ரீச்சரம்மா கடுமையா பேசி படிக்க வைச்சிட்டா. நான் அறிஞ்ச விசயத்தை அப்பிடியே மொழிபெயர்ப்பா ஒப்பிக்காமல் எனது பேச்சு வழக்கிலேயே பதிவாக்குகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கணனிப் பாவனையாளர்கள் எல்லோருக்கும் நிச்சயம் “பாஸ்வேட்டின்” பயன் தெரியும். கணனியை ஆன் செய்து உள்நுழைவதில் இருந்து உள்ளே செய்யப்படவிருக்கும் பல வேலைகளுக்கும் பாஸ்வேட் பயன்படுகின்றது. பாஸ்வேட் பாவிப்பதற்கான முழு முக்கிய காரணமும் “பாதுகாப்பு” ஒன்றே தான். அதனால் பாஸ்வேட் என்பது மிகவும் ரகசியமானது. யாருக்கும் தெரியக்கூடாது. (ஹீ ஹீ.. லவ்வரிட்டை சொல்லாட்டி இதையே பெரிய விசயமாக்கி காதலே பிரிஞ்சிடும்.)&lt;br /&gt;&lt;br /&gt;யூசர் நோம் என்பது “இப்படித் தான் வைக்கவேண்டும்” என்ற கட்டாயம் அல்லது தேவை இருக்கும். உதாரணத்திற்கு எ.பி.சி கம்பனியின் ஈ-மெயில் யூசர்நோம் எ.பி.சி அட் ஜிமெயில் டாட் காம். ஆனால் பாஸ்வேட்டை இப்படித்தான் வைக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. அதனால் எழுந்தமாதிரியாக வைப்பார்கள். அதற்கென பெரிதாக சிந்திக்க மாட்டார்கள். தரவுகளை நிரப்பிக் கொண்டு வரும்போது பாஸ்வேட் என கேட்கும் இடத்தில் மட்டும் சட்டென எதையாவது அடித்துவிடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி சட்டென ஞாபகத்திற்கு வந்து நாம் பதிவாக்கிக்கொள்ளும் பாஸ்வேட்டுக்கும் எங்கள் மனதுக்கும் சம்பந்தம் இருப்பதாக அண்மைய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வை லண்டன் சிட்டி யூனிவர்சிட்டியின் கணனிப் பேராசிரியர் ஹெலன் பெட்ரிக் நடாத்தியிருந்தார். இதற்காக வேறு வேறு துறைகளைச் சேர்ந்த ஆயிரத்து 200 பேரிடம் அவர் ஆய்வுகளை நடத்தியிருந்தார். இந்த ஆய்வுக்கான நிதியத்தை &lt;a href="https://www.centralnic.com/"&gt;சென்ரல்நிக் &lt;/a&gt;எனும் பிரபல “சர்வதேச டொமைன் நேம்” வழங்கும் கம்பனி ஒன்று வழங்கியிருந்தது. இதில் ஈ-மெயில் பாஸ்வேட்டுக்கள் பற்றி மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆய்வின் முடிவில் மூன்று வகையாக பாஸ்வேட் பாவனையாளர்கள் பிரிக்கப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: #660000;"&gt;01.&lt;span class="Apple-tab-span" style="white-space: pre;"&gt; &lt;/span&gt;குடும்பம் சார்ந்தவர்கள்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;இவர்கள் தங்களது பாஸ்வேட்டை தங்களது பெயரில் அல்லது தமது குடும்ப உறுப்பினர்களின் பெயரில், அவர்களது பிறந்ததிகதி, பாங்க் எக்கவுண்ட் நம்பர், தொலைபேசி இலக்கம் போன்று மிகவும் நெருக்கமானதாகவே பாஸ்வேட்டை வைத்துக் கொள்வர். இது மிகவும் பாதுகாப்பு குறைந்த வழி. இலகுவாக மற்றவர்கள் அறிந்துகொள்ளக் கூடிய வசதி இருக்கின்றது. இவர்கள் பெரும்பாலும் கணனிப் பாவனை குறைந்தவர்களாகவே இருப்பார்கள். இன்டர்நெட் மூலம் கதைப்பதற்கும், செய்தி பார்ப்பதற்கும், படம் பார்ப்பதற்கும் மட்டும் தான் கம்பியூட்டர் இருக்கு என நினைக்கிற ஆக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணத்திற்கு காட்டான் மாமாவோட பாஸ்வேட் &lt;b&gt;sivalayan&lt;/b&gt; எண்டுறது சொல்லியா தெரிய வேணும். ஹீ ஹீ..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: #660000;"&gt;02.&lt;span class="Apple-tab-span" style="white-space: pre;"&gt; &lt;/span&gt;பிரபலம் சார்ந்தவர்கள்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;இவர்கள் தங்களது பாஸ்வேட்டை பிரபல சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், பாடகர்கள் போன்ற பிரபலங்களின் பெயரிலேயே வைப்பார்கள். இவர்கள் அவர்களின் பரம விசிறியாக இருப்பார்கள். இந்த முறையும் அவ்வளவு பாதுகாப்பானதல்ல. எத்தினை பேர் என்னோட பாஸ்வேட்டுக்கு &lt;b&gt;vijay&lt;/b&gt; எண்டு அடிச்சு ட்ரைய் பண்ணிப்பாத்தாங்களோ?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா ஒண்டு துஸியோட பாஸ்வேட் இது தான். எல்லாரும் நோட் பண்ணிக்குங்க. &lt;b&gt;thushi_devayani&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: #660000;"&gt;03.&lt;span class="Apple-tab-span" style="white-space: pre;"&gt; &lt;/span&gt;வாழ்க்கை வெறுத்தோர். &lt;/span&gt;&lt;/b&gt;(ஹீ ஹீ இது நான் வைச்ச பேருங்க.)&lt;br /&gt;இவங்க தான் ரொம்ப முக்கியமான ஆட்கள். அதாவது கணனிப்பாவனை கூடிய ஆக்கள். இவர்களுக்கு என்றுமே ஹக்கர்கள் பற்றிய சிந்தனை இருந்து கொண்டே இருக்கும். அடிக்கடி பாஸ்வேட்டை மாற்றுவார்கள். தங்கள் பாஸ்வேட்டில் பெயர், நம்பர், குறியீடுகள் என எல்லாவற்றையும் கலந்து கட்டி அடித்திருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம மதிசுதா வைச்ச பாஸ்வேட் தெரியுமோ உங்களுக்கு..&lt;b&gt; &lt;/b&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(34, 34, 34); font-family: Latha, sans-serif; font-size: 14px; line-height: 20px; background-color: rgb(255, 255, 255); "&gt;vicram1995./!@#$sutha.#*jaffna2009&lt;/span&gt;&lt;br /&gt;அப்பிடியிருந்தும் யாரோ கண்டுபிடிச்சிட்டாங்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;சரி இனி சொல்லுங்கள் நீங்கள் எந்த ரகம்.?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4984994075707929146-7609909180450671016?l=shayan2613.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shayan2613.blogspot.com/feeds/7609909180450671016/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4984994075707929146&amp;postID=7609909180450671016&amp;isPopup=true' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/7609909180450671016'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4984994075707929146/posts/default/7609909180450671016'/><link rel='alternate' type='text/html' href='http://shayan2613.blogspot.com/2011/12/blog-post_08.html' title='பாஸ்வேட்டுக்களை கொண்டு உங்கள் மனதையும் அறியலாம்!'/><author><name>KANA VARO</name><uri>http://www.blogger.com/profile/15592122479518158104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/-24QqZvc1k8g/TioKoJb7W6I/AAAAAAAADKE/hJh4zOtUxOU/s220/284571_10150315114957288_526622287_9289521_5101785_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-o9ZtqaPdlOE/TuFizDu6ZcI/AAAAAAAADik/VL_Tk6DsiDQ/s72-c/PW_TEST17.PNG' height='72' width='72'/><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4984994075707929146.post-7473927842741234827</id><published>2011-12-07T09:12:00.001-08:00</published><updated>2011-12-07T11:33:38.917-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர்பதிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜய்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அஜித்'/><title type='text'>அஜித் - விஜய் - தி பெஸ்ட் - தொடர்பதிவு</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-vxcgX3ulO-0/Tt-e0QeK1JI/AAAAAAAADiM/80DqsxKDH-s/s1600/ajith-vijay.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;br /&gt;&lt;img border="0" height="208" src="http://1.bp.blogspot.com/-vxcgX3ulO-0/Tt-e0QeK1JI/AAAAAAAADiM/80DqsxKDH-s/s320/ajith-vijay.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;விஜயை எனக்குப் பிடிக்கும் என்பதற்காக அஜித்தை அடியோடு வெறுக்கும் அடி மடையனல்ல நான்.. விஜய் படத்தை எந்தளவு ஆர்வமாகப் பார்ப்பேனோ அதை விட ஒரு படி மேலாக அஜித் படத்தைப் பார்ப்பேன். காரணம் விஜயை விட அவர் என்ன ஒஸ்தியா செய்திருக்கிறார், அல்லது சொதப்பியிருக்கிறார் என்பதைப் பார்ப்பதற்காகத் தான். ஆனால் என்ன.. விஜய் படங்கள் எல்லாவற்றையும் தியேட்டரில் பார்ப்பேன். அஜித் படத்திற்கு “கட்டாயம் தியேட்டர் போகவேண்டும்” என நினைக்க மாட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அஜித் - விஜய். தமிழ் சினிமாவின் இரு பெரும் போட்டியாளர்கள். நல்ல நண்பர்கள். அதிகூடிய ரசிகர்களையும், ரசிகர் மன்றங்களையும் வைத்திருக்கும் நடிகர்கள். இவர்களின் வளர்ச்சி தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியமானதே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #274e13;"&gt;எம்.ஜி.ஆர் - சிவாஜி படங்களை அடித்துக் கொள்வதற்கு அந்நாளில் நடிகர்கள் இல்லை. அதே போல் கமல் - ரஜினி படங்களையும் அடித்துக் கொள்வதற்கு இடைப்பட்ட காலங்களில் நடிகர் இல்லை என்று இருந்தது. அந்த தடைகளை முதலில் உடைத்தவர் விஜய். அந்த இமயங்களுக்கு போட்டியாக சிறு நடிகர்களும் மோதலாம் என்ற தைரியத்தைக் கொடுத்தவர் அவர். கூடவே அஜித்தும். இன்று விஜய் - அஜித்தைக் கூட அங்காடித்தெரு மகேஸ_ம், மைனா விதார்த்தும் முந்தலாம் என்ற நிலையை ஏற்படுத்தியவர்கள் அஜித் - விஜய்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;இதை நான் சொல்லவில்லை குணச்சித்திர நடிகை, இயக்குனர், ரி.வி தொகுப்பாளர் சுஹாசினி கூறினார்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;20 வருட சினிமா வாழ்க்கையில் இருவரும் ஐம்பது படங்கள் வரை நடித்து விட்டார்கள். (ரொம்ப கம்மிதான்) அதற்குள் என் மனம் கவர்ந்த பெஸ்ட் திரைப்படம் எது என்பது பற்றியதே இந்த தொடர்பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: #660000;"&gt;விஜய் - காதலுக்கு மரியாதை – 1997&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-Xn9JglcgvwU/Tt-e5LvMhKI/AAAAAAAADiU/sohyaHWWRh8/s1600/Kadhalukku_Mariyadhai_DVD.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-Xn9JglcgvwU/Tt-e5LvMhKI/AAAAAAAADiU/sohyaHWWRh8/s1600/Kadhalukku_Mariyadhai_DVD.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;விஜயின் திரை வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய படம் இது. 1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் மெஹா ஹிட்டான படம். எல்லா நடிகர்களின் ரசிகர்களையும், எல்லா வகை சினிமா விரும்பிகளையும் வயது வேறுபாடின்றி கவர்ந்த படம். இவ்வளவு ஏன்? விஜய் நடித்த படம் என்றால் அது காதலுக்கு மரியாதை ஒன்று தான் என நக்கல் அடிக்கும் அளவிற்கும் இப்படத்தின் வெற்றி கில்லி, போக்கிரி வெற்றியை விட சிறந்த எடுத்துக்காட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;மலையாளத்தில் ஏற்கனவே வெளியான தனது படத்தை தமிழில் பாசில் இயக்கினார். பிறகு ஹிந்தியிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. படத்தின் வெற்றிக்குக் காரணம் படத்தின் கதையும், திரைக்கதையும் மட்டுமே! பக்கபலமாக இளையராஜாவின் இசையும் இருந்தது. இந்தப் படத்தில் விஜய் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் ஹிட் தான். ஏனெனில் விஜய் அன்று ஒரு பெரிய நடிகர் இல்லை. பூவே உனக்காக என்ற ஒரு பிரம்மாண்ட வெற்றியை மற்றும் தந்திருந்தார். ஆனாலும் படம் வெளியாக பிறகு அந்த கேரக்டருக்கு விஜயை விட வேறு ஒருவரும் பொருத்தமாக மாட்டார்கள் என விமர்சனம் வருமளவிற்கு அவரின் நடிப்பு ரொம்பவே ஜதார்த்தமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கூடவே சாலினியும். பேபி சாலினியாக திரையில் பார்த்த எல்லோரும் ஹீரோயினாக அவரைப் பார்த்த போது மகிழ்ச்சியுடன் பிரமித்தார்கள். முதல் படம் என்ற தயக்கமோ என்னவோ கதையுடன் அவரின் நடிப்பு ஒன்றிப்போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கதை ரொம்பவே சிம்பிளானது. வழமையான காதலர்கள். பெண் வீட்டில் எதிர்ப்பு. தனியாக ஓடிப்போகிறார்கள். பின் மனம் திருந்தி பெற்றோரின் சம்மதத்துடனேயே திருமணம் செய்வோம். அல்லது பிரிந்து விடுவோம் என வருகிறார்கள். ஆனால் திரைக்கதை அமைத்த விதம் தான் எல்லோரையும் கவர்ந்தது. சாதாரணமாக நான், நீங்கள் எப்படி காதல் செய்வோமோ அதையே காட்சியாகவும் வைத்தது ரசனைக்குரியது. “ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்” என்பார்கள். ஆனால் அந்த மோகத்தை எட்டாமலே தங்கள் ஆசையை துறக்க முடிவெடுத்த இடம் பலே!&lt;br /&gt;&lt;br /&gt;பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் காதலைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு ரீயூசன் தந்த படம் இது. விஜய்க்கு விருதுகளால் அளிக்கப்பட்ட அதியுயர் அங்கீகாரம் இதுவரைக்கும் இந்தப் படத்திற்கு மட்டுமே. தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகருக்கான விருது.&lt;br /&gt;&lt;br /&gt;விஜய் இதுபோன்ற மென்மையான படங்களில் நடிப்பதையே பலரும் விரும்புகிறார்கள். அதற்கு காவலனின் வெற்றியே சான்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: #990000;"&gt;அஜித் - காதல் கோட்டை – 1996&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-Jb9eHWr5mPM/Tt-e-jEJJlI/AAAAAAAADic/SzqZxrtbjyI/s1600/Kadhal+kottai.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-Jb9eHWr5mPM/Tt-e-jEJJlI/AAAAAAAADic/SzqZxrtbjyI/s320/Kadhal+kottai.jpg" width="240" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;காதலுக்கு பல பரிமாணங்கள் உண்டு. அதன் ஒரு பரிமாணத்தை அழகாகக் காட்டிய படம் தான் காத
